;
Athirady Tamil News

விறகு வெட்டுவதற்காகச் சென்ற நபர் ஒருவர் சடலமாக மீட்பு!!

திருகோணமலை - சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துநகர் பிரதேசத்தில் விறகு வெட்டுவதற்காகச் சென்ற நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிண்ணியாவில் இருந்து நேற்று (23) மாலை விறகு வெட்டுவதற்காகத்…

அமெரிக்க முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனுக்கு கொரோனா…!!

அமெரிக்க முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டன் (வயது 74). இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு நேற்று முன்தினம் உறுதியாகி உள்ளது. அவருக்கு லேசான அறிகுறிகள் உள்ளன. ஆனால் நலமாக உள்ளார். இதை அவரே தெரிவித்துள்ளார். அதே நேரத்தில்…

உக்ரைனில் இருந்து வெளியேற மறுக்கும் இந்திய கன்னியாஸ்திரிகள்…!!

அன்னை தெரசாவின் ‘மிஷனரீஸ் ஆப் சேரிட்டிஸ்’ அமைப்பை சேர்ந்தவர்கள், கன்னியாஸ்திரிகளான ரோசலா நுதாங்கி (வயது 65), ஆன் பிரிடா (48). இவர்கள் இருவருமே மிசோரம் மாநிலத்தின் தலைநகரான அய்சால் பகுதியை சேர்ந்தவர்கள். இப்போது உக்ரைனில் இடைவிடாது…

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் ரஷியா கொண்டு வந்த தீர்மானம்- வாக்கெடுப்பை தவிர்த்தது…

உக்ரைனில் மனிதாபிமான நிலைமை குறித்த விவாதிக்க கோரி ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் ரஷியா வரைவு தீர்மானம் கொண்டு வந்தது. சிரியா, வடகொரியா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகள் ரஷியாவின் தீர்மானத்தை ஆதரித்தன. இந்த தீர்மானத்தில் உக்ரைன் மீதான ஆக்ரமிப்பு…

கனடா பரிமளா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு உதவிகள்.. (வீடியோ, படங்கள்)

கனடா பரிமளா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு உதவிகள்.. (வீடியோ, படங்கள்) புங்குடுதீவு பன்னிரெண்டாம் வடடாரத்தை சேர்ந்தவரும், கனடாவில் வசிப்பவருமான "பரிமளா" என அன்புடன் அழைக்கப்படும் திருமதி.குகானந்தவேல் பரிமளாதேவி அவர்களின்…

#லைவ் அப்டேட்ஸ் உக்ரைன்- வெடிகுண்டு தாக்குதலுக்கு ரஷிய பத்திரிக்கையாளர்…

06.30: உக்ரைனில் ரஷிய படையினர் போர்க் குற்றம் இழைத்துள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டி உள்ள நிலையில், ரஷியாவை எதிர்த்து போரிட ஆயுதங்கள் வேண்டும் என்று நேட்டோ அமைப்பு நாடுகளுக்கு உக்ரைன் கோரிக்கை விடுத்துள்ளது. 04.20: உக்ரைனில் போர் செய்தி…

புளொட் அமைப்பின் அனுசரணையில், அம்பாறை மாவட்ட மென்பந்துப் போட்டி.. (அறிவித்தல்)

புளொட் அமைப்பின் அனுசரணையில், அம்பாறை மாவட்ட மென்பந்துப் போட்டி.. (அறிவித்தல்) புளொட் உபதலைவர்களில் ஒருவரான அமரர். தோழர் பத்தனின் ஞாபகார்த்தமாக அம்பாறை மாவட்டத்தில் நடைபெறும் மென்பந்துக் கிரிக்கெட் சுற்றுப் போட்டிக்கான அறிவித்தல்..

’நாட்டு மக்களை பலிவாங்குகிறது அரசாங்கம்’ !!

பாராளுமன்றத்தை பசில் ராஜபக்ஸ ஐந்து சதத்துக்குக்கூட கண்டுக்கொள்வதில்லை என தெரிவிக்கும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், நாட்டு மக்களை வரிசைகளில் நிறுத்தி அரசாங்கம் பலிவாங்குவதாகவும் தெரிவித்தார். சேர்பெறுமதி வரி…

இலங்கை தூதரகங்களுக்கு மூடுவிழா !!

