;
Athirady Tamil News

கல்முனை பிரதேச செயலக பாகுபாடு- மக்கள் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!! (வீடியோ, படங்கள்)

கல்முனை வடக்கு பிரதேச செயலத்துக்குட்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளைத் தடுப்பதாகவும் அரச சேவைகளைப் பெறுவதிலும் தேவையில்லாது தலையிட்டு அநீதி இழைக்கப்படுவதாகவும் கல்முனை தெற்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக கல்முனை வடக்கு பிரதேச…

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தினை நீக்க கோரி நாடு தழுவிய ஊர்தி வழி கையெழுத்து போராட்டம்!!…

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தினை நீக்க கோரி நாடு தழுவிய ஊர்தி வழி கையெழுத்து போராட்டம் இன்று மூன்றாவது நாளாக தொடர்கிறது நேற்று முன்தினம் மாவட்டபுரம் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று வல்லை வெளி முனீஸ்வரர் ஆலயம் முன்பாக தேங்காய்…

நான்கு முயற்சியாளர்களுக்கு காசோலைகள் !! (படங்கள்)

யாழ்ப்பாண மாவட்டச் செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவு யுனிலிவர் நிறுவனத்துடன் இணைந்து நடாத்திய "சன்லைட் மனுதம் வியமன" திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண மாவட்டத்தில் 06 முயற்சியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள். அவற்றுள் இரண்டு…

துருக்கி மற்றும் டுபாயில் இருந்து வருகின்றது கோதுமை மா!!

எதிர்வரும் நாட்களில் துருக்கி மற்றும் டுபாயில் இருந்து கோதுமை மாவை நாட்டிற்கு இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அண்மை நாட்களில் கோதுமை மாவு…

ஒரு வாரமாக தொடரும் கைதிகளின் போராட்டம் உடல்நிலை கவலைக்கிடம். காப்பாற்றுமாறு உறவுகள்…

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 13 பேர், தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த 6 ஆம் திகதியிலிருந்து கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை தொடங்கியிருந்தனர். கைதிகளின் கோரிக்கைக்கு உரிய பதில்…

தாயக உறவுகளோடு பிறந்த நாளைக் கொண்டாடினார், லண்டன் மதுரன் கருணைலிங்கம்.. (வீடியோ, படங்கள்)

தாயக உறவுகளோடு பிறந்த நாளைக் கொண்டாடினார் லண்டன் மதுரன் கருணைலிங்கம்.. (வீடியோ, படங்கள்) லண்டனில் பிறந்த நாளைக் கொண்டாடும் செல்வன் கருணைலிங்கம் மதுரன் அவர்களுக்கு தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் இனிய பிறந்தநாள்…

வட்டுக்கோட்டையில் தோட்டத்தில் பூசணிக்காய் திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் 40 கிலோ பூசணிக்காயை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் 40 கிலோ பூசணிக்காய் களவாடப்பட்டிருந்தது. அது…

இராஜாங்க அமைச்சுகளுக்கான சுற்றறிக்கை அறிவிப்பு!!

இராஜாங்க அமைச்சுகளுக்கென பிரத்தியேகமாக செயலாளர்களை நியமிக்காதிருப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, விசேட சுற்றறிக்கை ஒன்றின் மூலம் அமைச்சுகளின் செயலாளர்களுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். இராஜாங்க…

மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு!!

கடந்த நாட்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன. இதன்படி, ஒரு கிலோகிராம் போஞ்சி 600 ரூபாவுக்கும், கரட் ஒரு கிலோ 400 ரூபாவுக்கும், ஒரு கிலோகிராம் கறிமிளகாய் 800 ரூபாவுக்கும்…

மனித உரிமைகள் பேரவையின் அமர்வு இன்று ஆரம்பம்!!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது அமர்வு சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் இன்று ஆரம்பமாகவுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் இன்று முதல் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரை ஜெனிவாவில்…

ஆசியக் கிண்ணம்: சம்பியனானது இலங்கை !!

ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கை சம்பியனானது. ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியே இலங்கை சம்பியனானது. இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணியின் தலைவர் பாபர் அஸாம்,…

70 க்கும் அதிகமான யானை கூட்டம் வனவிலங்கு அதிகாரிகள் விரட்ட நடவடிக்கை எடுப்பு!!! (வீடியோ,…

அம்பாறை மாவட்டத்தில் சனிக்கிழமை(10) மாலை திடிரென சம்மாந்துறை ஊடாக பகுதியினூடாக பல பகுதிகளுக்குள் ஊடறுத்த சுமார் 70 க்கும் அதிகளவான யானைகளை கட்டுப்படுத்தி அவ்விடத்தில் இருந்து அகற்றுவதற்காக துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மாலை…

ஹெரோயின் போதைப்பொருளுடன் 2 சந்தேக நபர்கள் கைது!! (வீடியோ, படங்கள்)

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த 2 சந்தேக நபர்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து சனிக்கிழமை(10) மாலை…

திருக்கோணேஸ்வரம் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த நடவடிக்கை அவசியம்! -யாழ்ப்பாணத்தில் விசேட…

ஈழத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க, தேவார பாடல் பெற்ற தலமான திருக்கோணேஸ்வரம் ஆலய நிலம் ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதைத் தடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இன்று (11) விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. யாழ். -…

வடமாகாண கல்வி அமைச்சுக்கு எதிராக மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!!

தொண்டமானாறு வெளிக்கள நிலையம், வடமாகாண கல்வியமைச்சின் பூரண கட்டுப்பாட்டின் கீழ், சட்டவரையறைகளை மீறாத வகையில், வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய…

உலர் வலய விவசாயத்தில் எட்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு : புதனன்று கிளிநொச்சியில்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் உலர்வலய விவசாயம் பற்றிய சர்வதேச ஆய்வு மாநாடு எதிர்வரும் 14 ஆம் திகதி புதன்கிழமை கிளிநொச்சி - அறிவியல் நகர் வளாகத்தில் அமைந்துள்ள விவசாயபீட மாநாட்டு மண்டபத்தில்…

தேர்தலை ஒத்திவைக்க தயாராகிறது அரசாங்கம்!!

பல்வேறு விடயங்களை முன்வைத்து உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மீண்டும் ஒருமுறை ஒத்திவைக்க அரசாங்கம் தயாராகி வருவதாக சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாடு (பஃப்ரல்) குற்றஞ்சுமத்தியுள்ளது. தேர்தலை ஒத்திவைக்கும்…

நாட்டை மீட்டெடுக்க நியூசிலாந்து ஆதரவு!!

பொருளாதாரப் பிரச்சினையில் இருந்து நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் தற்போதைய வேலைத் திட்டத்துக்கு தன்னுடைய முழு ஆதரவை வழங்குவதாக நியூசிலாந்து தெரிவித்துள்ளது. ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க…

500 வைத்தியர்கள் வெளிநாடு பறந்தனர்!!

இலங்கையைச் சேர்ந்த சுமார் 500 வைத்தியர்கள் கடந்த 8 மாதங்களில் வெளிநாடு சென்றுள்ளனர் என்று, அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்தார். இந்நிலைமை பாரதூரமான விடயம் என்று குறிப்பிட்ட அவர்,…

அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் ஜனாதிபதி!!

தேவையான தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து தீர்மானம் எடுப்பதற்கு பாராளுமன்றத்துக்கு 6 மாத கால அவகாசம் வழங்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இல்லையெனின், சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி எத்தகைய முறைமை வேண்டும் என்பதை…

அரசாங்கம் மீண்டும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுகளை மேற்கொள்வதனால் நாம் போராட்டத்தை…

அரசாங்கம் அளித்த வாக்குறுதிக்கு மாறாக மீண்டும் பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தி கைதுகளை ஆரம்பித்து இருப்பதால், நாம் எமது போராட்டத்தையும் ஆரம்பிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்…

ஈஸ்டர் தாக்குதலை கூலிப்படையினர் மேற்கொண்டனரா ?

