;
Athirady Tamil News

யாழ்.மாநகரில் கண்காணிப்பு தீவிரம் ; சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துபவர்களுக்கு தண்டம்!!…

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் பொது இடங்களில் குப்பை கொட்டுதல் , வெற்றிலை துப்புதல் , மல சலம் கழித்தல் ஆகியவற்றுக்கு தண்டப்பணம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் இனி வரும் காலங்களில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, குற்றம் இழைத்தவர்களுக்கு…

மக்கள் ஒருபோதும் மஹிந்தவை வீட்டுக்கு செல்ல கோரவில்லை! ரொகான் ரத்வத்த யாழில் தெரிவிப்பு!!

மக்கள் ஒருபோதும் மஹிந்த ராஜபக்சவை வீட்டுக்கு செல்லுமாறு போராட்டம் நடத்தவில்லை அவர் மீண்டும் பிரதமராகலாம் என பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் ரொகான் ரத்வத்தை யாழில் தெரிவித்தார், யாழ்ப்பாண பனை அபிவிருத்தி சபை தலைமை அலுவலக கட்டடத்…

மரம் அரியும் ஆலைகள் தீ விபத்து காரணமாக எரிந்து சேதம்!! (வீடியோ, படங்கள்)

மரம் அரியும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மூன்று மர ஆலைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பெரிய நீலாவணை பொலிஸார் குறிப்பிட்டனர். அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீசி வீதியின் குறுக்கு வீதியாக அமைந்துள்ள 3…

கடந்த 15 நாட்களாக மீன்பிடிக்க சென்று திசைமாறி காணாமல் போன 4 மீனவர்களும் மீட்பு!! (வீடியோ)

கடந்த 15 நாட்களாக மீன்பிடிக்க சென்று திசைமாறி காணாமல் போனதாக கூறப்பட்ட 4 மீனவர்களும் பாதுகாப்பாக உள்ளனர் எனவும் அவர்களை மீட்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர்…

ரூ.15, 000 வழங்க JEDB, SSPC இணக்கம்!!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இம்முறை தீபாவளி முற்பணமாக 15,000 ரூபாய் வழங்கப்படும் என பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்திருந்த நிலையில், மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை (JEDB), இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுதாபனம் (SSPC) ஆகியன…

1 மில்லியன் கி.கி அரிசியை விடுவிக்க நடவடிக்கை!!

பல ஆண்டுகளாக துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கொள்கலன்களில் உள்ள 1 மில்லியன் கிலோ கிராம் அரிசியை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கட்டணம் செலுத்தாத காரணத்தினால் 79 கொள்கலன் அரிசி…

இராஜாங்க அமைச்சர் லொகான் பனங்கள்ளு குடிப்பதற்கு அலைந்ததாக தெரிவித்தார்.!!

பனை அபிவிருத்தி சபையின் யாழ்ப்பாண தலைமை காரியால கட்டடத்தொகுதி திறப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பெருந்தோட்டத்துறை இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த இன்று காலை யாழ்ப்பாணத்தில் பனங்கள்ளு குடிப்பதற்கு அலைந்ததாக…

பனை அபிவிருத்தி சபையின் தலைமை அலுவலக கட்டிடம்!! (படங்கள்)

பனை அபிவிருத்தி சபையின் தலைமை அலுவலக கட்டிடம் இன்றைய தினம் கைதடியில் திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் கைதடியிலுள்ள பனை ஆராய்ச்சி நிலையத்திற்கு அருகில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டட தொகுதி இன்றைய தினம் காலை 9 மணியளவில் அமைச்சர்களால்…

ரயில் சேவை நேர திருத்தம் பிற்போடப்பட்டது !!

இன்று முதல் கரையோர மார்க்க ரயில் சேவையின் நேர அட்டவணையில் ஏற்படுத்தவிருந்த திருத்தம் பிற்போடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த ரயில் மார்க்கத்தில் பயணிக்கும் சில ரயில்கள் 10 நிமிடங்களுக்கு முன்னதாகவோ அல்லது உரிய…

வடமாகாணக் கல்விப் பணிப்பாளரின் செயற்பாடு !!

தொண்டைமானாறு வெளிக்கள நிலையம் பாடசாலை மாணவர்களிடமிருந்து பணம் அறவிடுவதற்கு வடமாகாண கல்விப் பணிப்பாளரால் வழங்கப்பட்டுள்ள அனுமதி தொடர்பான விசாரணை கோரி இலங்கை ஆசிரியர் சங்கம், கல்வியமைச்சுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இது குறித்து…

தவறான தீர்மானங்கள் தொடர்பில் கணக்காய்வு ஆரம்பம் !!

