;
Athirady Tamil News

அரசியலில் சூதாடுகிறது அரசாங்கம்!!

இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டி 2019 ஆம் ஆண்டைப் போன்று மீண்டும் மக்களை ஏமாற்றத் தயாராகி வருகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசதெரிவித்தார். ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தேர்தலை ஒத்திவைத்து அரசியல் சூதாட்டத்தில்…

யாழில் உள்ள நீர் நிலைகளை துப்பரவு செய்யும் சிரமதானம் இன்று முதல் ஒரு வாரத்திற்கு..!!

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சிறிய நீர்நிலைகள் மற்றும் கேணிகளை இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் ஒரு வாரத்திற்கு சிரமதானம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அண்மையில் இடம்பெற்ற வரட்சி தொடர்பான…

திமுகவால் வாழ்வது கருணாநிதி குடும்பம்தான்.. ஏனென்றால்..! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!

புதுக்கோட்டையில் இன்று திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- பிரதமர் குற்றம்சாட்டுவது போல, திமுக ஆட்சிக்கு வந்தால் வாழ்வது…

செவ்வாயில் ஒரு நாளின் நீளம் ஒவ்வோர் ஆண்டும் குறைந்து கொண்டே வருவது ஏன்?!!

சிவப்பு கிரகம் என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரகம் அதன் அச்சில் சூழலும் வேகம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா இன்சைட் லேண்டரை (InSight Lander)…

அபராதம் விதித்ததால் ஆத்திரம்.. போலீசை பழிவாங்க மின் இணைப்பை துண்டித்த ஊழியர்.. ஆந்திராவில்…

ஆந்திரா மாநிலம், மன்யம் மாவட்டத்தில் உள்ள பார்வதிபுரத்தின் ஆர்.டி.சி சர்க்கிள் பகுதியில், பாப்பையா என்ற போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் சாலைப் போக்குவரத்து காவல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஹெல்மெட் அணியாமல்…

பிரிகோஜின்: புதின் நட்பால் ‘வாக்னர்’ ராணுவம் கண்ட இவர், பகையானதும் பலியான…

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மற்றும் வாக்னர் குழுமத்தின் தலைவர் எவ்கேனி பிரிகோஜினுக்கு இடையிலான நட்பு சந்தேகத்திற்குரிய சூழ்நிலையில் தொடங்கியது. அதேபோன்ற தெளிவற்ற மற்றும் விரும்பத்தகாத வழியில் அது முடிவுக்கும் வந்தது. அரசு பாதுகாப்பு…

அசாமில் பா.ஜ.க. எம்.பி. வீட்டில் 10 வயது சிறுவன் மர்ம மரணம்!!

அசாமின் சில்சார் பா.ஜ.க. எம்.பி.யாக இருப்பவர் ராஜ்தீப் ராய். இவரது வீட்டில் வீட்டில் கச்சார் மாவட்டத்தின் பலோங் காட் பகுதியை சேர்ந்த பெண் வேலை செய்து வருகிறார். இதற்காக ராஜ்தீப் ராய் எம்.பி.யின் வீட்டில் ஒரு பகுதியில் அந்த பெண், தனது மகன்,…

வெசிலி ஆர்க்கிபோவ்: மூன்றாம் உலகப்போரை தடுத்த இவர் யார்? சோவியத் அணுஆயுத நீர்மூழ்கியில்…

அது அக்டோபர் 27, 1962. அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்கும் இடையிலான பனிப்போரின் காரணமாக எந்த நேரத்திலும் அணு ஆயுதப் போர் வெடிக்கும் ஆபத்தின் விளிம்பில் உலகம் இருந்தது. அமெரிக்க கடற்கரையிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில், கியூபாவில்…

டெல்லியில் 3 நாட்கள் விமான சேவை ரத்தாகிறது: சிரமங்களை பொறுத்துக்கொள்ள பிரதமர் மோடி…

புதுடெல்லியில் அடுத்த மாதம் 8 -ந்தேதி முதல் 10-ந்தேதி வரை ஜி-20 உச்சி மாநாடு நடக்கிறது. இதில், உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். மாநாட்டில் பங்கேற்போர் விமான நிலையத்தில் இருந்து மாநகருக்குள் செல்வதும்,…

சந்திரயான்-3: நிலவில் மோதி சூட்டிய ‘சிவசக்தி’ பெயர் நிலைக்குமா? சர்வதேச சமூகம்…

சந்திரயான்-3 விண்கலம் ஆகஸ்ட் 23ஆம் தேதியன்று நிலாவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ஆகஸ்ட் 26ஆம் தேதி இஸ்ரோ விஞ்ஞானிகளை பிரதமர் நரேந்திர மோதி நேரில் சந்தித்தார். அப்போது நிலாவில் சந்திரயான்-3 தரையிறங்கிய…

இந்தியா கூட்டணியின் ‘லோகோ’ வெளியிடப்படும்- அசோக் சவான் தகவல்!!

அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பீகார் முதல்- மந்திரியும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார் ஈடுபட்டார். எதிர்க்கட்சிகள் முதல் கூட்டம் பீகார் தலைநகர்…

இந்திய மல்யுத்த சம்மேளனம் இடைநீக்கத்தால் வீரர்களுக்கு என்ன பிரச்னை? பாரிஸ் ஒலிம்பிக்கில்…

வரும் செப்டம்பர் 16 முதல் 24ம் தேதி வரை செர்பியாவின் பெல்கிரேட் நகரில் நடைபெறவுள்ள உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் நூற்றுக்கணக்கான மல்யுத்த வீரர்கள் தங்களால் இயன்றவரை போராடி வெற்றிபெற முயற்சி செய்வார்கள். இந்த போட்டியில் எந்தெந்த…

பள்ளிக்கூட வகுப்பறை போர்டில் மதவாசகம் எழுதிய மாணவன் மீது தாக்குதல்- ஆசிரியர் அதிரடி கைது!!

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் ஹக்பர்பூர் கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் 2-ம் வகுப்பு மாணவன் கணக்கு வாய்ப்பாடை மனப்பாடம் செய்து தவறாக கூறியதாலும், வீட்டுப் பாடத்தை எழுதாமல் வந்ததாலும் ஆசிரியை சக மாணவர்களை அழைத்து மாணவன்…

ஹலால் விடுமுறை என்பது என்ன? முஸ்லிம் குடும்பங்கள் இதற்காக தயாராவது எப்படி? !!

“வெயிலில் இருப்பது எனக்கு எப்போதும் பிடித்தமான ஒன்று. வைட்டமின் டி எனக்கு மிகவும் பிடிக்கும். ஆண்டு முழுவதும் மஞ்சள் கலந்த பழுப்பு நிறமான இடங்களில் இருப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். எனவே தனிமையான சூழ்நிலையில் விடுமுறை நாட்களைக்…

முஸ்லீம் மாணவர் தாக்கப்பட்ட விவகாரம்- பள்ளியை இழுத்து மூட அரசு உத்தரவு!!

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் ஹக்பர்பூர் கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் 2-ம் வகுப்பு மாணவன் கணக்கு வாய்ப்பாடை மனப்பாடம் செய்து தவறாக கூறியதாலும், வீட்டுப் பாடத்தை எழுதாமல் வந்ததாலும் ஆசிரியை திருப்தி தியாகி சக மாணவர்களை…

உயிர் காக்கும் திரவம் – இளநீர் !! (மருத்துவம்)

இளநீர், தென்னைமரத்தின் இளங்காயிலுள்ள நீரைக் குறிக்கும். தென்னை மரத்தில் பூ பூத்து முழுமையாக வளர்ச்சிப் பெற்ற தேங்காயாக மாற சுமார் ஒராண்டுகாலம் எடுக்கும். ஆனால் சுமார் ஆறு மாதமாகிய முழுமையாக வளர்ச்சியடையாத நிலையில், இளந்தேங்காய் இளநீருக்காக…

மாயக் காட்சிகளை புரிந்து கொள்ளல்!! (கட்டுரை)

நாட்டில் நடக்கின்ற சம்பவங்கள், நகர்வுகள் அனைத்தும் நாட்டினதும் மக்களினதும் முன்னேற்றத்துக்கானவை மட்டுமே என்று சொல்லிவிட முடியாது. மக்களது கவனத்தை திசை திருப்புவதற்காகவும் வேறு ஒரு விடயத்தின்பால் பராக்குக் காட்டி காலத்தை…

அவுஸ்திரேலியாவில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 3 அமெரிக்க கடற்படையினர் பலி!

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற இராணுவ பயிற்சியின் போது MV-22B ஒஸ்ப்ரே ரக ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் அமெரிக்க கடற்படையினர் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் வட பிராந்தியத்தின் தலைநகர் டார்வினுக்கு…

கே.சி.ஆர். ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் – பொதுக்கூட்டத்தில் சீறிய அமித் ஷா!!

தெலுங்கானா மாநிலத்தின் கம்மம் மாவட்டத்தில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கலந்து கொண்டார். பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, கே சந்திரசேகர ராவ் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தார். மேலும் தெலுங்கானா…

ஜிம்பாப்வே தேர்தல்: அதிபர் எம்மர்சன் மீண்டும் வெற்றி!!

ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேவில் அதிபர் எம்மர்சன் மங்கக்வா தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அங்கு அதிபர் தேர்தல் கடந்த 23, 24-ந் தேதிகளில் நடந்தது. இதில் அதிபர் எம்மர்சன் மங்கக்வா, எதிர்க்கட்சித் தலைவர் நெல்சன் சமிசா ஆகியோர் இடையே கடும்…

“இனவாத சூறாவளி சுழன்றடித்தாலும் தமிழர்களை ஒழிக்க முடியாது”!!

இலங்கையில் வட மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும், மலையகத்திலும், நாடு முழுக்கவும் யுத்தம் இல்லை. ஆனால் இனவாதம் இருக்கிறது என கனடா டொரென்டோவில் நிகழ்ந்த தமிழர் தெருத்திருவிழாவில் உரையாற்றிய தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன்…

ஒரு மாம்பழம் 162 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை!!

