;
Athirady Tamil News

கிளிநொச்சியில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து – 22பேர் காயம்!! (PHOTOS)

கொழும்பிலிருந்து இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற சொகுசு பஸ் கிளிநொச்சி இரணைமடு அருகில் விபத்துக்குள்ளானதில் 22 பேர் காயமடைந்துள்ளனர். இன்று திங்கட்கிழமை (05) அதிகாலை 4.45 மணியளவில் விபத்து இடம்பெற்றது. பஸ் சாரதியின் கட்டுப்பாட்டை…

விதை வீக்கம் தொடர்பில் அவதானம் தேவை !! (மருத்துவம்)

ஆண்களின் ஆணுறுப்பு விதைகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலிகள் தொடர்பில் அவதானமாக இருக்கவும். ஆமாம், வயது வந்த ஆண்களாக இருந்தாலும் சரி அல்லது சிறுவர்களாக இருந்தாலும் சரி, சிலருக்கு அவர்களின் விதைகளில் வீக்கம் ஏற்பட்டு அதனால் உருவாகும்…

மின்வெட்டு நேரம் குறித்த அறிவிப்பு !!

களனிதிஸ்ஸ அனல் மின்நிலையம் மூடப்பட்டுள்ளமை காரணமாக மின்வெட்டு நேரம் நீடிக்கப்படமாட்டாது என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக பண்டார தெரிவித்தார். தற்போதைய நிலையில் தேசிய மின்கட்டமைப்பை பராமரிக்கத் தேவையான மின்…

சுற்றுலாப் பயணிகளால் நவம்பரில் டொலர் மழை !!

நவம்பர் மாதத்தில் மட்டும் சுற்றுலாத்துறை மூலம் 107.5 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை இலங்கை ஈட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம்…

சட்டத்தரணியாக 5 தசாப்தங்கள் பூர்த்தி !!

இன, மத மற்றும் மக்களின் கவலைகளை கடந்த காலத்தை நோக்கி பின்தள்ளி போடுவதன் மூலம் 75ஆவது சுதந்திர தினத்தின்போதாவது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் முயற்சிகளை தவிர்த்துக் கொள்ள முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

பார்வை பறிபோகும் அபாயம்: மக்களே அவதானம் !!

சமூகத்தில் கண்டறியப்படாத கிளௌகோமா நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர் என கண் வைத்திய நிபுணர் டாக்டர் தில்ருவானி ஆரியசிங்க தெரிவித்துள்ளார். இவர்களுக்கு முதலில் அறிகுறிகள் தென்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிளௌகோமாவால்…

சடலமாக மீட்கப்பட்ட முதியவர் !!

புலத்கோபிடியவில் உள்ள ஹரங்கஹாகொல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்த 85 வயதுடைய முதியவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…

முட்டை விலை தொடர்பில் புதிய அறிவிப்பு !!

நாட்டில் முட்டைக்கான தட்டுப்பாடுகள் இல்லை. முட்டை விலையில் ஏற்பட்டுள்ள கடுமையான அதிகரிப்பால் முட்டையை நுகர்வோர் கொள்வனவு செய்வது குறைவடைந்துள்ளது. கிறிஸ்மஸ் பண்டிக்கைக் காலத்தில் முட்டையின் விலை 80 ரூபாய் வரையில் அதிகரிக்கும் என கால்நடை…

கடலட்டை பண்ணை விடயத்தில் ஏன் மக்கள் பிரதிநிதிகள் மௌனம்!!

கடலட்டை பண்ணை விடயத்தில் மக்கள் பிரதிநிதிகள் தொடர்ந்தும் மௌனம் காத்தால் இனிவரும் காலங்களில் கடற்றொழில் சமூகத்தில் இருந்து பிரதிநிதிகளை பாராளுமன்றுக்கு அனுப்பவேண்டி வரும் என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்கள், சமாசங்கள், சம்மேளனம் என்பன…

காணாமல் ஆக்கப்பட்டோருக்காக தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் அரசாங்கத்திடமும்…

இருப்தைந்து வருடங்களாக கைதுசெய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோருக்காக தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் அரசாங்கத்திடமும் சர்வதேசத்திடமும் பேச வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டது. கைது செய்யப்பட்டு காணாமலாக்கப்பட்டோர் பாதுகாலர் சங்கம் என்ற…

சட்ட வைத்திய அதிகாரியின் கடமைக்கு இடையூறு – 10 பேரும் விளக்கமறியலில்!!