டொலர் பிரச்சினையைக் காரணங்காட்டி உலக நாடுகள் பலவற்றில் உள்ள இலங்கை தூதரகங்களை அரசாங்கம் மூடி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸமன் கிரியெல்ல தெரிவித்தார். ஈராக், நோர்வே, சைப்பிரஸ் ஆகிய நாடுகளில் உள்ள இலங்கை…

’கப்ராலை அழைத்து வாருங்கள்’ !!

அரசாங்க நிதி பற்றியக் குழுவின் அழைப்பை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் புறக்கணித்துள்ளார். அவரை உடனே அக்குழுவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்சடி சில்வா…

எரிவாயுக்காக காத்திருந்த முதியவர் மயங்கி விழுந்தார் !!

தெஹிவளையில் எரிவாயு பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த முதியவர் ஒருவர் எரிவாயு சிலிண்டர்கள் மீது விழுந்து மயங்கி விழுந்துள்ளார். சம்பவ இடத்தில் இருந்த தெஹிவளை பொலிஸார் குறித்த முதியவரை கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு…

மின் வெட்டை சாதகமாக பயன்படுத்தி அச்சுவேலி மத்திய கல்லூரியில் திருட்டு!! (படங்கள்)

மின் வெட்டு வேளை அச்சுவேலி மத்திய கல்லூரி அலுவலகம் உடைக்கப்பட்டு ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான மடிக்கணனி ஒன்று திருடப்பட்டுள்ளது. அச்சுவேலி பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை மின் வெட்டு நடைமுறையில் இருந்த வேளை , பாடசாலை சூழலில்…

அனைவருக்கும் இனிமையான பயணம்!! (படங்கள், வீடியோ)

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான சுலோகங்கள் அடங்கிய ஸ்டிக்கர் வாகனங்களில் ஒட்டப்பட்டதுடன் துண்டுப்பிரசுரங்களும் வழங்கி வைக்கப்பட்டது. இன்று காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இந்த…

அமெரிக்காவின் முதல் பெண் வெளியுறவுச் செயலர் மேடலின் ஆல்பிரைட் காலமானார்…!!

அமெரிக்காவின் முதல் பெண் வெளியுறவுச் செயலர் மேடலின் ஆல்பிரைட் புற்றுநோயால் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவருக்கு வயது 84. அவர் குடும்பம் மற்றும் நண்பர்களால் சூழப்பட்டுள்ளார். நாங்கள் ஒரு அன்பான தாய், பாட்டி, சகோதரி,…

உக்ரைனில் இதுவரை 15000 ரஷிய வீரர்கள் இறந்துள்ளனர்- நேட்டோ கணிப்பு….!!

உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா 28-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ள ரஷிய ராணுவம், தலைநகர் கீவை கைப்பற்ற உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. ரஷிய படைகளுக்கு…

லண்டன் சிறைச்சாலையில் காதலியை திருமணம் செய்தார் விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே…!!

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே தனது நீண்டகால காதலியான ஸ்டெல்லா மோரிசை, லண்டனில் உள்ள சிறைச்சாலையில் இன்று திருமணம் செய்துகொண்டார். ஜூலியன் அசாஞ்சே தனது விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் மூலம் அரசாங்க ரகசியங்களை ஹேக் செய்தது தொடர்பான…

ஒரு மில்லியன் சிலிண்டர்களை விநியோகிக்கவுள்ள லிற்றோ !!

கெரவலப்பிட்டியவிலுள்ள தமது கொள்கலன் முனையத்தில் போதுமானளவு வீட்டுப்பாவனை திரவப் பெற்றோலிய சிலிண்டர்கள் இருப்பதாக லிற்றோ காஸ் தெரிவித்துள்ளது. அடுத்த 10 நாள்களுக்குள் ஒரு மில்லியன் திரவப் பெற்றோலிய வாயு சிலிண்டர்கள் நாடளாவிய ரீதியில்…

தேங்காய், தே.எண்ணெயின் விலைகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு !!

தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் தேங்காயின், தேங்காய் எண்ணெயின் விலைகளைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ தெரிவித்தார். பாராளுமன்றத்தின் நேற்றைய (23) அமர்வில் கலந்துகொண்டு வாய்மூல…

உறவை சீர்குலைக்கும் நடவடிக்கைகள் !!

