;
Athirady Tamil News

24 இந்திய மீனவர்கள் ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவானால் விடுதலை!!

யாழ்ப்பாணம் நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 24 இந்திய மீனவர்கள் ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவானால் ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட தலா ஒன்றரை வருடங்கள் சிறைத்…

யாழ். பல்கலைக் கழக முகாமைத்துவ பீடத்தில் தொழில் வாய்ப்புச் சந்தை 20 தொழில்வழங்குநர்களிடம்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் தொழிற் சந்தை நிகழ்வு எதிர்வரும் 14 ஆம் திகதி, புதன்கிழமை காலை 9:00 மணி முதல் கலாசாலை வீதி, திருநெல்வேலி கிழக்கில் அமைந்துள்ள முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீட…

கேக் வெட்டி கொண்டாடிய விமானிகள்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய விமான சேவைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அலையன்ஸ் எயார்லைன்ஸ் என்ற விமான சேவை நிறுவனம் சென்னையில் இருந்து பலாலிக்கு விமான சேவையை ஆரம்பித்தது. யாழ்ப்பாணம்…

மீண்டும் ஆபத்தை எதிர்நோக்கும் மாளிகைக்காடு : தற்காலிய தீர்வுகள் பயனற்று போகின!! (படங்கள்)

கடல்கொந்தளிப்பினால் மீண்டும் பிரச்சினையை சந்திக்க தயாராகி வருகின்றது மாளிகைக்காடு ஜனாஸா மையவாடி. கடந்த வருடம் ஏற்பட்ட கடல்கொந்தளிப்பினால் சுற்றுமதில் முழுமையாக இடிந்து விழந்து ஜனாஸாக்கள் வெளிவந்துகொண்டிருந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்…

மருதமுனை பகுதியில் நிறுவை/அளவை உபகரணங்களை சரிபார்த்து முத்திரையிடல்!!! (படங்கள், வீடியோ)

அம்பாறை மாவட்ட செயலகத்தின் அளவீட்டு சேவைகளினதும் உபாயங்களினனும் பிரிவினரால் பல்வேறு தராசுகளை பரிசோதனை செய்து சரி பார்க்கும் சான்றிதழ் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்முனை ,மருதமுனை,…

சட்டமா அதிபரின் அறிவுறுத்தல் கிடைக்கும் வரை விளக்கமறியல்!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளரான வசந்த முதலிகே, சட்டமா அதிபரின் அறிவுறுத்தல் கிடைக்கும் வரை நாளை (13) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வசந்த…

பொலிஸார் குற்றஞ்செய்தாலும் சட்ட நடவடிக்கை – பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி…

பொலிஸ் நிலைய பொலிஸ்துறை சார்ந்தோர் குற்றஞ்செய்தாலும் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் எவ்வித தயவுகளுமின்றி அவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.றம்சீன் பக்கீர் தெரிவித்தார். கல்முனை பொலிஸ்…

கால்நடைகளின் மாதிரிகள் தொடர்பில் ஆராய்ச்சி!!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உயிரிழந்த கால்நடைகளின் மாதிரிகள், மேலதிக பரிசோதனைகளுக்காக பேராதனை கால்நடை வைத்திய ஆராய்ச்சி நிறுவகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் கால்நடை புலனாய்வு…

மீண்டும் ஆரம்பமானது யாழ் சர்வதேச விமான நிலைய சேவை – சற்று முன்னர் தரையிறங்கியது…

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் இன்று மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய இன்று காலை10.50 மணியளவில் அளவில் சென்னையில் இருந்து புறப்பட்ட எலையன்ஸ் ஏர் விமானம், யாழ்.சர்வதேச விமான நிலையத்தில் சற்று முன்னர்…

ஏ-19 வீதி 3 நாட்களுக்கு மூடப்படும்!!

பொல்ஹாவல ரயில் கடவையில் மேற்கொள்ளவிருக்கும் திருத்த வேலைகள் காரணமாக, பொல்ஹாவல- கேகாலை ஏ-19 வீதி மூன்று நாட்களுக்கு மூடப்படுமென ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. டிசெம்பர் 15ஆம் திகதி காலை 7 மணிமுதல் டிசெம்பர் 18ஆம் திகதி மாலை 6.30…

டயனாவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க திகதி குறிப்பு!!

இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் பாராளுமன்ற உறுப்புரிமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்த வழக்கை ஜனவரி 26 விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் திகதி குறித்துள்ளது. அவருடைய பாராளுமன்ற உறுப்புரிமையை சவாலுக்கு உட்படுத்தி, மேன்முறையீட்டு…

நாட்டில் மீண்டும் வரிசை?

