;
Athirady Tamil News

“விமான நிலையங்கள் மூடப்பட வேண்டும்” !!

ஊழல்வாதிகள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க விமான நிலையங்கள் மூடப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனை தெரிவித்துள்ளார். பாராளுமன்றம் இன்று கூடிய போது, அவர் விசேட…

சபைத் தலைவராக தினேஷ் குணவர்தன நியமனம்!!

பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன சபைத்தலைவராகவும், பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ ஆளும் தரப்பு பிரதம கொறடாவும் நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை பாராளுமன்றத்தில் நிதி அமைச்சர் அலி சப்ரியினால்…

அரசாங்கத்திலிருந்து வெளியேற இதொக தீர்மானம்!!

கட்சியின் ஏகமனதான தீர்மானத்துக்கிணங்க, அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்ததாக கட்சியின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளது. தனது முகப்புத்தக கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இதனை…

பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் ரணசிங்கவின் வீட்டின் மீது தாக்குதல்!! (படங்கள்)

பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் ரணசிங்கவின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு வகையில் போராட்டங்களை மேற்கொண்டு வருவதோடு அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள்…

பன்றித்தலைச்சிக் கண்ணகை அம்மன் ஆலய 3ம் பங்குனித் திங்கள்!! (படங்கள்)

வரலாற்றுச் சிறப்புமிக்க தென்மராட்சி மட்டுவில் பன்றித்தலைச்சிக் கண்ணகை அம்மன் ஆலய 3ம் பங்குனித்திங்கள் உற்சவம் நேற்று(04.04.2022) சிறப்புற இடம்பெற்றது. படங்கள் – ஐ.சிவசாந்தன்…

ஜயசூரியவும் போஸ்டர் தூக்கினார் !!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சனத் ஜயசூரிய, அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டங்களில் இணைந்துகொண்டு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்…

ஜனாதிபதி செயலகம் இரவோடு இரவாக முற்றுகை !!

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகம், ஆர்ப்பாட்டக்காரர்களால் தற்போது முற்றுகையிடப்பட்டுள்ளது. பெருந்திரளான இளைஞர், யுவதிகள் ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், கொழும்பு- காலி வீதியில்,…

ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி அறிவித்தல் !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஆளும் கட்சி எம்.பிக்களுடனான சந்திப்பின்போது, பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை காட்டும் எவருக்கும் ஆட்சி அதிகாரத்தை வழங்கத் தயார் என, ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நாட்டை…

பிரதமர் மஹிந்தவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் !!

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரவைக்கு உத்தரவிடுமாறு கோரி இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தாக்கல் செய்த இரண்டு மனுக்கள் குறித்து, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 42 பேரை ஏப்ரல்…

உடல் தளர்ச்சிக்கு சிறந்த தீர்வு !! (மருத்துவம்)

உடலுக்கு வலு கொடுக்கும். தேகம் மெலிந்து இருப்பவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால், தேக மெலிவு மாறி உடல் பருமனடையும். அஜீரணக் கோளாறைப் போக்கி எளிதில் சீரணமாக்குவதோடு,. நன்கு பசியைத் தூண்டுகிறது. அத்துடன் குடல் புண்ணை…

நாளை ஆட்டங்காணப் போகும் அரசாங்கம்?

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களில் 50இக்கும் மேற்பட்டவர்கள் இன்றை (05) பாராளுமன்ற அமர்வு முதல் சுயாதீனமாகச் செயற்பட தயாராகி வருவதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் நாளையப்…

அரசாங்கத்திலிருந்து விலகுகிறது சு.க !!

ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக சுந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க, இன்று (04) தெரிவித்தார். அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா…

இராணுவம் விடுத்துள்ள அறிவிப்பு !!

தொழிற்தகைமை மிகுந்ததாக விளங்கும் இலங்கை இராணுவம் வேறு நோக்கங்களின்றி அரசியலமைப்புக்கு இணங்கவே செயற்படும் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இலங்கையை தளமாக கொண்ட உயர்ஸ்தானிகராலயங்கள் மற்றும் தூதரகங்களின் பாதுகாப்பு…

தாலாட்டு கேட்கும் நாளில் கோஷத்தை கேட்கும் சிசு !!

சிசுவொன்ற பிரசவித்த தாயும், அவரது கணவனும் சிசு பிறந்த அன்றே, சிசுவையும் தூக்கிக்கொண்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர். இந்த புகைப்படம் வைரலாகியுள்ளது. இந்த புகைப்படம் எவ்விடத்தில் வைத்து பிடிக்கப்பட்டது என்பது தொடர்பிலான…

வடக்கில் இலங்கை வங்கி ஊழியர்கள் கொண்டாட்டத்திற்கு தயார்.!!

நாடளாவிய ரீதியில் பொருளாதார நெருக்கடியினை எதிர்கொள்ள முடியாது மக்கள் திணறி, வீதியில் இறங்கி போராட்டங்களை முன்னெடுத்த்து வரும் நிலையில் , இலங்கை வங்கி தமது ஊழியர்களுக்கு இடையிலான வருடாந்திர விளையாட்டு போட்டியினையும் , மாபெரும் விருந்துபசார…

ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்தது கூட்டமைப்பு!! (வீடியோ)

தற்போதைய தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு கைகோர்க்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த அழைப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிராகரித்துள்ளது. இன்றையதினம் யாழ்ப்பாணத்தில்…

யாழில் தொழினுட்ப கல்லூரி மாணவர்களும் போராட்டம்!! (படங்கள்)

யாழ் மாவட்ட உயர் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களால் அரசாங்கத்திற்கு எதிராக யாழ் நகரில் போராட்டமொன்று இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டது. கல்வி சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்தின் வீழ்ச்சியில் மக்கள் வாழ்க்கையை நசுக்கிடும் அரசாங்கத்தினுடைய…

யாழ் மாவட்டத்தில் லங்கா சதொசா மொத்த விற்பனை பரிமாறும் நிலையம் திறப்பு விழா!! (படங்கள்)

யாழ்ப்பாண மாவட்டத்தில் லங்கா சதொசா மொத்த விற்பனை பரிமாறும் நிலையம் திறப்பு விழா லங்கா சதொசா சிரேஷ்ட முகாமையாளர் திரு.சஞ்சீவ வீர கொற்றகொட அவர்களின் தலைமையில் இன்றையதினம் (04) காலை பத்துமணிக்கு நாவற்குழியில் திறந்துவைக்கப்பட்டது . இந்…

யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்!! (படங்கள்)

யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் பேரணியாக மாறியது. யாழ். பல்கலை முன்பாக மாணவர்கள் இன்றைய தினம் காலை ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பதவியை விட்டு வெளியேறக் கோரியும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.…

பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை சுற்றிவளைத்த ஆர்ப்பாட்டங்கள்!!

பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரது வீடுகளுக்கு முன்பாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சமல் ராஜபக்ஷவின் தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தப்படுவதாக செய்தியாளர் தெரிவித்தார். ஜனக பண்டார…

விமல் வீரவன்ச ஜனாதிபதியிடம் விடுத்துள்ள கோரிக்கை !!

அதிருப்தியில் உள்ளாகியுள்ள முழு நிர்வாகத்தையும் நீக்கிவிட்டு இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான களத்தை அமைக்குமாறு விமல் வீரவன்ச ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 11 அரசாங்க பங்காளிகளின் பிரதிநிதிகள் பங்குபற்றிய கூட்டத்தில் இன்று…

“பழைய வைனை, புதிய போத்தலில் ஊற்றியுள்ளனர்” !!

புதிய அமைச்சரவைக்கு எதிரான கோஷங்களும் வலுப்பெற்றுள்ளன. சகல கட்சிகளையும் இணைத்துக்கொண்டு இடைக்கால அரசாங்கத்தை அமைக்கவேண்டும் என்​பதே எமது கோரிக்கையாகும். எனினும், “பழைய வைனை புதிய போத்தலில்” ஊற்றியுள்ளனர் என பாராளுமன்ற உறுப்பினர் உதய…

யாழ். பல்கலை மாணவர்களின் போராட்டம் எழுச்சி பேரணியாக மாறியது!! (படங்கள்)

யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் பேரணியாக மாறியது. யாழ். பல்கலை முன்பாக மாணவர்கள் இன்றைய தினம் காலை ஜனாதிபதியை வெளியேற கோரி போராட்டத்தை முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் பல மாணவர்களின் பங்கெடுப்போடு ,…

நாட்டு நிலைமைகளைக் கருத்தில் கொண்டு யாழ் பல்கலையில் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்!!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கல்விசார் நடவடிக்கைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களை வீடுகளுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்…

மஹிந்தவின் வீட்டுக்கு முன்னால் பதற்றம் !!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லமான தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் தற்போது பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஏராளமான பொதுமக்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

சுதர்ஷனியும் பதவி விலகினார் !!

இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். டாக்டர். சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றுநோய்கள் மற்றும் கோவிட் நோய் கட்டுப்பாடு இராஜாங்க அமைச்சராக பணியாற்றினார். நாட்டில்…

சற்றுமுன் புதிய அமைச்சர்கள் நியமனம் !!

அமைச்சரவை அமைச்சர்கள் தமது பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய அமைச்சர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சற்றுமுன் நியமனம் செய்துள்ளார். நிதி அமைச்சர் - அலி சப்ரி கல்வி அமைச்சர் - தினேஷ் குணவர்தன வெளிவிவகார அமைச்சர் -…

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இராஜினாமா !!

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார். தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும்…

புதிய பிரதமர் சஜித்?: ரஞ்சித் விளக்க அறிக்கை !!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார் என சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி போலியானது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். மேலும்,…

ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு !!

அமைச்சுப் பதவிகளை ஏற்று தேசிய நெருக்கடியை தீர்ப்பதற்கு உதவுமாறு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவு இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.…

உள்வீட்டு முரண்பாடு உக்கிரம்: பசிலுக்கு கடும் ஏச்சு !!

அரசாங்கத்துக்குள் உள்வீட்டு முரண்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்றிரவு நடைபெற்ற சந்திப்பில், அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் தங்களுடைய இராஜினாமா…

இருவேறு இடங்களில் போராட்டம் !!

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஹோமாகம பிரதேசத்தில் இளைஞர்கள் குழு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். அரசாங்கத்திற்கு எதிராக பல இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், ஜா-எல பகுதியிலும் போராட்டம்…

யாழில் சட்டவிரோத கொல்களம் பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டு, 50 இறைச்சியுடன் ஒருவர் கைது !!…

யாழில் சட்டவிரோத கொல்களம் பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டு, 50 இறைச்சியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , மாடு ஒன்றும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கொழும்புத்துறை ஏபி வீதியில் சட்டவிரோதமான முறையில் கொல்களம் ஒன்று இயங்கி…

யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் போராட்டம்!! (படங்கள்)

யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை நீக்குமாறு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பல்கலை கழகம் முன்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை காலை குறித்த போராட்டத்தை…