;
Athirady Tamil News

உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டிய கசப்பு உணவுகள்…. !! (மருத்துவம்)

சமையல் உலகில், கசப்பான உணவுகள் தான் எப்போதும் எல்லாராலும் ஒதுக்கப்படுவது. நாங்கள் இனிப்பு வகைகளைச் சாப்பிடுகிறோம், சுவையான உணவுகளை ஆறுதல்படுத்துவதற்காக அடிக்கடி சாப்பிடுகிறோம். ஆனால் கசப்பான உணவுகள் அதன் வலுவான சுவை காரணமாக எவரும்…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிச்சயமாக வாக்குகளைப் பயன்படுத்தும் – தயாசிறி!!

ஜனாதிபதியை தெரிவு செய்வதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிச்சயமாக வாக்குகளைப் பயன்படுத்தும் என கட்சியின் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். ஆனால் பாராளுமன்றத்தில் வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு தீர்மானங்களை எடுப்பதற்குப்…

இனி “டோக்கன்” முறை இல்லை !!

எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு, இதற்கு முன்னர் வழங்கப்பட்ட அனைத்து 'டோக்கன்'களும் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 'தேசிய எரிபொருள் உரிமத்தின்' படி வாகன பதிவு எண்ணின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில்…

பாடசாலைகளுக்கு விடுமுறை நீடிப்பு!!

அனைத்து அரச மற்ற அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் ஜூலை 25ஆம் திகதி வரை விடுமுறை நீடிப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. முன்னதாக ஜூலை 21 பாடசாலை ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவுறுத்தியிருந்தது. "அதிரடி" இணையத்துக்காக…

புதிய ஜனாதிபதி தெரிவு செய்யும் போது தமிழ் பேசும் கட்சிகள் மக்களின் அபிலாசைக்கு இடம்…

தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து எமது நாட்டின் பொருளாதார பிரச்சினை மற்றும் நாட்டு மக்களின் அபிலாசைகளை தீர்க்கக்கூடிய புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வது தார்மீக பொறுப்பாகும் என சர்வதேச இந்துமத குருபீடாதிபதி ஶ்ரீஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார்…

பல மாதங்களுக்குப் பிறகு இலங்கையில் மீண்டும் கொரோனா!!

பல மாதங்களுக்குப் பிறகு, இலங்கையில் நாளாந்தம் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 62 ஆக நேற்று (18) பதிவாகியுள்ளது. இவ்வாறான பின்னணியில் மீண்டும் கொவிட் பரவும் அபாயம் இருப்பதாக சுகாதாரத் துறையினர் எச்சரிக்கின்றனர். மேலும்,…

மூவரும் டளஸூக்கு ஆதரவு !!

பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கும் பாராளுமன்ற உறுப்பினர்களான மூவ​ர், இடைக்கால ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் டளஸ் அழகபெருமவை ஆதரிக்கத் தீர்மானித்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும்…

யாழில் நட்சத்திர ஆமை மீட்பு!!

யாழ்ப்பாணம் அரியாலை கிழக்கு பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நட்சத்திர ஆமை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த ஆமை அரிய இனம் என்றும் , அதனை பாதுகாப்பாக வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்க உள்ளதாகவும் ஊர் வாசிகள் தெரிவித்தனர்.…

ஜனாதிபதி தெரிவில் தமிழ் மக்களின் அபிலாசைகளை கருத்தில் எடுத்து முடிவெடுங்கள்!!

ஜனாதிபதி தெரிவின் போது பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை கருத்திற்கொண்டு தமிழ் கட்சிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் செயல்பட வேண்டுமென யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் ஜெல்சின் தெரிவித்தார்.…

யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையை சேர்ந்த 7 பேர் தமிழகத்தில் தஞ்சம்!!

இலங்கையில் இருந்து இரு குடும்பங்களை சேர்ந்த 07 பேர் கடல் வழியாக தமிழகத்திற்கு சென்று தஞ்சமடைந்துள்ளனர். இலங்கையில் இருந்து கூட்டி செல்லப்பட்ட 07 பேரை தனுஷ்கோடிக்கு அருகில் உள்ள ஐந்தாம் மணல் திட்டில் இறக்கி விட்டு படகோட்டிகள் தப்பி…

பாண் ஒன்றின் விலையை 50 ரூபாவால் குறைக்க முடியும்!!

