விறகு வெட்டுவதற்காகச் சென்ற நபர் ஒருவர் சடலமாக மீட்பு!!
திருகோணமலை - சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துநகர் பிரதேசத்தில் விறகு வெட்டுவதற்காகச் சென்ற நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிண்ணியாவில் இருந்து நேற்று (23) மாலை விறகு வெட்டுவதற்காகத்…