உடைகளுக்குள் மறைத்து கடவுச்சீட்டு கொண்டு வந்தவர் கைது!!
இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட உடைகளுக்குள் மறைத்து 4 கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக கொண்டு வந்த பெண் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
புத்தளம் கற்பிட்டி பிரதேசத்தில்…