;
Athirady Tamil News

“சிங்கள டிப்ளோமா கற்கை நெறியின் ஆரம்ப நிகழ்வு”!! (படங்கள்)

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் "சிங்கள டிப்ளோமா கற்கை நெறியின் ஆரம்ப நிகழ்வு" மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இன்று (24) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி…

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு ஆதரவாக நாளை கடற்தொழிலை தவிர்க்க அழைப்பு!!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாள் நிகழ்வுக்கு ஆதரவளிக்கும் வகையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நாளை தினம் கடற்தொழிலுக்கு செல்வதனை தவிர்க்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு…

யாழில். தாய்ப்பால் புரைக்கேறி 10 மாத குழந்தை உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் பால் புரைக்கேறியதில் 10 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை குழந்தைக்கு பால் கொடுத்த போது பால் புரைக்கேறியதில் குழந்தைக்கு மூச்சு திணறல்…

யாழில். மதுபானம் ,மாவாவுடன் கைதான மாணவர்கள் – கடுமையாக எச்சரித்து பெற்றோரிடம்…

யாழ். நகர் பகுதியில் மது மற்றும் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பாடசாலை நான்கு மாணவர்களை கடுமையாக எச்சரித்து மாணவர்களின் பெற்றோர்களிடம் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஒப்படைத்துள்ளார். பிறவுண் வீதியில் உள்ள ஆலயத்திற்கு அருகில்…

போதைக்கு அடிமையான இளைஞன் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் அதிகளவு ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துக் கொண்ட மற்றொருவர் உயிரிழந்துள்ளார். பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இன்று அதிகாலை உயிரிழந்தார் என்று இளவாலை பொலிஸார் தெரிவித்தனர். “கடந்த சில தினங்களுக்கு…

ஆர்ப்பாட்டக்காரர்கள் 84 பேர் கைது; சிலர் காயம்!!

அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக சோசலிச இளைஞர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 84 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்களைக்…

சீன மருந்துப் பொருட்கள் நாட்டை வந்தடைந்தன !!

அவசர மனிதாபிமான உதவியின் கீழ், சீன அரசாங்கத்தால் இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மருந்துப் பொருட்களை ஏற்றிய விமானம் இலங்கையை வந்தடைந்தது. சீனாவின் பீஜிங் நகரிலிருந்து பிரத்தியேக விமானம் மூலம் இந்த மருந்துப் பொருட்கள்…

ஓய்வு வயதை நீடிக்க அமைச்சர் யோசனை!!

அரச ஊழியர்களில் கட்டாய ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், விசேட வைத்திய நிபுணர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக நீடிப்பதற்கு யோசனை முன்வைக்கப்படவுள்ளது. விசேட வைத்திய நிபுணர்களுடன் நேற்று (23)…

மனித உரிமைகள் பேரவை தொடர் கதையா? (கட்டுரை)

நான்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளான ‘ஹியூமன் ரைட்ஸ் வொச்’, ‘சர்வதேச மன்னிப்புச் சபை’, ‘மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஆசிய அமைப்பு’, ‘சர்வதேச சட்ட வல்லுனர்களின் ஆணைக்குழு’ ஆகியன கூட்டாக, ஐ. நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு…

பிரகடனப்படுத்த அதிகாரம் இல்லை !!

உத்தியோகபூர்வ இரகசிய சட்டத்தின் பிரிவு 2க்கு அமைய, பெரிய பகுதிகளை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்த அமைச்சருக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அந்தப் பிரிவின் கீழ், எந்தவொரு…

எரிபொருள் கப்பல்கள் வந்தடைந்தன !!

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள நான்கு எரிபொருள் கப்பல்களுக்கான பணத்தை உடனடியாக செலுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக வலுச்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இரண்டு டீசல் கப்பல்கள், ஒரு பெற்றோல் கப்பல் மற்றும் ஒரு மசகு எண்ணெய்…

முட்டை தட்டுப்பாடு விரைவில் ஏற்படலாம் !!

