;
Athirady Tamil News

கோட்டையில் துப்பாக்கிச் சூடு !!

கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்ததையடுத்து கோட்டை பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள் கேட்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.athirady.com/tamil-news/news/1557214.html…

ஜனாதிபதி மாளிகை முன்றல், நீர்த்தாரை வாகனத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் கைப்பற்றினர்!! (வீடியோ)

ஜனாதிபதி மாளிக்கைக்கு செல்லும் வீதிகளில் கடுமையான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பல தடைகள் போடப்பட்டிருந்தன. அந்தத் தடைகளை எல்லாம் ஆர்ப்பாட்டக்காரர்கள் தகர்தெறிந்தனர். தடைகளை தகர்த்தெறியவிடாமல் பொலிஸார் கண்ணீர்ப்புகை , நீர்த்தாரை…

ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த மக்கள் !! (வீடியோ)

ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டிருந்த போராட்டத்தை தொடர்ந்து, ஜனாதிபதி மாளிகைக்குள் சற்றுமுன்னர் பொதுமக்கள் நுழைந்துள்ளனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மாளிகையின் வாயிற் கதவை உடைத்துக்கொண்டு…

தாயக உறவுகளோடு சுவிஸ் திரு.திருமதி.பிரியங்கன் – சுபர்னா தம்பதிகளின் திருமணக்…

தாயக உறவுகளோடு சுவிஸ் திரு.திருமதி.பிரியங்கன் - சுபர்னா தம்பதிகளின் திருமணக் கொண்டாட்டம்.. (படங்கள் வீடியோ) ############################# இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.. பிரியங்கன் - சுபர்னா குறையாத அன்பும், புரிந்து கொள்ளும்…

ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலக கோரி யாழில் சைக்கிள் பேரணி!! (படங்கள்)

ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலக கோரி யாழில் சைக்கிள் பேரணி ஒன்று இடம்பெற்று , யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து யாழ் நகர் நோக்கி இன்றைய தினம்…

நடிகமணி வி.வி.வைரமுத்து வின் 33 ஆவது நினைவு!! (படங்கள்)

நடிகமணி வி.வி.வைரமுத்து வின் 33 ஆவது நினைவு தின மானது காங்கேசன்துறை மக்கள் கலைஞர்களால் ஒழுங்கமைக்கப்பட்டு அவரது சிலை முன்றலில் நேற்று (08.07.2022) மாலை 5 மணியளவில் இடம்பெற்றது. அவரது சிலைக்கு மலர் மாலையினை அமைப்பினர் மற்றும் குடும்ப…

இலங்கையை வந்தடைந்த கப்பல் – நாளை முதல் விநியோகம்!!

40,000 மெற்றிக் தொன் யூரியா உரக் கப்பல் சற்று முன்னர் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. கொண்டுவரப்பட்ட உரம் இன்று (09) இறக்கப்பட்டு, நாளை (10) இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஊடாக விவசாய அமைச்சரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது. அதன்…

கொழும்பில் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு !! (வீடியோ)

அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்தால் கொழும்பில் பெரும் பரபரப்பான நிலைமையொன்று ஏற்பட்டுள்ள நிலையில், கண்ணீர் புகைக்குண்டுத்தாக்குதல் மற்றும் நீர்த்தாரை பிர​யோகத்தை ​மேற்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார்…

கொழும்பில் பதற்றம் பலர் காயம் !!

கொழும்பில் தற்போது பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. பொலிஸ் இரும்பு வேலிகளை உடைத்துக்கொண்டு முன்னேறுவதற்கு முற்பட்ட வேளையில் அந்த இரும்புகள் விழுந்ததில் பலர் காயமடைந்துள்ளனர். அவ்வாறு காயமடைந்தவர்கள், கொழும்பு தேசிய…

தலைக்கவசத்தை கழற்றி வீசி பேரணியில் இணைந்த பொலிஸ் !! (படங்கள்)

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் போக்குவரத்துப் பொலிஸார், பொலிஸ் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார். அதனை ஓர் ஓரத்தில் நிறுத்திவைத்துவிட்டு, தலைக்கவசத்தை கழற்றி வீதியில் வீசிவிட்டு, “அரகலயட்ட ஜயவே வா” (​போராட்டத்துக்கு வெற்றி) எனக்…

சமையல் எரிவாயு குறித்து வௌியான வர்த்தமானி அறிவித்தல்!!

சமையல் எரிவாயுவினை அத்தியாவசிய பொருளாக பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த வர்ததமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. சமையல் எரிவாறு மக்களின்…

இலங்கை விமானங்களுக்கு இந்திய எரிபொருள் !!

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறையை அடுத்து ஸ்ரீலங்கன் விமான சேவைகளுக்கு இந்திய அரசுக்கு சொந்தமான, பாரத் பெற்றோலியம் நிறுவனம் எரிபொருள் நிரப்புவதற்காக தெரிவித்துள்ளது. பாரத் பெற்றோலியமும் தமது டுவிட்டர் பக்கத்தில் இதனை…

த.மு.கூவையும் இ.தொ.காவையும் இணைக்கும் இந்தியா முயற்சி!!

தமிழ் முற்போக்கு கூட்டணியையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளில் இந்திய இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை முகம் கொடுத்து வரும் நெருக்கடி நிலைமைகளை எடுத்துரைத்து இவ்வாறான நிலையில் தனித்தனியாக பிரிந்து…

போராட்டங்களை நிதானமாக கையாள வேண்டும்: ஐ.நா. !!

இன்று கொழும்பில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தை ஜனநாயக ரீதியில் முன்னெடுக்க இடமளிக்க வேண்டும் எனவும், போராட்டங்களை நிதானமாக பொலிஸார் கையாள வேண்டும் எனவும், வன்முறையைத் தடுக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் உறுதிப்படுத்துமாறும்…

காலிமுகத்திடலில் பொலிஸார் குவிப்பு !!

இன்றைய தினம் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாரிய மக்கள் போராட்டத்துக்கு முகங்கொடுக்க பொலிஸார் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அதற்காக, இன்று காலை பெரும் எண்ணிக்கையிலான பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை வீரர்கள் காலி…

ஊரடங்கு தொடர்பில் வெளியான தகவல் !!

நேற்றிரவு அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 8 மணிக்கு தளர்த்தப்படுகின்றது. மேல் மாகாணத்தின் சில பொலிஸ் பிரிவுகளில் நேற்று (8) இரவு 9 மணி முதல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்தது.…

ஊரடங்கை மீளப்பெறுக: மனித உரிமை ஆணைக்குழு !!!

பொலிஸ் ஊரடங்கு உத்தரவை மீளப் பெறுமாறு பொலிஸ் மா அதிபருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.. நாட்டின் தற்போதைய நிலையில் சட்டவிரோதமான முறையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.…

வழமைபோன்று இ.போ.ச பஸ் சேவைகள் !!

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சேவைகள் இன்று வழமை போன்று சேவையில் ஈடுபடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் முன்னெடுத்திருந்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டதையடுத்து இந்த தீர்மானம்…

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!!

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப்…

புகையிரத சேவை இடைநிறுத்தம் !!

நாளைய தினம் (09) கொழும்பு கோட்டையிலிருந்து எந்தவொரு புகையிரத சேவையும் முன்னெடுக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. புகையிரத திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

வீரமாகாளியம்மன் ஆலய தங்கரத திருவிழா!!! (படங்கள்)

யாழ்ப்பாணம், வண்ணை வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தங்கரத திருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றது. அதன் முன்னதாக புதுப் பொலிவுடன் அமைக்கப்பட்ட புதிய தங்கரதம் வெள்ளோட்டம் இடம்பெற்றது. இந்த தங்கரதத்தினை ஈழத்து…

சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்படமாட்டாது!!

நாளை (09) காலை 6 மணி முதல் மறு அறிவித்தல் வரை கொழும்பு மாநகரில் தொலைபேசி சேவையை, அழைப்புச்சேவைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்துமாறு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் தொலைபேசி சேவை வழங்குநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு,…

காரைநகரில் தாக்குதல்; இளைஞர் ஒருவர் படுகாயம்!!