நாட்டில் மீண்டும் பால்மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். கொள்ளுபிடியில் உள்ள உள்நாட்டு பால்மா விற்பனை நிலையத்துக்கு முன்பாக பால்மாவுக்கான வரிசை ஒன்று தற்போது ஏற்பட்டுள்ளது.

கொலைக்கு உதவியவர் சிக்கினார்!!

மட்டக்குளி - சாவியா படுமக பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துக்கு உதவிய நபரை​ ​பொலிஸார் கைது செய்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கடந்த மாதம் 28ஆம் திகதி நபர் ஒருவரை வெட்டிக் ​கொலை செய்திருந்தனர். இந்நிலையில் இக்கொலைக்கு…

ஆசிரியர் ஒருவர் மீது இ.தொ.கா உறுப்பினர்கள் தாக்குதல் !!

பூனாகலை பகுதியைச் சேர்ந்த பாடசாலை ஆசிரியர் ஒருவர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதேசசபை தவிசாளர் ஒருவர் உள்ளிட்ட குழுவினரால் தாக்குதலுக்கு இலக்காகி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான ஆசிரியர் தியத்தலாவை…

கண்டி மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவத்துக்கு களங்கம் ஏற்பட இடமளியோம் !!

தமிழ்ப் பிரதிநிதித்துவம் என்பது கண்டி மாவட்ட தமிழ் மக்களின் உயிர்நாடியாகும். அதற்கு துளியளவும் களங்கம் ஏற்படுவதற்கு நாம் இடமளிக்கமாட்டோம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் கூட்டாக எச்சரிக்கை…

மாளிகாவத்தையில் விஷேட சுற்றிவளைப்பு!!

மருதானை, தெமட்டகொட மற்றும் கிராண்ட்பாஸ் ஆகிய பொலிஸ் பிரிவுகளை உள்ளடக்கி விசேட பொலிஸ் சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தினால் நேற்று (11) இரவு 8.00 மணி முதல் 10.00 மணி வரை இந்த நடவடிக்கை…

பொலிஸார் ஆரம்பித்துள்ள புதிய வேலைத்திட்டம்!!

கொழும்பு வடக்குப் பிரிவில் போதைக்கு அடிமையானவர்களுக்கு சமூக ஆலோசனை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொறுப்பாளர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார். அந்த வேலைத்திட்டத்திடன் ஊடாக குறித்த பிரிவில்…

இனப்பிரச்சனைக்கான தீர்வு பேச்சுவார்த்தையில் முஸ்லிங்கள் தனித்தரப்பாக கலந்துகொள்ள வேண்டும்…

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற வரவு செலவு திட்ட இறுதி வாக்கெடுப்பின் பின்னர் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் அனுசரணையுடன் எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு முன்னர் நாட்டில் நிலவிவரும் இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வினைப்…

ஜனாதிபதி – தமிழ் தரப்புகள் சந்திப்பது தொடர்பில் செயல்பாட்டுப் பொறிமுறையை உருவாக்க முடிவு!!…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தமிழ் தரப்புகள் சந்திப்பது தொடர்பில் புத்திஜீவிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு செயல்பாட்டுப் பொறிமுறையை உருவாக்கி அதன் மூலம் ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு தமிழ்க் கட்சிகளின் கலந்துரையாடலில்…

யாழ். பல்கலைக்கழக நடனத் துறை அனுமதியில் மோசடி என பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர்…

யாழ். பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப் பீடத்தின் நடனத்துறைக்குப் புதிய மாணவர்களை உள்வாங்குவதற்காக நடாத்தப்பட்ட தெரிவுப் பரீட்சையில் முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த வருடம் (2021) நடைபெற்ற கல்விப் பொதுத்…

மாயமான மீனவர் 16 நாட்களின் பின் மீட்பு!!

திருகோணமலை கடற்றொழில் துறைமுகத்தில் இருந்து கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணித்த மீனவரொவருவரை 16 நாட்களின் பின்னர், இலங்கை கடற்படையினர் நேற்று (11) மீட்டனர். 5 மீனவர்களுடன் பயணித்த…

இரு பிள்ளைகளுக்கு ரூ.40 ஆயிரம் தேவை!!

முதலாந்தவணைக்குப் பிள்ளைகளை அனுப்புவதற்கு இரு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்துக்கு சுமார் 40 ஆயிரம் ரூபாய் ​தேவைப்படுவதாகத் ​தெரிவிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, அரசாங்கம் எங்களது எச்சரிக்கைகளைக்…

தனித்தனியாக தேர்தலுக்கு முகம்கொடுப்பது தொடர்பில் ஆராய்வு!

