;
Athirady Tamil News

திருமணம் குறித்த முக்கிய அறிவிப்பு!!

வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இரட்டைக் குடியுரிமை கொண்ட இலங்கையர்கள் பதிவாளர் நாயகத்திடம் அனுமதி பெற வேண்டும் என்று பதிவாளர் நாயகம் பி.எஸ்.பி. அபேவர்தன தெரிவித்துள்ளார். அந்த அனுமதியைப் பெறுவதற்கு இரண்டு தகைமைகளைக் கொண்டிருக்க…

ஆபத்தான நிலையில் இலங்கை- ஜப்பான் வங்கி எச்சரிக்கை!!

நாணய நெருக்கடியில் இலங்கை உட்பட 7 நாடுகள் ஆபத்தில் இருப்பதாக ஜப்பானிய வங்கி ஒன்று எச்சரித்துள்ளது. நொமுரா ஹோல்டிங்ஸ் என்ற ஜப்பானிய உயர்முகவரக வங்கி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதன்படி இலங்கை, எகிப்து, ரொமேனியா, துருக்கி, செக்…

ஒரே இரவில் இடமாறிய வெல்லம்பிட்டி!!

ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரும் ஏதோவொரு பிரச்சினையை சந்தித்தே ஆகின்றனர். எவ்விதமான முயற்சிகளும் இல்லாமல் கிடைப்பதை சாப்பிட்டுக்கொண்டு செவ்வனே இருப்பவர்களுக்கு எந்தவொரு பிரச்சினைக்கும் முகங்கொடுக்க வேண்டியது இல்லை. பிரச்சினைகளுக்கு…

மற்றுமோர் அரகலயவை அடக்குவேன்: ஜனாதிபதி!!

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வரையிலும் பாராளுமன்றத்தை கலைக்கமாட்டேன் என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மற்றுமோர் அரகலயவுக்கு இடமளிக்கமாட்டேன். அதனை இராணுவத்தை கொண்டு அடக்குவேன்.…

இனப்பிரச்சினைக்கு நி​ரந்த தீர்வு காண சகலரையும் அழைத்தார் ஜனாதிபதி!!

இலங்கையில் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக வரவு-செலவுத் திட்டம் நிறைவடைந்த அடுத்த வாரத்தில் பாராளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுகூடி பேச்சுவார்த்தை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.…

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் யாழ்ப்பாண பொது நூலகத்தினை பார்வையிட்டர்.!! (படங்கள்)

யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாண பொது நூலகத்தினை பார்வையிட்டர். அதன்போது, யாழ்ப்பாண மாநகர ஆணையாளர் உயர்ஸ்தானிகரை…

யாழ்ப்பாணம் செங்குந்தா இந்துக் கல்லூரிக்கு அருகில் வீடு புகுந்து திருட்டு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் செங்குந்தா இந்துக் கல்லூரிக்கு அருகில் உள்ள வீடொன்றை உடைத்து உட்புகுந்த திருடர்கள் ஒரு பவுண் தங்க தோடுகள் இரண்டு, 30 அங்கர் பால்மா பெட்டிகள் மற்றும் ஒரு தொகை பணம் என்பவற்றை திருடி சென்றுள்ளனர். குறித்த வீட்டில் வசிப்போர் வேலை…

சமிந்த வி​ஜேசிறி சபையில் இருந்து வெளியேற்றம் !!

ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி சமிந்த விஜேசிறியை பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் அறிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களை தாக்குவதற்கு முயற்சித்தாக ஏனைய உறுப்பினர்கள் தெரிவித்ததை தொடர்ந்தே குறித்த எம்.பியை…

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு இன்று !!

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு எனப்படும் குழுநிலை விவாதம் இன்று (23) ஆரம்பமாகவுள்ளது. இந்த விவாதம் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. மேலும், அன்றைய தினம் மாலை 5 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும் என பாராளுமன்ற தகவல்…

கல்வெவ சிறிதம்ம தேரருக்கு பிணை !!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கல்வெவ சிறிதம்ம தேரர், கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதவானால் பிணையில் விடுக்கப்பட்டார்.

10 இலங்கையர்கள் தனுஷ்கோடியில் தஞ்சம் !!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை, மன்னாரில் இருந்து படகு மூலம் புறப்பட்ட 2 குடும்பங்களைச் சேர்ந்த இலங்கை தமிழர்கள் 10 பேர், தனுஷ்கோடி வந்து இறங்கினர். பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக…

மாவீரர் வாரம் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் யாழில் பாதுகாப்பு!! (படங்கள்)

மாவீரர் வாரம் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். வீதி சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கைகளை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ள நிலையில், கோப்பாய் துயிலும் இல்ல பகுதி உள்ளிட்ட…

யாழ்.இளைஞர்களை கனடா அனுப்புவதாக ஒரு கோடி ரூபாய் பெண்ணொருவர் மோசடி!!