காரைநகரில் இன்றிரவு 8.00 மணியளவில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். எரிபொருளுக்காக வரிசையில் நின்ற இருவருக்கு இடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கத்தை தொடர்ந்து இத்தாக்குதல் இடம்பெற்றது.…

ஆணுறை பயன்பாடு அதிகரிப்பு !! (மருத்துவம்)

1987ஆம் ஆண்டு முதல் கடந்த 20 வருட காலங்களில் நாட்டில் ஆணுறை பயன்பாடு 1.9 சதவீதத்திலிருந்து இலிருந்து 6 சதவீதமாக அதிகரித்துள்ளதாக எய்ட்ஸ் தடுப்பு பிரிவின் வைத்திய பணிப்பாளர் டொக்டர் சிசிர லியனகே, நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.…

கர்ப்பிணி தாய்மாருக்கு எரிபொருள் வழங்க முயற்சி!!

விசேட சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிற மாவட்டங்களிற்கு செல்லும் கர்ப்பிணி தாய்மாருக்காக எரிபொருள் பெற்றுக் கொடுப்பதற்கு முயற்சித்து வருவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி…

பொலிஸ் ஊரடங்கு என ஒன்று சட்டத்தில் இல்லை – சுமந்திரன்!!

பொலிஸ் ஊரடங்கு எனும் முறைமை சட்டத்தில் இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதற்காக நாளைய தினம் (9) ஒன்றுகூடவுள்ள மக்களை தடுக்கும்…

நாளை டேட்டா சேவைகள் முடங்கலாம்?

டேட்டா சேவைகளை முடக்குமாறு தொலைத்தொடர்பாடல் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு அரச தரப்பினால் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், தமது பிரதான வருமானமீட்டும் பிரிவாக டேட்டா பிரிவு காணப்படுவதால் தற்போதைய சூழலில் அந்த வருமானத்தை இழக்கும்…

பாதுகாப்பு செயலாளர் விடுத்துள்ள எச்சரிக்கை!!

பொது மக்களுக்கு ஆபத்து அல்லது தீங்கு விளைவிப்பவர்கள், சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள், சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் போன்றவற்றுக்கு எதிராக தேவையான பலத்தை பயன்படுத்த பொலிஸார் மற்றும் ஆயுதப்படைகளுக்கு அதிகாரம் உள்ளதாக பாதுகாப்பு…

மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல் !!

மேல் மாகாணத்தின் சில பொலிஸ் பிரிவுகளுக்கு இரவு 9 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையகம் வௌியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. நீர்க்கொழும்பு,…

ஜனாதிபதி பதவி விலக வேண்டும் – பெரும்பான்மையும் கேள்விக்குறி! (வீடியோ)

ஜனாதிபதி பதவியில் நீடிப்பதன் மூலம் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார். நேரடியாகக் கேட்டால், தற்போதைய நெருக்கடி ஜனாதிபதியால் தீர்க்கப்படக்கூடிய ஒன்றல்ல. ஏனெனில் இந்த…

அனைத்து மருந்தகங்களும் நாளை மூடப்படும்!!

நாடு முழுவதும் உள்ள தனியார் மருந்தகங்களை நாளை (09) மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக, அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மருந்துகளுக்கான தட்டுப்பாடு மற்றும் தற்போதைய போக்குவரத்து சூழ்நிலை காரணமாக இந்த நடவடிக்கை…

ஜனாதிபதி கோட்டா அதிரடி அறிவிப்பு !!

''எரிவாயு, எரிபொருள், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, .தற்போதைய நிலைமைக்கு ஓரிரு நாட்களில் தீர்வு கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இரண்டுக்கான கட்டணங்கள் இன்று அதிகரிப்பு !!

இரண்டுக்கான கட்டணங்கள் இன்று (08) அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்பிரகாரம் ரயில்வே கட்டண அதிகரிப்புக்கான அறிவிப்பு இன்று (08) வெளியானது. எனினும், கட்டண அதிகரிப்பானது எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் அமுல்படுத்தப்படுமென ரயிவே…