;
Athirady Tamil News

கேரளாவில் வந்தே பாரத் உள்ளிட்ட ரெயில்கள் மீது கற்கள் வீசிய 3 பேர் கைது!!

கேரள மாநிலத்தில் ரெயில்களின் மீது கற்கள் வீசப்பட்ட சம்பவம் சமீபகாலமாக அடுத்தடுத்து நடந்தது. இந்த மாதத்தில் வந்தே பாரத், ஏர்நாடு எக்ஸ்பிரஸ், ராஜ்தானி எக்ஸ்பிரஸ், மங்களூரு-சென்னை எக்ஸ்பிரஸ், நேத்ரா எக்ஸ்பிரஸ் ரெயில்களின் மீது கற்கள் வீசப்பட்ட…

இஸ்ரோ: ராக்கெட் ஏவுதள அமைவிடம் முடிவானது எப்படி? கலாமுக்கு நாசா தந்த ஏமாற்றம் என்ன? !!…

சந்திரயான் - 3ஐ வெற்றிகரமாக நிலாவில் இறக்கியதன் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம். ஆனால், இந்தப் பயணத்தின் துவக்கப்புள்ளி 60 ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்டது. அதற்குப் பிறகு பல சவால்களை எதிர்கொண்டு…

கசூரினா கடற்கரையில் போதையில் குழப்பம் ; 06 புலம்பெயர் நாட்டவர்கள் விளக்கமறியலில்!!

மது போதையில் குழப்பம் விளைவித்த 06 புலம்பெயர் தமிழர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் இருந்த நான்கு பெண்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பியவர்கள், வவுனியா பகுதியில்…

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அமரர் ஊர்தி!! (PHOTOS)

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அமரர்களை ஏற்றும் வாகனம் ஒன்றினை நன்கொடையாளரான எஸ்.கே. நாதன் நன்கொடையாக வழங்கியுள்ளார். வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பவர்களின் சடலங்களை அவர்களின் வீட்டிற்கு எடுத்து செல்ல அமரர் ஊர்திகளுக்கு…

அமெரிக்க போர் விமானம் விழுந்து நொருங்கியது -விமானி பலி !!

கலிபோர்னியாவில் உள்ள இராணுவ தளம் அருகே அமெரிக்க போர் விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி ஒருவர் உயிரிழந்ததாக அமெரிக்க மரைன் கார்ப்ஸ் வெள்ளிக்கிழமை உறுதி செய்தது. F/A-18 ஹார்னெட் ஜெட் வியாழன் அன்று உள்ளூர் நேரப்படி நள்ளிரவுக்கு முன்னதாக…

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் !!

வறட்சியான காலநிலை காரணமாக எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. மிகக் குறைந்த நீர் உள்ள இடங்களில் குளிப்பதும், மீன்பிடிப்பதும் எலிக்காய்ச்சல் நோய்க்கு வழிவகுக்கும் என அதன் தலைவர்…

முட்டை இறக்குமதிக்கு தொடர்ந்தும் அனுமதி !!

முட்டை இறக்குமதி தொடரும் என்று வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்துள்ளார். முட்டை இறக்குமதியின் மூலம் சந்தையில் ஏற்பட்டுள்ள முட்டை தட்டுப்பாட்டைப் போக்க முடிந்ததாக அவர் கூறியுள்ளார்.…

ஆம்லெட் பொடி தயாரித்த கேரள என்ஜினீயர்!!

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் அர்ஜூன். சிவில் என்ஜினீயரான இவர் உடனடியாக ஆம்லெட் தயாரிக்கும் வகையில் ஆம்லெட் பொடியை கண்டுபிடித்துள்ளார். அந்த ஆம்லெட் பொடியை தயாரிக்கக்கூடிய உற்பத்தி எந்திரத்தை, அவரே கண்டுபிடித்துள்ளார். அவரது…

அமலுக்கு வருகிறது வட்டி குறைப்பு !!