தேர்தல்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சிகள் தனித்தனியாக முகம் கொடுப்பது தொடர்பில் தொழில் நுட்ப ரீதியில் ஆராயப்பட்டுள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன்…

172,000 ரூபா பணத்துடன் பிரபல கஞ்சா வியாபாரி கைது!

அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனை பிரதேசத்தில் உள்ள கஞ்சா வியாபாரி ஒருவரின் வீட்டை ஞாயிற்றுக்கிழமை (11) இரவு முற்றுகையிட்ட பொலிஸார் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 55 வயதுடைய பிரபல வியாபாரியை 15 கிராம் கேரளா கஞ்சா…

மொட்டுவின் ​பெரும்பான்மையை வீழ்த்த 10 எம்.பிக்களே தேவை!!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் கிடைத்து வரும் வாக்குகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் இந்த அரசாங்கம் மக்கள் ஆணையை இழந்துள்ளது என்பது நிரூபணமாவதாகத் தெரிவிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் ​பொதுச்செயலாளர் ரஞ்சித்…

தீர்வு காண்பதற்கு இளைஞர்களின் பங்களிப்பு அவசியம்!!

நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண்பதில் இளைஞர்களின் பங்களிப்பு அத்தியாவசியமானதென ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். இத்தீர்வு அடுத்த 25 வருடங்களை கருத்திற் கொண்டதாக அமைய வேண்டுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார். நாட்டின் அரசியல் மற்றும்…

கட்டுநாயக்கவில் தரையிறங்கும் பயணிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கும் விமான பயணிகள் கொழும்பிற்கு செல்வதற்கு புதிய போக்குவரத்து மார்க்கம் ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பில் அமைச்சர்கள் மட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்படி கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து…

ஒற்றையாட்சி தீர்வு அர்த்தமற்றது – சி.வி.விக்னேஸ்வரன்!!

"ஒற்றை ஆட்சியின் கீழான எந்த ஒரு தீர்வும் அர்த்தமுள்ள ஒரு தீர்வாக அமையாது என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும் " என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில்…

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் பாரதியார் விழா!! (PHOTOS)

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் பாரதியார் விழா இன்று 11.12.2022 ஞாயிறு மாலை நல்லூர் துர்க்கா தேவி மண்டபத்தில் துணைத் தூதர் நடராஜ் ராகேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் கம்பவாரிதி இ. ஜெயராஜை நடுவராக கொண்டு பாரதி நம்…

தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தொடர்பாக அறிவித்தலில் இருக்கவில்லை – கஜேந்திரகுமார்!!…

கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடைய செயலகத்தில் இருந்து ஒரு குறுந்தகவல் ஊடாக வருகின்ற 13ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையில் ஒரு சர்வகட்சி தலைவர்கள் உடைய கூட்டம் ஒன்றுக்கான அழைப்பு ஒன்று கிடைத்ததாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்…

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் வெளியிட்ட அறிவிப்பு !!

பண்டிகைக் காலங்களில் தட்டுப்பாடு இன்றி எரிவாயுவை வழங்க முடியும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் குறிப்பிட்டார். அடுத்த நாட்களில் எரிவாயு நாட்டை வந்தடைய உள்ளதாகவும் முதித பீரிஸ் குறிப்பிட்டார்.

தேவையில்லாமல் மாத்திரைகள் உட்கொள்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்!! (மருத்துவம்)

உங்களுக்கு தெரியுமா உலகில் உள்ள நோய்களில் சுமார் 80 சதவீதமான நோய்கள் தானாகவே குணமடையும் தன்மைக் கொண்டவை. அவற்றை குணப்படுத்த எந்தவிதமான மருந்து மாத்திரைகளும் தேவையில்லை. ஆனால் நம்மில் சிலர் தொட்டதற்கெல்லாம் மருந்து மாத்திரைகளை சாப்பிடுவதையே…

SL இல் INR ஐ சர்வதேச நாணயமாக நியமித்தல் !! (கட்டுரை)

ஒரு நாட்டில் பொருளாதார நெருக்கடி, வறுமை போன்ற சூழல் நிலவுகிறது என்றால் அந்நாட்டு அரசிடமும், மக்களிடமும் போதிய பணம் இல்லை என்று பொருளாகும். இலங்கையை பொறுத்தவரையில், நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து கொண்டே செல்கின்றது. கையிருப்பு…