பண்ணைகளுக்கு தேவையான கோழிகளின் இறக்குமதி குறைவடைந்துள்ளதால், எதிர்காலத்தில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அகில இலங்கை கோழிப் பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். தற்போது பண்ணைகளில் உள்ள…

விரைவில் அமைச்சரவைக்கு வரும் “கஞ்சா” !!

மருந்து பயன்பாட்டுக்காக கஞ்சாவை ஏற்றுமதி செய்வது தொடர்பான யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக தேசிய மருத்துவ, இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார். எதிர்வரும் 5 ஆம் திகதிக்கு முன்னதாக அதற்கான அடிப்படை நடவடிக்கைகளை…

தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ‘திலீபன் வழியில்…

தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 'திலீபன் வழியில் வருகிறோம்' என்று முன்னெடுக்கப்படுகின்ற ஊர்தி பவனியானது இன்றைய தினம் வடமராட்சிப் பகுதிகளில் பயணித்தது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில்…

வடமராட்சி அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் திருக்கோவில் கொடியேற்றம் சிறப்பாக இடம்…

வரலாற்று சிறப்பு மிக்க வடமராட்சி அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் திருக்கோவில் கொடியேற்றம் சிறப்பாக இடம் பெற்றுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க வடமராட்சி அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் திருக்கோவில் வருடாந்த பெருந் திருவிழா இன்று…

இந்தியா செல்ல முயன்ற 12 பேருக்கு ஏற்பட்ட நிலை !!

மன்னார் - தாழ்வுபாடு கடல் பகுதியூடாக இந்தியாவிற்கு செல்ல முயன்ற நிலையில் கைது செய்யப்பட்ட 12 நபர்களில் 5 பேரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் உத்தரவிட்டதோடு, ஏனைய 7 சிறுவர்களையும் உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். மன்னார்…

சிறுவர்களுக்கு ஆபத்து; பெற்றோர்களே அவதானம்.. !!

இந்த வருடத்தில் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் அதிகம் பதிவாகியுள்ளதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார். தற்போது ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட சுமார் 60 சிறுவர்கள்…

ஹெரோயின் போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்ற சந்தேக நபர் கைது!!! (வீடியோ,…

ஹெரோயின் போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்ற சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து வெள்ளிக்கிழமை (23)…

ஐ. நா.பொதுச்சபையில் அலி சப்ரி விசேட உரை!!

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 77 ஆவது அமர்வில் இன்று உரையாற்றவுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 77 ஆவது அமர்வில் பங்ககேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் கடந்த 19 ஆம் திகதி நியுயோர்க் சென்றடைந்தார்.…

ஹெரோய்னால் வந்த வினை 17 வயதுச் சிறுமி 8 மாத கர்ப்பம்!!

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உயிர்கொல்லிப் போதைப் பொருளான ஹெரோய்னுக்கு அடிமையான 17 வயதுச் சிறுமியொருவர் மறுவாழ்வு நிலையத்துக்கு அனுப்பப்பட்டார். அவர் 8 மாதங்கள் கர்ப்பமாகவுள்ளார் என்றும் மருத்துவப் பரிசோதனையில்…

மாணவர்களைக் குறிவைக்கிறது பாதுகாப்பு அமைச்சு!!

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் உள்வாரி மாணவர்களாகப் பதிவு செய்து விட்டு, உரிய காலத்தினுள் பட்டம் பெற்று வெளியேறாமல், திரும்பத் திரும்ப தங்கள் கல்வி நடவடிக்கைகளைப் பிற்போடும் மாணவர்கள் மீது பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு கவனஞ் செலுத்தத்…

அகதிகள் பிரச்சினைக்கு தீர்வுகாண விசேட குழு நியமனம் !!

இந்தியாவிலிருந்து நாடு திரும்பியுள்ள மற்றும் நாடு திரும்ப விரும்பும் அகதிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை இழப்பீடுகளுக்கான அலுவலகத்துடன் இணைந்து நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும்…

அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் பிரகடனம் !!!