முன்னால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட தவறான பொருளாதார முகாமைத்துவ தீர்மானங்களினால் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட 02 அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலனை செய்ய…

தாமரை கோபுரத்துக்கான மொத்த செலவினம் வெளியீடு !!

கொழும்பு, தாமரை கோபுரத்திற்காக 16 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா தெரிவித்துள்ளது. இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பகிர்ந்து கொண்ட தகவலைத் தொடர்ந்து இந்த சர்ச்சைக்குரிய தாமரைக்…

ஓமந்தையில் மின்னல் தாக்கி 11 மாடுகள் பலி!! (படங்கள்)

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் மின்னல் தாக்கத்தின் காரணமாக 11 மாடுகள் பலியாகியுள்ளன. இன்று (12.10) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிநவருவதாவது, வவுனியா, ஓமந்தை, அரச முறிப்பு பகுதியில் மாலை நேரம் மாடுகள் மேய்ச்சலில்…

இராணுவத்தைப் பயன்படுத்தினால் மோசமான பின்விளைவுகள் வரும் !!

நாட்டில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள முதலில் மக்களின் விருப்பதைப் பெற வேண்டும். அதனை விடுத்து கமல் குணர்தவனவின் இராணுவத்தைப் பயன்படுத்தி பலவந்தமாக மறுசீரமைப்புகளை மேற்கொள்ள முயற்சித்தால், நினைத்துப் பார்க்க முடியாத பின்விளைவுகள் ஏற்படுமென…

என்றாவது ஒரு நாள் சபிக்கப்படு​வோம் !!

நாட்டில் போசாக்கு குறைபாடு உள்ளது என்பதை தான் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது நாட்டில் போசாக்கு குறைபாடு 2 சதவீதத்தால் அதிகரித்துள்ளது என்றார். போஷாக்கு குறைபாட்டை…

அரசாங்கம் மரண அடி; சி.ஐ.டியில் நீண்ட வரிசை !!

புதிய வரித்திருத்தங்கள் ஊடாக சிறிய, நடுத்தர தொழிலாளர்கள், தேசிய வர்த்தகத்துறையினர், முதலீட்டு நிறுவனங்கள் உள்ளிட்டப் பலருக்கு அரசாங்கம் மரண அடியை வழங்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசிம் தெரிவித்தார்.…

இலங்கையில் சிறுபான்மையும் ஒற்றைத் தேசிய அடையாளமும் !! (கட்டுரை)

இலங்கையில், “சிறுபான்மை இனங்கள் இல்லை; பல்வேறு இனக்குழுக்கள் உள்ளன. நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப, அனைவரும் ஒன்றுபட வேண்டும்” என்று, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அண்மையில் ஒரு கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். இந்தக் கருத்தை,…

யோகா தரும் யோகம்; பத்மாசனம்!! (மருத்துவம்)

பொருள்: பத்மம் என்றால் தாமரை, தாமரை இலையில் நீர் ஒட்டாது. அதுபோல் புறப்பொருட்களின் மேல் மனம் ஒட்டாமல், அகத்தில் ஒன்றித் தியானம் செய்வதற்கு உகந்ததாக இருப்பதால், இந்த பெயர் பெற்றது. செய்முறை: 1. விரிப்பில் அமர்ந்து இரண்டு…

வினாடி வினா போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசளிப்பும் மரக்கன்று வழங்கலும்!!…

ஈரநிலங்களின் முக்கியத்துவத்தை மாணவர்கள் அறிந்து கொள்ளும் முகமாக எதிர் காலத்தை நோக்கிய சுற்று சூழல் கழகமும், தெல்லிப்பழை யூனியன் கல்லூரி சுற்றாடல் கழகமும் இணைந்து நடத்திய வினாடி வினா பரீட்சையில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு…

சுமந்திரன் எம்.பியை கொலை செய்ய முற்பட்டார்கள் எனும் குற்றச்சாட்டில் கைதான நால்வர் பிணையில்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்ய முற்பட்டனர் எனும் குற்றச்சாட்டில், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 4…

பார்வையற்றோர் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துங்கள்!!

வெண்பிரம்பு பாதுகாப்பு தினமான எதிர்வரும் 15ஆம் திகதி பார்வையற்றவர்கள் தொடர்பிலான விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக செயற்திட்டங்களை முன்னெடுங்கள் என வன்னி மாவட்ட விழிப்புலனற்றோர் சங்கத்தின் தலைவர் பேரம்பலம் ஞானக்குமார்…

விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி !!