தெல்லிப்பளை வைத்திய சாலை சட்ட வைத்திய அதிகாரியின் கடமைக்கு இடையூறு விளைவித்து, வீதியில் கேக் வெட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 10 இளைஞர்களையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற பதில்…

தமிழ் மக்களுடைய பசியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பசியாறக்கூடாது!!

அதிகாரம் இல்லாத ஜனாதிபதியுடன் சமஸ்டி தீர்வைப் பற்றி பேசுவதில் அர்த்தம் இல்லை எனத் தெரிவித்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தமிழ் மக்களுடைய பசியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பசியாறக்கூடாது எனவும் தெரிவித்தார்.…

வீதியில் கேக் வெட்டி சட்டவைத்திய அதிகாரிக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றத்தில் 10 பேர்…

தெல்லிப்பளை வைத்திய சாலை சட்ட வைத்திய அதிகாரியின் கடமைக்கு இடையூறு விளைவித்து, வீதியில் கேக் வெட்டிய குற்றச்சாட்டில் 10 இளைஞர்களை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கோப்பாய் பகுதியில்…

அச்சுவேலியில் வாள் வெட்டு – ஒருவர் படுகாயம்!!

யாழ்.அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தூர் சந்தியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு கும்பல் நடத்திய தாக்குதலில் வர்த்தக நிலைய உரிமையாளர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

யாழ் நகரில் பிரபல சைவ உணவகம் ஒன்றில் விற்கப்பட்ட வடையில் கரப்பான்பூச்சி !!

யாழ் நகரில் பிரபல சைவ உணவகம் ஒன்றில் விற்கப்பட்ட வடையில் கரப்பான்பூச்சி காணப்பட்டமையினால் குறித்த சைவ உணவகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை யாழ்ப்பாணம் சிவன் கோவிலடியில் உள்ள பிரபல சைவ உணவகம் ஒன்றில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் இன்று…

இரண்டு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம்!!

பெய்து வரும் கடும் மழையால் இரண்டு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் இந்த மண்சரிவு அபாயம் தோன்றியுள்ளதாக தேசிய கட்டிட…

மாமனார் தாக்கி மருமகன் பலி!!

கந்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டோலஹேன பிரதேசத்தில் மாமனார் தாக்கியதில் 28 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை (2) இரவு தனது மகளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகக் கூறி பாதிக்கப்பட்டவரின்…

போதைப்பொருள் விற்பனை: பெண் கைது!!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 42 வயது பெண்ணொருவர் நேற்று (3) கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய…

அரிசி இறக்குமதி நிறுத்தப்படும்: மஹிந்த அமரவீர!!

அரிசி இறக்குமதி உடனடியாக நிறுத்தப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இதேவேளை,…

மீன்பிடி பூனை(அரிய வகை புலி) இனம் ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது!!(PHOTOS)

THE FISHING CAT என அழைக்கப்படும் மீன்பிடி பூனை(அரிய வகை புலி) இனம் திருகோணமலை மூதூர் 64 ஆம் கட்டை ஜபல் நகர் பகுதியில் ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது இவ்வாறு பிடிக்கப்பட்ட இப்பூனையை மீன்பிடி பூனை என அழைக்கப்படுவதுடன் வன ஜீவராசிகள்…

இலங்கையில் சிறுபான்மை!! (கட்டுரை)

இலங்கையில், “சிறுபான்மை இனங்கள் இல்லை; பல்வேறு இனக்குழுக்கள் உள்ளன. நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப, அனைவரும் ஒன்றுபட வேண்டும்” என்று, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அண்மையில் ஒரு கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். இந்தக் கருத்தை,…

மின்வெட்டு மீண்டும் அதிகரிக்கும் அபாயம்?