ஆகஸ்ட் 25 ஆம் திகதி முதல், உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் அனைத்து வட்டி விகிதங்களை குறைக்க மத்திய வங்கி உத்தரவிட்டுள்ளது. அடமான வட்டி விகிதங்கள், கடனட்டை வட்டி விகிதங்கள் போன்றவற்றின் வட்டி விகிதங்களைக் குறைக்க…

முன்னாள் பிரதியமைச்சர் காலமானார் !!

முன்னாள் உயர் கல்வி பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா இன்று(26) அதிகாலை கொழும்பில் உள்ள அவரது வீட்டில் காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தரான இவர் அண்மையில் நாடு பூராகவும் கட்சி புனரமைப்பு பணிகள்…

பிரிக்ஸ் விரிவாக்கம்: அமெரிக்க ஆதிக்கத்தை தகர்க்க இந்தியா, சீனா, ரஷ்யா வியூகமா?

ஐந்து நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பினர்களின் எண்ணிக்கை இனி 11 ஆக இருக்கும். அர்ஜென்டினா, எகிப்து, இரான், எத்தியோப்பியா, செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் அடுத்த ஆண்டு ஜனவரியில் பிரிக்ஸ் உறுப்பினர் அந்தஸ்தை…

மடகாஸ்கரில் சோகம் – மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பலி!!

மடகாஸ்கர் நாட்டின் தலைநகர் அன்டனானரிவோவில் பரியா மைதானம் அமைந்துள்ளது. அங்கு நேற்று விளையாட்டு போட்டி ஒன்றின் தொடக்க விழா நடைபெற்றது. இதைக் காண சுமார் 50,000 பார்வையாளர்கள் திரண்டிருந்தனர். அப்போது, மைதானத்தில் திடீரென ஏற்பட்ட கூட்ட…

நிலவில் இருந்து சந்திரயான் 3 அனுப்பும் புது தகவல்கள் உலகம் முழுவதும் பயனளிக்கும்- ஜனாதிபதி…

டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் உள்ள கலாச்சார மையத்தில் இன்று நடைபெற்ற பிரம்மா குமாரிகளின் முன்னாள் தலைவர் தாதி பிரகாஷ்மணியின் நினைவாக ஜனாதிபதி முர்மு தபால் தலையை வெளியிட்டார். தாதி பிரகாஷ்மணியின் 16வது நினைவு தினத்தை முன்னிட்டு,…

‘செல்பியும் செல்போனும்’ கிடைக்க விண்வெளி திட்டங்களே காரணம் – எப்படி…

சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாகத் தரையிறக்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது இந்தியா. அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்ததாக, நிலவின் மேற்பரப்பில் மென்மையாக தரையிறங்கிய நான்காவது நாடு இந்தியா என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.…

குழந்தையை பராமரிக்க பெண்ணுக்கு உதவும் குரங்கு!!!

சமூக வலைதளங்களில் தினந்தோறும் ஏராளமான வீடியோக்கள் வெளியானாலும் அதில் சில வீடியோக்கள் தான் சிரிக்க வைக்கிறது. விலங்குகள் தொடர்பான சில வீடியோக்கள் பயனர்களை ரசிக்க செய்கிறது. அந்த வகையில் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில்,…

அணுசக்தி, டீசல் இல்லாமல் வெறும் காற்றில் இந்த பிரமாண்ட கப்பல் எப்படி இயங்கும்?

காற்றை எரிசக்தியாக பயன்படுத்தி படகுகளை இயக்குவது பழமையான கடல்சார் தொழில்நுட்பங்களில் ஒன்று. ஆனால் இந்தத் தொழில்நுட்பம் தற்போது புதிய பரிமாணத்தை எட்ட உள்ளது. பிரிட்டனில் புதிய தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட சரக்கு கப்பல், தனது முதல்…

கேரளாவில் 25 அடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்து- 9 பெண் தொழிலாளர்கள் பலி!!