புத்தளம் - முந்தல் கீரியங்கள் பகுதியில், செப்டெம்பர் 20ஆம் திகதியன்று இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த இளம் குடும்பஸ்தரான மதுரங்குளி - நல்லாந்தளுவ பகுதியைச் சேர்ந்த பரீத் முஹம்மது பஸ்ரின் (…

தாவடியில் போதைப்பொருள் வியாபாரி கைது ; கைதான தனது மகனை திருத்தி தருமாறு தாய் பொலிஸாரிடம்…

யாழ்.தாவடி பகுதியில் நீண்ட நாட்களாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை திருத்தி தருமாறு குறித்த இளைஞனின் தாயார் பொலிஸாரிடம் மன்றாட்டமாக கோரியுள்ளார். யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின்…

போதைப்பொருள் தொடர்பில் கைதாகும் மாணவர்களை சிறைப்படுத்தாது , சிகிச்சைக்கு உட்படுத்த…

போதைப்பொருள் பாவனை தொடர்பில் கைதாகும் மாணவர்களை சிறைப்படுத்தும் நடவடிக்கைகளை கைவிட்டு , சரியான மருத்துவத்தை பெற்றுக்கொடுத்து உளவள ஆலோசனைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஆரோக்கியத்திற்கான இளையோர் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.…

Srilanka pen club இன் இவ்வாண்டிற்கான தேசிய பெண் எழுத்தாளர் மகாநாடு!! (படங்கள்)

Srilanka pen club இன் இவ்வாண்டிற்கான தேசிய பெண் எழுத்தாளர் மகாநாடு எதிர்வரும் நவம்பர் நடுப்பகுதியில் நடைபெறவுள்ளதாக அதன் ஸ்தாபகத் தலைவர் சம்மாந்துறை மஷூறா தெரிவித்தார். சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலத்தில் நடைபெறவுள்ள இம்…

முழுத் தீவுக்குமான (இலங்கை) சமாதான நீதவானாக சமூக செயற்பாட்டாளர் எம்.ஏ.எம். முர்ஷித்…

நிந்தவூர் 13 ஆம் பிரிவைச் சேர்ந்த முஹம்மது அனிபா முஹம்மது முர்ஷித் முழுத் தீவுக்குமான சமாதான நீதவானாக ( Justice of the Peace for the Whole Island) நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் அமைச்சினால்…

வல்லையில் மூன்று பெண்களிடம் 10 பவுண் நகை வழிப்பறி!!

யாழ்ப்பாணம் வல்லை பகுதியில் மூன்று பெண்களிடம் சுமார் 10 பவுண் தங்க நகைகள் வழிப்பறி கொள்ளை இடம்பெற்றுள்ளது. வல்லை வெளி பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வல்லை வெளி பகுதி…

யாழ்.பிரம்படியில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் 35ஆவது ஆண்டு நினைவு…

யாழ்ப்பாணம் கொக்குவில் பிரம்படி பகுதியில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் 35ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது. படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக ஆடியபாதம் வீதி , பிரம்படியில் அமைந்துள்ள நினைவு தூபி முன்பாக…

ஆசியாவின் பொருளாதார வளர்ச்சிக் கணிப்பைக் குறைக்க முயற்சி!!

ஆசியாவின் பொருளாதார வளர்ச்சிக் கணிப்பைக் குறைக்கும் முயற்சியில் சர்வதேச நாணய நிதியம் ஈடுபட்டுள்ளது. அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கருத்திற்கொண்டு, ஆசிய நாடுகளின் மத்திய வங்கிகள், தமது நிதியியல் கொள்கைகளை மாற்றியமைக்க சர்வதேச நாணய…

சர்வதேச காலநிலை ஆலோசகராக சொல்ஹெய்ம், நஷீட்டை நியமித்த ரணில்!!

நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், மாலைதீவுகளின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டை தனது சர்வதேச காலநிலை ஆலோசகர்களாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.

வினோ நோகதாரலிங்கம் வைத்தியசாலையில் அனுமதி !!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் எஸ். வினோ நோகதாரலிங்கம் மாரடைப்பு காரணமாக நேற்று (11) யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை…

நங்கூரமிட்டுள்ள மசகு எண்ணெய் கப்பல் !!

கொழும்பு துறைமுகத்தை அண்மித்து நங்கூரமிடப்பட்டுள்ள மசகு எண்ணெய் கப்பலுக்கான கட்டணத்தை இதுவரை செலுத்த முடியவில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 10 ஆம் திகதி நாட்டை அண்மித்த இந்த கப்பலில் ஒரு இலட்சம்…

கல்வி அமைச்சின் புதிய வேலைத்திட்டம் !!

பாடசாலை கற்றல் செயற்பாடுகளின் பின்னர் மாணவர்களுக்கான தொழில்சார் கல்வி வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வேலைத்திட்டம் ஶ்ரீ ஜயவர்தனபுர கல்வி வலயத்தில் உள்ள 07 பாடசாலைகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக…