;
Athirady Tamil News

நாணய மாற்று விடயத்தில் மாத்திரமே சிக்கல்!!

இந்தியாவிலிருந்து பொருட்களை கொண்டு வருவதற்கு நாணய மாற்று விடயத்தில் மாத்திரமே சிக்கல் காணப்படுவதாகவும், பொருட்களை ஏற்றி வர படகுகள் தயாராக உள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலின்…

சஜித் கூறும் மக்கள் எழுச்சி!!

அரசாங்கம் நாட்டை பாரிய அவல நிலையை நோக்கியே இட்டுச்சென்றுள்ளதாகவும், இதற்கு எதிராக ஜனநாயக ரீதியான மக்கள் எழுச்சி உருவாக்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். இதனை இலக்காக் கொண்டு பாரிய அரசியல் பிரவேச…

காரைநகரில் கடற்படையினருக்கான காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தம்!! (படங்கள்)

காரைநகரில் கடற்படை முகாம் அமைப்பதற்காக பொதுமக்களின் காணியை சுவீகரிக்கும் முயற்சி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது. காரைநகர் J/145 கிராம சேவையாளர் பிரிவில் நீலன்காடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணியை கடற்படை முகாம்…

கட்டாரிடம் கடன் வசதி கேட்டது இலங்கை !!

பெற்றோலியம் மற்றும் எரிவாயு விநியோகத்துக்கான சாத்தியமான கடன் இணைப்பு வசதி பற்றி, அபிவிருத்திக்கான கட்டார் நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகத்துடன் கலந்துரையாடப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர…

அதிரடி அறிவிப்பை வெளியிட்டது ஐ.ஓ.சி !!

எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், லங்கா ஐஓசி நிறுவனமும் உடன் அமலுக்கு வரும் வகையில் பெற்றோல் விற்பனையை வரையறுக்க தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது. மோட்டார் சைக்கிள்-…

இ.போ.ச டிப்போக்களில் எரிபொருள் பிரச்சினை !!

இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்களில் இருந்து தனியார் பஸ்கள் திட்டமிட்டபடி எரிபொருள் கிடைப்பதில்லை என்று தனியார் பஸ் சங்கப் பிரதிநிதிகள் போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவிடம் இன்று (28) முறைப்பாடு செய்தனர். போக்குவரத்து…

துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல்!! (வீடியோ)

குருந்தூர் மலைப்பகுதியில் புத்தரின் சிலையை நிறுவ முற்பட்ட நிலையில் அதனை தடுக்கப் போராடிய ஒருவருக்கு துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தமிழ் தேசிய மக்கள் முன்ணணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார்…

ஜப்பான் தூதுவருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு யாழில் சந்திப்பு!!

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி இன்றைய தினம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை கொக்குவிலிலுள்ள தனியார் விருந்தினர் விடுதியில் சந்தித்தார். இன்று மாலை 7.30 மணியளவில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின்…

திணைக்கள சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டன !!

எதிர்வரும் ஜூலை 10 ஆம் திகதி வரை அனைத்து தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்கள் செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய 3 நாட்களில் மாத்திரம் திறந்திருக்கும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, அனைத்து பிரதேச…

சட்டமா அதிபர் விடுத்துள்ள கோரிக்கை !!

ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமானத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கை விடுத்து, விமான நிலைய சேவைகள் நிறுவனம், சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றில் இன்று (28) நகர்த்தல் பத்திரம்…

’எம்.பிக்களை கொல்வதே மக்களின் விருப்பம்’ !!

தற்போதைய சூழ்நிலை காரணமாக இலங்கையில் பாராளுமன்ற ஜனநாயகத்தை பேணுவது கடினமாக உள்ளது என்று தெரிவித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பாராளுமன்ற உறுப்பினர்களை மக்கள் கொல்ல விரும்புகிறார்கள் என்று தெரிவித்தார். ஊடகவியலாளர்கள்…

இணையத்தை வைரலாக்கிய யாழ்ப்பாணத்துச் சிறுவன்..!!