கனடாவிற்கு அனுப்புவதாக கூறி தம்மிடம் இருந்து 99 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணத்தினை மோசடி செய்துள்ளார் என பெண்ணொருவருக்கு எதிராக இரு இளைஞர்கள் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியை…

ஒஸ்மானியா கல்லூரி ஆசிரியர் மீது தாக்குதல் சம்பவம் ; ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்திய…

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட சிலரால் ஊடகவியலாளர்கள் இருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு , அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில்…

யாழ் ஒஸ்மோனியா கல்லூரிக்கு பொலிஸ் பாதுகாப்பு!!

யாழ்ப்பாணம் ஒஸ்மோனியா கல்லூரிக்குள் புகுந்து ஆசிரியர் ஒருவர் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து ஒஸ்மோனியா கல்லூரிக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"…

யாழ். தெல்லிப்பளையில், போதை மாத்திரைகளுடன் மூவர் கைது!!

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்ட விசேட ரோந்து நடவடிக்கையில் இரு வேறு பகுதிகளில் போதை மாத்திரைகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 19 மற்றும் 22 வயது உடைய இளைஞர்கள் 8 மற்றும் 10 போதை மாத்திரைகளுடன் கைது…

யாழ்.பல்கலை மாணவர்களுக்கு இடையில் கைக்கலப்பு!!

யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர்களுக்கு இடையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முகாமைத்துவ பீடத்திற்கு அண்மையில் உள்ள உணவகம் ஒன்றில் நான்காம் வருட மாணவர்களுக்கும் , முதலாம் வருட மாணவர்களுக்கும்…

சீரகம் ஒரு மருத்துவ மூலிகை!! (மருத்துவம்)

மனித குலத்திற்கு நீண்ட காலமாக தெரிந்த ஒரு மூலிகை! உணவை சுவையாக்கவும் செரிக்கவும் சீரிய ஒரு மூலிகை! சீரகம்=சீர்+அகம்..! அகத்தைச் சீர்செய்யும் சீரகம் ஒரு மருத்துவ மூலிகையாகும். வட இந்தியாவில் அதிகம் பயிர்செய்யப்படுகிறது. உலகம் முழுவதும்…

மருதமுனை பிரதான நகரத்தை இணைக்கின்ற நவியான் குளப்பகுதியின் ஊடறுத்து செல்கின்ற வீதி…

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட மருதமுனை பிரதான நகரத்தை இணைக்கின்ற நவியான் குளப்பகுதியின் ஊடறுத்து செல்கின்ற வீதி தற்போது துரிதமாக புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது. நீண்ட காலமாக புனரமைப்பு செய்யப்படாமல் குறித்த வீதியினால்…

புங்குடுதீவு மத்திய கல்லூரி அணி வெற்றி!! ( படங்கள் இணைப்பு )

புங்குடுதீவு மத்திய கல்லூரி பெண்கள் அணிக்கும் அளவெட்டி அருணோதயா கல்லூரியின் பெண்கள் அணிக்குமிடையில் நடைபெற்ற நட்புறவிலான பயிற்சிப்போட்டியில் 3 - 2 என்ற அடிப்படையில் புங்குடுதீவு மத்திய கல்லூரி வெற்றிபெற்றது. மேற்படி அணியின்…

இலங்கை தமிழ் அரசியலுக்கு ஒரு பெரும் குழப்பம் தேவை!!(கட்டுரை)

கட்சி மோதல், உட்கட்சிப் பிரிவினை, குழாயடி சண்டைகள் என ஏற்கெனவே நாறிப்போய்க்கிடக்கும் இலங்கை தமிழ் அரசியல் பரப்பில், இன்னும் தேவைப்படுவது ஒரு பெருங்குழப்பம்தானா என நீங்கள் யோசிக்கலாம். நியாயமான யோசனை! அதற்கான விடையைத் தேடும் முன்பு, இலங்கை…

குணாளனின் நிதியுதவியில் புங்குடுதீவு பாடசாலைக்கு விளையாட்டு உபகரணம் வழங்கப்பட்டது!!…

புங்குடுதீவு மத்திய கல்லூரியின் விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர்களின் வேண்டுகோளுக்கிணங்க 21 - 11 - 2022 அன்று புங்குடுதீவு உலகமையத்தின் விளையாட்டு துறையாகிய புங்குடுதீவு ஐக்கிய விளையாட்டு கழகத்தினரால் குத்துச்சண்டை…

போதையில் பெண்களின் கையை பிடித்து இழுத்த ஆண் தலைமறைவு-பொலிஸார் வலைவிரிப்பு!!

போதையில் பெண்களின் கையைப் பிடித்து இழுத்த ஆண் ஒருவருக்கு எதிராக இன்று இரவு (22) வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள புத்தகக்கடை ஒன்றில் வேலை செய்யும் அராலி மத்தியைச் சேர்ந்த இரு…

யாழ். வலய மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வு!! (படங்கள், வீடியோ)

இன்றையதினம் (22) யாழ். வலய மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வு இன்றையதினம் யாழ். இந்து மகளிர் கல்லூரியின் பொது மண்டபத்தில், யாழ். வலயக் கல்விப் பணிப்பாளர் முத்து இராதாகிருஷ்ணன் அவர்களது தலைமையில் நடைபெற்றது. விருந்தினர்களுக்கு மாலை அணிவித்து,…

வல்லைப் பாலத்தில் தவறி விழுந்த இளைஞர் – தேடும் பணி தீவிரம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லைப் பாலத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞரொருவர் தவறி விழுந்து காணாமல் போயுள்ள நிலையில் அவரைத் தேடும் பணி இடம்பெற்று வருகிறது. இன்று(22) மாலை வேளையில் சில இளைஞர்கள் தூண்டில் போட்டு…

செம்மணி நீரேந்து பிரதேசத்தை மேடாக்குவதனால் வயல்கள் பாதிப்பு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள நீரேந்து பிரதேசங்கள், கட்டட இடிபாடுகளை கொண்டு நிரவப்பட்டு வருகின்றது. செம்மணி யாழ்.வளைவு பகுதியை சூழவுள்ள நீரேந்து பகுதிகளாக உள்ள சதுப்பு நிலங்களை கற்கள் , மண் மற்றும் கட்டட இடிபாடுகள் என்பவற்றை கொட்டி…

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் சந்திப்பு!!

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடினார். யாழ் மாநகர சபைக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை விஜயம் செய்த பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் குறித்த சந்திப்பில்…

நானா, அவரா ஆணைக்குழு கேட்டார் சாணக்கியன் !!

பாராளுமன்றத்தில் நான் இல்லாதபோது, என்னைப்பற்றி அவதூறு பேசி பல்வேறு குற்றச்சாட்டுகளையும் சக பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசத்துறை சந்திரகாந்தன் முன்வைத்திருந்தார். அந்தக் குற்றச்சாட்டுகளை நான் முற்றாக மறுக்கின்றேன் என்று தெரிவித்த…

ஆசிரியர் மீதான தாக்குதலுக்கு கண்டனம்!!

யாழ்ப்பாணத்தில் பாடசாலைக்குள் புகுந்து ஆசிரியரை தாக்கிய சம்பவத்தை இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் வன்மையாக கண்டிப்பதுடன் குறித்த விடயம் தொடர்பாக முழுமையான விசாரணை நடாத்தப்பட்டு தாக்கிய நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அச் சங்கத்தின்…

மாணவனை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் பிணையில்…

யாழில் உள்ள பிரபல தேசிய பாடசாலையில் தரம் 10 ல் கல்வி பயிலும் மாணவனை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் நேற்றையதினம் திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,…

மயானத்தை அபிவிருத்தி செய்ய உதவ கோரிக்கை!!

யாழ்ப்பாணம்,நல்லூர்,கோப்பாய் என மூன்று பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட நான்காயிரம் வரையிலான பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள செம்மணி இந்து மயானத்தை நவீனமயப்படுத்துவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என செம்மணி இந்து மயான அபிவிருத்தி…

250 கிராம் கேரளா கஞ்சாவினை கடத்திய சந்தேக நபர் கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது!!

250 கிராம் கேரளா கஞ்சாவினை கடத்திய சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். திங்கட்கிழமை(21) இரவு விசேட அதிரடிப்படையினரின் புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கமைய அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை விசேட…

வயோதிபர்கள் நடைபாதைகள் பொதுப்பூங்காவிற்குள் சட்டவிரோத காணி அபகரிப்பு!! (படங்கள்)

வவுனியா குருமன்காட்டில் வயோதிபர்களுக்கு ஒதுக்கப்பட்ட நடைபாதைகள் பூங்காவிற்குள் அனுமதியற்றமுறையில் சட்டவிரோதமாக கட்டிடம் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கத்திற்கு அமைக்கப்பட்டு வருகின்றது. இதற்கான அனுமதியை நகரசபை தவிசாளர் வழங்கியுள்ளதாக…