கேரள மாநிலம் வயநாடு அருகே பள்ளத்தாக்கில் ஜீப் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 9 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் ஜீப்பில் சென்றுக் கொண்டிருந்தபோது, மானந்தவாடி பகுதியில் 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்து…

200 ஆண்டுகள் பழமையான குர்ஆன் கையெழுத்துப் பிரதியை அழிவிலிருந்து மீட்ட கட்டுமானப்…

தென்னாப்பிரிக்கா தலைநகர் கேப் டவுனில் போ காப் பகுதியில் வரலாற்றுச் சிறப்புமிக்க அவ்வல் மசூதி அமைந்துள்ளது. இங்கு 200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான குர்ஆனை பெருமையுடன் பாதுகாத்து வருகின்றனர் அந்நகரைச் சேர்ந்த முஸ்லிம்கள். டச்சுக்காரர்களால்…

நிலவில் 8 மீட்டர் தூரத்தை கடந்த ரோவர்- இஸ்ரோ அறிவிப்பு!!

நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக இறங்கியதை அடுத்து, ரோவர் 8 மீட்டர் தூரத்திற்கு கடந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. மேலும், ரோவர் திட்டமிட்டபடி சிறப்பாக இயங்குவதாகவும், ரோவரில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து கருவிகளும் சிறப்பாக செயல்பட்டு…

நிலாவில் ஆய்வு செய்யும்போது பிரக்யான் ரோவர் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?

கடந்த இரண்டு நாட்களாக சந்திரயான்-3 பற்றிய பேச்சுதான் இந்திய மக்களின் வார்த்தைகளிலும் காதுகளிலும் நிரம்பியிருந்தன. இந்த வெற்றி இஸ்ரோவுக்கு மட்டுமின்றி இந்தியாவின் விண்வெளி ஆய்வுத்துறையின் எதிர்காலத்திற்கே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த…

சூரியனை நோக்கி திரும்பிய பிரக்யான் ரோவரின் சோலார் பேனல்!!

நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் கடந்த 23ம் தேதி வெற்றிகரமாக தரையிறங்கியது. இதையடுத்து, விக்ரம் லேண்டரில் இருந்து வெளிவந்த பிரக்யான் ரோவர் அதன் ஆராய்ச்சி பணிகளை தொடங்கியுள்ளது. 14 நாட்களுக்கான ஆய்வு பணியை இஸ்ரோ…

பெண்ணின் தொலைந்த செல்போனை கண்டுபிடிக்க ஏரியில் குதித்த வாலிபர்!!

தொலைந்து போன செல்போனை கண்டுபிடிப்பதற்காக வாலிபர் ஒருவர் ஏரியில் குதித்து அதனை மீட்ட வீடியோ பேஸ்புக்கில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயரில் உள்ள சுனாபி நகரில் நடைபெற்றுள்ளது. அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்…

ஜி20 மாநாடு எதிரொலி- உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிப்பு!!

ஜி 20 அமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை வகிக்கிறது. அந்த அமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் பிரகதி மைதானத்தில் வரும் செப்டம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடக்கிறது. இந்நிலையில், ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட…

உடல் முழுக்க கத்திக்குத்து காயங்கள்.. தாயை காப்பாற்றி உயிரைவிட்ட மகள்- அமெரிக்காவில்…

வாஷிங்டன் பல்கலைகழகத்தில் படித்து வந்தவர் 21 வயதான ஏஞ்சலினா டிரான். இவர் தனது தாயுடனும், தாயின் இரண்டாம் கணவர் கியெப் கெய்ன் சவ் ஆகியோருடன் அமெரிக்காவின் சியாட்டில் நகரில் பீகான் ஹில் பகுதியில் வசித்து வந்தார். கியெப், கடந்த வருடம் வரை…

கடந்த இரண்டு ஆண்டுகளில் 243 கோர்ட்டு அவமதிப்பு வழக்குகளை எதிர்கொண்ட கேரள சப்-கலெக்டர்!!