யாழ்ப்பாணம் – மல்லாகம் பகுதியில் அமைந்துள்ள முன்பள்ளி (Beefort International Pre School)ஒன்றில் இடம்பெற்ற விளையாட்டுப்போட்டி நிகழ்வில் இடம்பெற்ற சம்பவம் இணையத்தில் வைரலாகிவருகிறது. சிறுவர் முன்பள்ளி Beefort International Pre School…

பிடில் வாசிக்கும் நவீன நீரோக்கள்!! (கட்டுரை)

உரோம் நகரம் பற்றி எரிந்த போது, நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தார் என்று சொல்வார்கள். அதுபோல, இலங்கை மக்கள் பெரும் அவலத்தைச் சந்தித்துள்ள இக்காலப் பகுதியில், ஆட்சியாளர்கள் மட்டுமன்றி, பொறுப்பு வாய்ந்த எல்லாத் தரப்புகளும்,…

பஸ் கட்டணங்கள் 30% அதிகரிப்பு!!

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப பஸ் கட்டணமும் அதிகரிக்கப்பட வேண்டுமென பஸ் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இதற்கமைய, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள், போக்குவரத்து அமைச்சர் மற்றும் அமைச்சின் அதிகாரிகளுடன் பஸ் சங்கங்களின்…

கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு ஜப்பான் நிதியுதவி !!

வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கண்ணிவெடி அகற்றும் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுக்க ஜப்பான் அரசு சுமார் 244 மில்லியன் ரூபாய் நிதியுதவியினை வழங்கியுள்ளது. ஜப்பான அரசின் இந் நன்கொடை மூலம் டாஸ் கண்ணி வெடி அகற்றும் பிரிவினர் கிளிநொச்சி,…

கல்வி அமைச்சர் பிரான்ஸ் பயணமானார் !!

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந், யுனெஸ்கோ அமைப்பின் தலைமையகத்தில் நடைபெறவுள்ள கல்வி அமைச்சர்களின் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக பிரான்ஸ் நோக்கி பயணமாகியுள்ளார். இன்று (28) அதிகாலை அவர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து…

காலி விளையாட்டு அரங்கை சுற்றி காத்திருக்கும் சிலிண்டர்கள் !!

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டிருக்கும் அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி, காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நாளை (29) ஆரம்பமாகவிருக்கிறது. இந்நிலையில் அந்த மைதானத்தை சுற்றி, மஞ்சள் மற்றும் நீல…

வண்ணாத்தவில்லு களஞ்சியசாலை விவகாரம் – நால்வருக்கு பிணை!!

புத்தளம் வண்ணாத்தவில்லு லெக்ட்டோ தோட்ட வெடிபொருட்கள் மீட்பு தொடர்பில் கைது செய்யப்பட்டு கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த புத்தளத்தை சேர்ந்த நால்வருக்கு இன்றைய தினம் பிணை வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பிலான வழக்கு…

காட்டுச்சட்டத்தால் ஒரு நாட்டை ஆள முடியாது!!

ஒரு நாட்டை காட்டுச்சட்டத்தால் ஆள முடியாது எனவும், அதற்காக ஜனநாயக ரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். ஜனநாயக ரீதியான வெற்றிக்காக பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியேயுள்ள…

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு!!

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது (நாணயச் சபை) ஐந்து (5) முறிவடைந்த நிதிக் கம்பனிகளுக்காக அதாவது இக்கம்பனிகளின் உரிமங்கள் ஒன்றில் இரத்துச்செய்யப்பட்டுள்ள அன்றில் இடைநிறுத்தப்படடுள்ள சென்றல் இன்வெஸ்ட்மென்ட் அன்ட் பினான்ஸ் லிமிடெட்,…

8 தொழிற்சங்கங்கள் இருநாள் வேலைநிறுத்தம் !!

தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட 8 துணை சுகாதார தொழிற்சங்கங்கள் நாளை (29) மற்றும் நாளை மறுதினம் (30) வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக பொது சுகாதார தொழிற்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.…

வடமராட்சி கிராம அலுவலர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம்.!! (படங்கள்)

யாழ்ப்பாணம் வடமராட்சி வடக்கு, பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கிராம சேவையாளர்கள் தமக்கு எரிபொருள் வழங்குகுமாறு கோரி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுடனர் சுகயீன விடுப்பு போராட்டத்தில்…

கனவிலும் நினைக்க வேண்டாம் !!