மாம்பழம் ஒன்று 162 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்திற்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம், வவுனியா உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவில் இடம்பெற்றுள்ளது. உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின்…

சந்திரயான் 3 தரையிறங்கிய இடத்திற்கு சிவசக்தி பெயர் சூட்டிய விவகாரம் – இஸ்ரோ தலைவர்…

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ மிக முக்கிய தகவல்களை சேகரித்து வைத்து இருப்பதாக அதன் தலைவர் எஸ் சோம்நாத் தெரிவித்து இருக்கிறார். இதுபற்றிய விரிவான தகவல்கள் வரும் நாட்களில் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து…

தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலய சப்பறத் திருவிழா!! (PHOTOS)

வரலாற்றுச் சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவத்தின் சப்பறத் திருவிழா இன்று(27) இடம்பெற்றது. மாலை 4.00 மணியளவில் கொடித்தம்ப பூசை இடம்பெற்றதுடன் மாலை 5.00 மணியளவில் இடம்பெற்றுவசந்த மண்டப பூசையைத்…

விமான விபத்தில் உயிரிழந்த வாக்னர் தலைவர் பிரிகோஜின் – உறுதிப்படுத்திய ரஷியா!!

ஷியாவின் வாக்னர் கூலிப்படை தலைவர் பிரிகோஜின் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு விசாரணைக் குழு உறுதிப்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் ரஷியா அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட பிரிகோஜின் விமான விபத்தில் உயிரிழந்துவிட்டார்.…

சந்திரயான்-3 திட்டம் வெற்றியை நினைவுகூரும் வகையில் 2 குழந்தைகளுக்கு விக்ரம், பிரக்யான்…

நிலவை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பிய சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக கடந்த 23-ந்தேதி மாலை 6.04 மணிக்கு தரையிறங்கியது. இதன் மூலம் நிலவை ஆய்வு செய்யும் 4-வது நாடு என்ற பெருமையை உலக அரங்கில் இந்தியா பெற்றது. மேலும் நிலவின்…

யாழ்.போதனா வைத்தியசாலையில், தாயொருவர் மூன்று குழந்தைகள் பிரசவித்தார்!! (PHOTOS)

யாழ்.போதனா வைத்தியசாலையில், தாயொருவருக்கு, ஒரே தடவையில் மூன்று பிள்ளைகள் சுகப்பிரசவமாக பிறந்துள்ளன. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை, மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் அப்புத்துரை சிறிதரன் தலைமையிலான மருந்துவக்…

சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று மாலை திறப்பு!!

கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திரம் நாளில் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஓணம் பண்டிகை வரும் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், ஓணம்…

மாமியார், மருமகள் தகராறில் ராணுவ வீரர் உயிரோடு எரித்துக் கொலை- மனைவி வெறிச்செயல்!!

ஆந்திரா மாநிலம்,பூஜாரி வண்டல பள்ளியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 36). முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி மம்தா (34). ஸ்ரீதர் 15 ஆண்டுகள் ராணுவத்தில் வேலை செய்து விட்டு கடந்த 2020-ம் ஆண்டு ஓய்வு பெற்று வீட்டிற்கு வந்தார். இதற்கிடையே…

இந்தியாவின் அதிரடி முடிவு- வெளிநாடுகளில் ஏற்படவுள்ள தாக்கம் !!

இந்தியாவில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க மத்திய அரசாங்கம் அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. ஏற்கனவே வெங்காய தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க கிலோ ஒன்றுக்கு ஏற்றுமதி வரியாக ரூபா 40 ஐ விதித்துள்ளது மத்திய அரசு. இந்த நிலையில்…

கர்நாடகா அரசியலில் பரபரப்பு மேலும் ஒரு பா.ஜ.க. எம்.எல்.ஏ. முதல்-மந்திரி சித்தராமையாவுடன்…

கர்நாடகா மாநில முதல்-மந்திரி சித்தராமையாவை பா.ஜனதாவை சேர்ந்த எஸ்.டி.சோமசேகர் எம்.எல்.ஏ. கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தித்து பேசினார். இதனால் அவர் காங்கிரசில் சேரப்போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் பா.ஜனதாவில் பகிரங்கமாக அதிருப்தியை…

உயிர் பிரிந்த பின்னர் நடக்கப்போவது என்ன -மரணத்தை வென்றவரின் வாக்குமூலம் !!

இந்த உலகில் எமது உடலில் இருந்து உயிர் பிரிந்த பின்னர் என்ன நடக்கும் என்பதை அதில் அனுபவ ரீதியாக பட்டுணர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். பிரிட்டனின் லண்டன் நகரை சேர்ந்த ஷிவ் கிரேவால் என்பவர் சுமார் 7 நிமிட மரணத்திற்கு பின்னர் உயிர்…

கேரளாவில் ஓணம் விழாவில் நடனம் ஆடிய கலெக்டர்!!

கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஓணம் திருவிழா. அறுவடை திருநாள் எனப்படும் இந்த பண்டிகையை கேரள அரசு 10 நாட்கள் அரசு விழாவாக கொண்டாடிவருகிறது. அதன்படி இந்த ஆண்டு ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திர நாளில் (கடந்த 20-ந்தேதி) ஓணம்…