ஈஸ்டர் தாக்குதல் மூலம் இஸ்லாமிய தீவிரவாதம் நாட்டுக்குள் ஊடுருவி விட்டதான மாஜையை காட்டுவதற்காக கூலிக்கு அமர்த்தப்பட்ட படையினரை இந்த நாட்டின் உளவுத்துறையே பயன்படுத்தியதா என்கிற பாரிய சந்தேகம் தற்போது எழுந்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம்…

134 வாக்குகளுடன் ஜனாதிபதியாகி மக்களை நசுக்குகின்றார்!!

ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஷ கும்பலுடன் இணைந்து போராட்டக்காரர்களை நசுக்குகின்ற வேலையில் ஈடுபடுகின்றார். போராட்டக்காரர்களை அடக்குவதற்காக பயங்கரவாத தடை சட்டத்தை கையில் எடுத்துள்ளனர். இதற்கு எதிராக நாம் அனைவரும் குரல் கொடுப்போம் என இலங்கை…

வட்டுக்கோட்டையில் அம்புலன்ஸ் சாரதியை தாக்கிய குற்றத்தில் கைதானவர் மறியலில்!!

நோயாளியை வைத்திய சாலைக்கு அழைத்து சென்ற நோயாளர் காவு வண்டி சாரதியை தாக்கியவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் திடீரென சுகவீனமுற்ற…

பயங்கரவாத தடை சட்டத்தில் திருத்தங்கள் செய்வதை ஏற்கமுடியாது – த.சித்தார்த்தன்!!

பயங்கரவாத தடை சட்டத்தில் திருத்தங்கள் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. அந்தச் சட்டமே முழுமையாக நீக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். பயங்கரவாதத்தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி நாடளாவிய…

யாழில். போதைபொருள் பாவித்த சகோதரனால் வன்புணர்வுக்குள்ளான சகோதரி உயிர் மாய்ப்பு!!

யாழ்ப்பாணத்தில் போதைக்கு அடிமையான இளைஞன் ஒருவன் போதைப்பொருளை பாவித்த பின்னர் தனது சகோதரியை வன்புணர்வுக்கு உள்படுத்தியதனால், சகோதரி மனவிரக்திக்கு உள்ளாகி உயரை மாய்த்துள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற…

பொலிஸார் மீது தாக்குதல்!!

புத்தளத்தின் ஆனமடுவ- கொட்டுகச்சி பிரதேசத்தில் நேற்று மாலை தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. புத்தளம் பிரிவு போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் மூவர் மீதே இந்த தாக்குதல்…

சமந்தா பவர், ஜனாதிபதியை சந்தித்துப் பேச்சு!!

இலங்கைக்கு கடந்த சனிக்கிழமை (10) வியஜம் செய்த அமெரிக்க உதவி திட்டத்தின் தலைமை அதிகாரி சமந்தா பவர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சற்றுமுன்னர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

புதிதாக 12 அமைச்சரவை அமைச்சர்கள்?

புதிதாக 12 அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் 12 பேர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்தும், ஏனைய இருவர் வேறு கட்சிகளிலிருந்தும் நியமிக்கப்பட உள்ளனர். நாமல் ராஜபக்ஷ, ரோஹித…

ஜெனீவாவில் முக்கிய சந்திப்பு!!

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ ஆகியோர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் தலைவரை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின் போது, பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது. குறிப்பாக மனித…

மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்!!

அரச கூட்டுத்தாபனங்களினால் சுமார் ஒரு இலட்சம் கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற உறுப்பினர் செயலமர்வில் இதனை…

மறுசீரமைப்பு குறித்து உலக வங்கியுடன் பேச்சு!!

இலங்கை மின்சார சபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் மறுசீரமைப்பு வேலைத் திட்டத்துக்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் நிதியுதவிகளைப் பெறுவதற்கு உலக வங்கியின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியதாக மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர்…

யாழில் இருந்து மகசீன் நோக்கி பயணம்!! (படங்கள்)

ஜநா அமர்வு எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளை சந்திப்பதற்காக அரசியல் கைதிகளின் உறவுகள் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு மகசின் சிறைச்சாலைக்கு…