கடந்த தேர்தல் காலங்களில் ராஜபக்ஸ குடும்பத்தினரால் வழங்கப்பட்ட பொய் வாக்குறுதிகளே நாட்டின் இன்றைய நிலைமைக்கு காரணம் என தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எனவே தன்னையும் அவர்களைப் போல முட்டாள் என அடையாளப்படுத்துவது தனக்கு…

அமரர் வின்சன் புளோறன்ஸ் ஜோசப் அவர்களது முதலாம் ஆண்டு நினைவேந்தல்!! (படங்கள்)

ஊடக செயற்பாட்டாளரும், மொழிபெயர்ப்பாளரும் இலக்கியவாதியுமான அமரர் வின்சன் புளோறன்ஸ் ஜோசப் அவர்களது முதலாம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. குருநகர் புதுமை மாதா கோவில் கிழக்கு வீதியில் அமைந்துள்ள அவரது…

இரண்டாம்கட்டமாக சுவிஸ் அபி, அனு இரட்டையர்களின் பிறந்தநாளில், வாழ்வாதார உதவியாக உலருணவுப்…

இரண்டாம்கட்டமாக சுவிஸ் அபி, அனு இரட்டையர்களின் பிறந்தநாளில், வாழ்வாதார உதவியாக உலருணவுப் பொதிகள்.. (வீடியோ படங்கள்) சுவிஸைச் சேர்ந்த அபி, அனு இரட்டைச் சகோதரிகளின் பிறந்தநாள் தாயகத்தில் சந்தோசமாக கொண்டாடப்பட்டது. சுவிசில் வசிக்கும் திரு…

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் விசேட கலந்துரையாடலில்!!

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மற்றும் இந்திய பெற்றோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சருக்கு இடையில் பெற்றோலியம் மற்றும் எரிசக்தி துறையில் இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பிலான பல அவசர விடயங்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று…

வெள்ளிக்கிழமை கட்டாய விடுமுறை என அறிவிப்பு !!

பொருளாதார நெருக்கடி, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து செலவு என்பவற்றைக் கருத்தில் கொண்டு கல்முனை மாநகர பிரதேசங்களில் இயங்கி வருகின்ற தனியார் கல்வி நிலையங்களில் (டியூட்டரி) ஜீ.சி.ஈ.உயர்தர மாணவர்களுக்கு மேலதிக வகுப்புகள்…

குரங்குகளை கட்டுப்படுத்துங்கள் !!

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த பத்தாண்டுகளில் விவசாயச் செய்கைக்கு பேரழிவுகளை ஏற்படுத்தி வருகின்ற குரங்குகளைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என விவசாயிகளினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முற்பகல் கரைச்சி பிரதேச…

மின் கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் வெளியாகின!!

மின் கட்டண திருத்தம் தொடர்பான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, 0 முதல் 30 அலகுகள் வரையிலான வீட்டு மின்சார உபயோகத்திற்கான தற்போதைய மாதாந்த நிலையான கட்டணத்தை 150 ரூபாவாக அதிகரிக்க…

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்!!

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பலதடவைகள் மழை பெய்யும் என…

வர்த்தமானி வெளியானது !!

முதலீட்டு மேம்பாட்டு அமைச்சின் கீழ் வரும் விடயதானங்கள் அடங்கிய வர்த்தமானி வெளியாகியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கை முதலீட்டு சபை, குடிவரவு - குடியகல்வு…

எரிபொருள் நெருக்கடி; மாற்று போக்குவரத்தில் ஆர்வம் !!

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலையை அடுத்து மக்கள் மாற்று போக்குவரத்து வழிகளை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது மக்களிடையே சைக்கிள் பாவனை அதிகரித்துள்ள நிலையில், யாழ்ப்பாணம் மற்றும் அதனை அண்மித்துள்ள மக்கள் தற்போது…

ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது!!

ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை காகிதஆலை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய கதிரவெளி விஷேட அதிரடிப்படையினரோடு இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின்…