பாண் ஒன்றின் விலையை 50 ரூபாவால் குறைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது. கோதுமையின் விலை குறைக்கப்பட வேண்டும் 50 ரூபாவால் பாணின் விலையை குறைக்க முடியும்! வெளியான…

மின் கட்டணம் அதிகரிக்கின்றது!!

எதிர்வரும் ஓகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தற்போதுள்ள மின்சாரக் கட்டணம் 69 வீதத்தால் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர்…

பெற்ற மகளை சித்திரவதை செய்த நபர் கைது!!!

தனது மகளை சித்திரவதை செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் பாட்டி சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்திற்கு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் நேற்று (18) மட்டக்குளி பகுதியில் வைத்து கைது…

இலங்கை: ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச திடீர் விலகல்! ரணில் உட்பட 3 பேர் வேட்பு மனுத்…

இலங்கையின் இடைக்கால ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நாளை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்து தாம் விலகுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச திடீரென அறிவித்துள்ளார்.…

2.23 சதவீதம் பஸ் கட்டணம் குறைப்பு !!

எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டதை அடுத்து பஸ் கட்டணங்கள் 2.23 சதவீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளன. இந்த விலை குறைப்பு இன்று (19) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதனடிப்படையில்…

டலஸின் பெயரை சஜித் முன்மொழிந்தார்!!

நாளைய தினம் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தெரிவுக்கான ஜனாதிபதி வேட்பாளர்கள் மூவரின் பெயர்கள் இன்று பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்டன. அதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவின் பெயரை எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச…

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வாபஸ் !!

ஜனாதிபதி தெரிவுக்கான போட்டியிலிருந்து எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விலகியுள்ளார் இதற்கமைய ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனுவை வாபஸ் பெறுவதாகவும் தனது டுவிட்டர் பதிவில் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அத்துடன் ஐக்கிய மக்கள்…

நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி விநியோகம் !!

காரைதீவு 12 ஆம் பிரிவில் சமகால பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்ட 140 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி விநியோகம் செய்யப்பட்டது. பிரித்தானியாவில் இருந்து வருகை தந்த காரைதீவைச் சேர்ந்த அகிலன் சுஜீவா தம்பதியினர் 140…

உரம் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை ஆரம்பம் !!

மன்னார் மாவட்டத்தில் இம்முறை சிறுபோக நெற்செய்கையினை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு யூரியா உரம் நேற்றைய தினம் (18) மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டிவெளி கமநல சேவைகள் நிலையத்தில் வைத்து வைபவ ரீதியாக வழங்கி…

இலங்கை நெருக்கடி: ‘மத அரசியல்’ விளைவித்த துன்பங்கள் – வரலாறு…

இப்போது இரண்டு பெரிய ஆடம்பர வாயில்களில் பாதுகாப்புப் பணியாளர்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள். இந்த வாயில்களில் 'கோட்டா போனார்' மற்றும் 'ராஜபக்ஷ இல்லாத இலங்கை' என எழுதப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு வரை, இந்த வாயில்களுக்குள் இருக்கும்…

திபெத்தியர்களுக்கு எதிராக சீனா அட்டூழியம்!! (கட்டுரை)

திபெத்தியர்களுக்கு எதிரான சீன அட்டூழியங்கள் இன்றிலிருந்து இடைவிடாமல் தொடர்கின்றன, மதத்தின் இலவச பயிற்சி, மனித கௌரவத்திற்கான அடிப்படை மரியாதை மற்றும் திபெத்திய மொழியைப் பயன்படுத்துவதற்கான திறன் மற்றும் திபெத்திய கலாசார அடையாளத்தை பாதுகாத்தல்…

9 ஆம் திகதி அமைதியின்மை: இதுவரை 3,215 பேர் கைது !!

கடந்த 9 ஆம் திகதி நாடளாவிய ரீதியாக இடம்பெற்ற அமைதியின்மையுடன் தொடர்புடையவர்கள் தொடர்ந்தும் கைதாவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம்…

இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணத்தில் மாற்றம்!!

இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்களை குறைக்குமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார். எரிபொருள் விலைக் குறைப்புக்கு ஏற்ப பேருந்து கட்டணங்களை குறைக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.…

இலங்கைக்கு உதவ முன்வந்துள்ள அமெரிக்கா !!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு அமெரிக்கா உதவ முன்வருவதற்கு தயாராகவுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். தனது உத்தியோக பூர்வ ருவிட்டர் பக்க பதிவொன்றின் மூலம் அவர் இதனை…

சீனாவின் குள்ளநரித்தனம்!! (கட்டுரை)

இலங்கையில் நிலவி வரும் மோசமான நிலைக்கு ஒரு வகையில் சீனாவும் ஒரு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. இதுதொடர்பில் பல்வே வழிகளிலும் அலசி ஆராயப்பட்டு வருகின்றன. சீனாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்றன. இலங்கையின்…

உங்க உடல் எடையை ஈஸியாக குறைக்க… !! (மருத்துவம்)

உடல் பருமன் என்பது இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்களின் முக்கிய பிரச்சனை. அந்த கூடுதல் கிலோவை குறைக்க நீங்கள் பலவழிகளை முயற்சி செய்கிறீர்களா? ஆனால், அவை எதுவும் பயனளிக்கவில்லையா? கவலையை விடுங்க. உங்கள் உடல் பருமனை குறைக்க உதவும்…

ரிஷாட் பதியுதீனை சந்தித்த காலி முகத்திடல் போராட்டக் குழுவினர்!

காலி முகத்திடல் “அரகலய" போராட்டக் குழுவினரின் பிரதிநிதிகள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்களை இன்று (18) கட்சி அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போது, எதிர்வரும்…

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் தொடர்பில் சபாநாயகர் பொலிஸில் முறைப்பாடு!!

பாராளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் தொடர்பில் சபாநாயகரால் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சபாநாயகர் இது தொடர்பான முறைப்பாட்டை எழுத்து மூலம் பொலிஸ்…

வரிசையில் நிற்காதீர்: 21 முதல் எரிபொருள் !!

தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டின் அடிப்படையில் எதிர்வரும் வியாழக்கிழமை (21) முதல் எரிபொருள் விநியோகிக்கப்படும் என்று எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ, இன்று (18) தெரிவித்தார். இலங்கை பெற்றோலியக்…

நுணாவில் IOC எரிபொருள் நிலையத்தில் எவ்வித குழப்பங்களுமின்றி எரிபொருட்கள்…

நுணாவில் IOC எரிபொருள் நிலையத்தில் எவ்வித குழப்பங்களுமின்றி எரிபொருட்கள் வழங்கப்படுகின்றமைக்கு பலரும் பாராட்டு தெரிவிக்கின்றனர் கிராம சேவகர்களால் வழங்கப்பட்ட எரிபொருள் அட்டைகளுக்கு முதல்கட்டமாக இன்றைய தினம் நுணாவில் IOC எரிபொருள்…

யாரிடமும் பேரம் பேசாமல் நடுநிலை வகிப்பதென்பது யாரையோ வெல்ல வைப்பதற்கான நிகழ்ச்சி நிரலாகும்…

யாரிடமும் பேரம் பேசாமல் நடுநிலை வகிப்பதென்பது யாரையோ வெல்ல வைப்பதற்கான நிகழ்ச்சி நிரலாகும் – மணிவண்ணன் தெரிவிப்பு! யாரிடமும் பேரம் பேசாமல் நடுநிலை வகிப்பதென்பது யாரையோ வெல்ல வைப்பதற்கான நிகழ்ச்சி நிரலாகும். அவ்வாறு செயற்படும் தமிழ்…

யாழில் வன்முறை கும்பல்களுக்கு இடையில் வாள் வெட்டு!!

யாழில் இயங்கும் வன்முறைக் குழுக்கள் ஒன்றின் தலைவர் என கூறப்படும் நபர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. படுகாயங்களுக்குள்ளான அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் கூறினர். 10 பேர்…

பங்காளிகளிடம் சஜித் விடுத்த கோரிக்கை!!

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச ஒன்பது பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை இன்று பிற்பகல் சந்தித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, புத்திக…