கொழும்பு மாவட்டத்தில் உள்ள அதி முக்கியமான இடங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கிறது. இதன்படி பாராளுமன்ற கட்டடத் தொகுதி…

வன்னியில் விருந்துபசாரத்துடன், தனது ஐம்பதாவது பிறந்தநாளைக் கொண்டாடினார் கனடா சந்திரா…

வன்னியில் விருந்துபசாரத்துடன், தனது ஐம்பதாவது பிறந்தநாளைக் கொண்டாடினார் கனடா சந்திரா அன்பழகன்.. (வீடியோ படங்கள்) ################################ அகவை ஐம்பது கண்டுவிட்டீர்... மனதில் இன்னும் குழந்தைதான்... மகிழ்வான தருணங்கள்…

சதொசவில் 5 பொருட்களின் விலை குறைப்பு !!!

லங்கா சதொச நிறுவனம் 5 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. இந்த விலை குறைப்பானது நேற்று (22) முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என லங்கா சதொச நிறுவனம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது. இதன்படி,…

’பந்துல’ யானை உயிரிழப்பு !!

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் நீண்ட நாட்களாக வாழ்ந்து வந்த பந்துல எனப்படும் தந்தம் கொண்ட யானை உயிரிழந்தது. 79 வயதை கடந்திருந்த போது குறித்த யானை உயிரிழந்ததாக தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் செயற்பாட்டு பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.…

புதிய அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பொலிஸ் நிலையங்களுக்கு கண்காணிப்பு விஜயம்!!…

புதிய பிரதி பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜய சிறி கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்டார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் உத்தியோகபூர்வமாக கடமையை பொறுப்பேற்ற பின்னர் இன்று குறித்த கண்காணிப்பு…

நுரைச்சோலை அனல் மின் நிலையம்: தோல்விக்கு முற்றுப்புள்ளி கிடையாதா? (கட்டுரை)

அனல் மின் நிலையங்கள், மண்ணையும், காற்றையும், கடலையும், அதைச் சுற்றியுள்ள மக்களின் ஆரோக்கியத்தையும் கடுமையாக பாதிக்கின்றன. இவை மக்களின் வாழ்வாதாரத்தில் கடுமையான தாக்கத்தை நிகழ்த்துவதாக சுற்றுச்சூழல் அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன.…

பூக்களும் மருத்துவ பயன்களும்!! (மருத்துவம்)

*வாழைப்பூ: மாத விலக்கின் போது அதிக ரத்த போக்கை தடுக்க வாழைப்பூவின் சிவப்பு மடல்களை பிரித்து பூக்களை எடுத்து மிக்ஸியில் போட்டு அடித்து வடிகட்டிய பூச்சாறுடன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடனே ரத்தப் போக்கு குறையும். *ஜாதிமல்லி:…

வெளிநாட்டுப் பெண் மீது பாலியல் சீண்டல்; பத்து இளைஞர்கள் விளக்கமறியலில்!!

சுற்றுலா வந்த வெளிநாட்டுப் பெண் மீது பாலியல் சீண்டல் முயற்சித்த பத்து இளைஞர்களை எதிர்வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். ஸ்பெயின் நாட்டிலிருந்து காரைநகரிற்கு சுற்றுலா சென்ற பெண்ணும் அவரது நண்பரும்…

தேசிய பேரவையில் 7 தமிழர்கள் 5 முஸ்லிம்கள் !!

பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாக அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள தேசிய பேரவையில் 7 தமிழர்களும் 5 முஸ்லிம்களும் உறுப்பினர்களாக உள்வாங்கப்பட்டுள்ளனர். கடந்த 20ஆம் திகதியன்று பாராளுமன்ற…

யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம்!! (படங்கள்)

யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம் அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இன்று மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகம், போதைப் பொருள் பாவனை…

மருத்துவ அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு -மீண்டும் பிரதம பௌத்த மதகுருவிற்கு…

இளம் பிக்குகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பிரதம பௌத்த மதகுரு தொடர்பிலான மன்றில் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கை பிரகாரம் பிணை கோரிக்கை மறுக்கப்பட்டு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம்…