புதிய நாப்தா (எரிபொருள்) விநியோகிக்கப்படாமையால் களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையம், இன்று (03) நள்ளிரவு மூடப்படும் என்று இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது. இதுவரை நப்தா கிடைக்கவில்லை என்றும் இரவுக்குள் நப்தா…

400 நிறுவனங்களின் உரிமம் இரத்து !!

சுற்றுலா விசாவில் இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி அது தொடர்பான தகவல்களை சமர்ப்பிக்கத் தவறிய 400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார, பாராளுமன்றத்தில் இன்று…

வயிற்றில் வளரும் குழந்தையை Scanning செய்வது சரியா தவறா? (மருத்துவம்)

திருமணம் என்பது ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கைக்கும் முழுமையான அர்த்தத்தை தரும் ஓர் உன்னதமான நிகழ்வாகும். அந்த திருமணத்திற்கு நிறைவான அழகையும் அர்த்தத்தையும் கொடுப்பது குழந்தைப் பேறாகும். ஆமாம் இப்போது பெரும்பாலான இளம் தம்பதிகள் தங்களுக்குப்…

பாலைநிலம் திரைக்கு வந்தது.!! (படங்கள்)

ஈழத்தில் உருவாக்கப்பட்டுள்ள பாலைநிலம் திரைப்படம் இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் திரையிடப்பட்டது. படம் திரையிடல் ஆரம்ப நிகழ்வில் யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் , மாநகர சபை ஆணையாளர் ஜெயசீலன் ,…

வடக்கு ஆளுநரை கண்டித்து மீண்டும் கடிதம் எழுதிய சீ.வி.கே!!

வடமாகாண ஆளுநரின் நடவடிக்கைகளை கண்டித்து இரண்டாவது தடவையாக வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே வடமாகாண சபை…

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் புதிதாக இரு டிப்ளோமா கற்கைநெறிகள் ஆரம்பம்!! (படங்கள்)

வங்கியலும், நிதியும் டிப்ளோமா மற்றும் தொழில்சார் ஆங்கில டிப்ளோமா ஆகிய இரு டிப்ளோமா கற்கைநெறிகள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தின் கீழ் நடாத்தப்படவுள்ள இரு…

24 மணி நேரமும் பார்களை திறந்து வையுங்கள்; டயனா!!

இந்த நாட்டில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு மதுபான பார்கள், ஹோட்டல்கள், கடைகள் என்பவற்றை 24 மணி நேரமும் திறந்து வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். இரவு 10 மணிக்கு மேல் இந்த…

அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு!!

அரச நிறுவனங்களில் ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வ வாகனங்களின் உரிமையை மாற்றுவது உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அரச நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வ வாகனங்களின் உரிமையை…

நாடாளுமன்றில் மக்கள் பிரதிநிதிகள் தற்போது பேசப்படும் விடயங்கள் பெறுமதியற்றவைகள் –…

தற்போது யாழ்ப்பாண வைத்தியசாலைகளில் மருந்துத் தட்டுப்பாடுகள் நிலவி வருகின்றது. அதேவேளை நாடு முழுவதும் பொருளாதாரப் பிரச்சினை இருந்தாலும் யாழ் மக்களின் பிரதான வைத்தியசாலைகளில் குறிப்பிட்ட மருந்துகள் இல்லாத நிலை காணப்படுகின்றது. அதேவேளை…

சுற்றுலா பயணிகளுக்கு புதிய செயலி!!

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக புதிய அலைபேசி செயலி (அப்) அறிமுகப்படுத்தப்படும் என்று சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அதிகாரிகள்!!

தெமட்டகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்கு அத்துமீறி நுழைந்த நிதி நிறுவன பிரதிநிதிகள் குழுவொன்று, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை வலுக்கட்டாயமாக எடுத்துச்செல்ல முயற்சித்த சம்பவம் தோல்வியடைந்துள்ளது. தெமட்டகொட பொலிஸ் நிலையப்…