கேரள மாநிலத்தில் சப்-கலெக்டராக இருப்பவர் விஷ்ணுராஜ். போர்ட் கொச்சி ஆர்.டி.ஓ. அலுவலகத்ததில் பணிபுரிந்து வருகிறார். இவர் கேரள ஐகோர்ட்டு பிறப்பித்த ஏராளமான உத்தரவுகளை அமல்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடந்த 2 ஆண்டுகளில் 243 நீதிமன்ற…

ஓட்டலில் திடீர் சண்டை.. காதலியை கொன்றவருக்கு 60 ஆண்டுகள் சிறை – நீதிமன்றம் அதிரடி…

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ளது பே டவுன் பகுதி. இங்குள்ள ஒரு ஓட்டலிற்கு 35 வயதான டான்ட்ரேவியாஸ் ஜமால் மெக்நெய்ல் மற்றும் 47 வயதான கேட்டி ஹவுக் வந்தனர். இவர்கள் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். ஆனால் இருவருக்குமிடையே ஏதோ சில…

மன்னாரில் காற்றாலைகள் செயற்றிட்டங்களால் அழியும் தருவாயில் சுற்றுலாத்துறை?!! (PHOTOS)

மன்னார் மாவட்டம் சுற்றுலாத்துறையினை பிரதானமாக கொண்ட மாவட்டம் ஆகும். பாரிய அளவிலான சுற்றுலாப்பிரதேசங்கள் காணப்பட்ட போதிலும் பேணுதல், அடையாளப்படுத்துதல், தொடர்ச்சியாக பராமரித்தல் போன்றவை அற்ற தன்மையில் உள்ளது. போரின் உச்சகட்ட பாதிப்பில்…

பிரசவத்தின்போது வயிற்றில் பஞ்சு வைத்து தைத்ததால் கர்ப்பிணி உயிரிழப்பு!!

ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், அச்சம்பேட்டை மண்டலம், தர்சங்க தண்டாவை சேர்ந்தவர் ரிக்யா. இவரது மனைவி ரோஜா (வயது 22). நிறைமாத கர்ப்பிணியான ரோஜாவை கடந்த 15-ந்தேதி அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக சேர்த்தனர். ரோஜாவிற்கு…

கிரீஸ் நாட்டின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது!!

பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்கா மற்றும் கிரீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தென்ஆப்பிரிக்காவில் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்று பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள பன்னாட்டு தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின்,…

ஆந்திராவில் 3 குழந்தைகளின் தாய் துண்டு துண்டாக வெட்டிக் கொலை!!

ஆந்திர மாநிலம், சித்திபேட்டை மாவட்டம், கஜ்வேல் பகுதியை சேர்ந்தவர் வெங்கடம்மா (வயது 40). இவரது கணவர் இறந்து விட்டார். 3 குழந்தைகள் உள்ளனர். கணவர் இறந்து விட்டதால் வெங்கடம்மா பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து விற்று குடும்பம் நடத்தி வந்தார்.…

நேரத்தை கட்டுப்படுத்தி ஆன்மாக்களை கட்டவிழ்த்து விடக்கக்கூடிய மந்திர புத்தகம்! (வினோத…

நேரத்தை கட்டுப்படுத்தி ஆன்மாக்களை கட்டவிழ்த்து விடக்கக்கூடிய மந்திர புத்தகம்!

பண்டார வன்னியன்: இலங்கைத் தமிழர்கள் இந்த மன்னரை மாவீரனாகக் கொண்டாடுவது ஏன்? (கட்டுரை)

இலங்கை வன்னி நிலப்பரப்பின் இறுதி மன்னனாகவும், இறுதி தமிழ் அரசராகவும் விளங்கிய பண்டார வன்னியன், முல்லைத்தீவு ஆங்கிலேயர் கோட்டையை கைப்பற்றிய வெற்றி நாள் (ஆகஸ்ட் 25) இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வு முல்லைத்தீவில் மிகவும் பிரமாண்டமான…

கிரீஸ் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா புறப்பட்டார் பிரதமர் மோடி!!

தென் ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்கில் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி அங்கிருந்து கிரீஸ் சென்றடைந்தார். தலைநகர் ஏதென்சில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டின் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகியை சந்தித்து…

ஐதராபாத்தில் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மீன் பிரசாதம் வழங்கும் ஹரிநாத் கவுட் மரணம்!!

ஐதராபாத், நம்பல்லி கண்காட்சி மைதானத்தில் ஒவ்வொரு ஆண்டும், ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் மீன் பிரசாதம் வழங்கும் நிகழ்வு நடைபெறும். அப்போது ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிருள்ள மீன் வாயில் மருந்தை வைத்து அதை அப்படியே…