மட்டக்களப்பில் முன்னேற்றமடைந்துவரும் தமிழ்-முஸ்லிம் மக்கள் மத்தியிலான உறவை சீர்குலைக்கும் வகையிலான நடவடிக்கைகளை காத்தான்குடி நகரசபையின் தவிசாளர் முன்னெடுத்து வருவதாக மட்டக்களப்பு மாநகர சபையின் மேயர் தி.சரவணபவன் தெரிவித்தார். மட்டக்களப்பு…

தடையை நீக்கியது இலங்கை மத்திய வங்கி !!

இலங்கை மத்திய வங்கி, அந்நியச் செலாவணி பரிவர்த்தனைகள் மீதான தடையை நீக்கியுள்ளதுடன், இறக்குமதியாளர்களுக்கு அந்நிய செலாவணி வசதிகளை விற்பனை செய்வதற்கும் வாங்குவதற்கும் வங்கிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்த புதிய முடிவானது நாட்டில் உள்ள…

ரஷியாவில் இருந்து வெளியேறுங்கள்- பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ஜெலன்ஸ்கி வேண்டுகோள்…!!!

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷியாவுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்ததுடன், ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, மேற்கத்திய…

’அரசாங்கத்தை அனுப்ப தேர்தல் தேவையில்லை’ !!

தற்போதைய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப தேர்தல் தேவையில்லை என்று தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் தலைரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க, உலகில் எந்தவோர் அரசாங்கத்தையும் மக்கள் சக்தியினால் கவிழ்க்க முடியும் என்று…

‘காணிகளை அபகரிப்பதில் பசில் கைத்தேர்ந்தவர்’ !!

காணிகளை அபகரிப்பதில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ கைத்தேர்ந்தவர் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற துசார இந்துனில் தெரிவித்தார். காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழான 2251/48, 2262/50 மற்றும் 2266/5 இலக்க வர்த்தமானப்…

’யாசகம் பெற்றாவது நாட்டு மக்களுக்கு உணவளிப்போம்’ !!

நல்லாட்சி அரசாங்கமே நாட்டை தின்றதாகத் தெரிவிக்கும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, நல்லாட்சி அரசாங்கம் தின்றத்தையே நாம் சரி செய்து வருகிறோம் எனவும் தெரிவித்தார். பாராளுமன்றத்தின் நேற்றைய (23) அமர்வில் கலந்துகொண்டு தொடர்ந்து…

‘கோட்டா, மஹிந்த செய்த பாவத்தை அனுபவிக்கிறார்கள்’ !!!

முள்ளிவாய்க்காலில் உணவுக்காக வரிசையில் நின்ற குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மீது குண்டுகளை வீசிக்கொன்ற, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் பாவக் கர்மாவே, சிங்களவர்களையும் அத்தியாவசியப் பொருள்களுக்காக வரிசையில் நிற்க…

பிரபாகரானால் முடியாததை கோட்டா செய்துவிட்டார் !!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் 30 வருடங்களில் செய்ய முடியாததை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இரண்டே வருடங்களில் செய்துவிட்டதாக தெரிவிக்கும் நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன், காணி உரிமை என்பது மலையக…

பீர்பூம் வன்முறை: மம்தா அரசுக்கு நெருக்கடி- குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க…

மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாது ஷேய்க் என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, இவரது சொந்த ஊரான பீர்பூம் மாவட்டம் ராம்பூர்ஹாட்டில் உள்ள போக்டுய் கிராமத்தில்…

விபத்துக்குள்ளான சீன விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு…!!

சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737 ரக விமானம் அந்நாட்டின் குன்மிங் நகரில் இருந்து வுஜோ நகருக்கு சென்றபோது விபத்தில் சிக்கியது. அதில் 123 பயணிகள், 9 ஊழியர்கள் உள்பட மொத்தம் 132 பேர் இருந்ததாக சீன விமான…

மாநாட்டை ஏற்பாடு செய்தல் நேர்மையான ஒரு முயற்சியாகும். அரசியல் இலாபம் பெறுவதற்கு…

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண, அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்தார். குறுகியகால மற்றும் நீண்டகால உத்திகளை முன்னெடுப்பதன் மூலம் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வர…

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 16 பேர் கைது!!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 இந்திய மீனவர்கள் இரண்டு பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து…

சேதன பசளையினை பயன்படுத்தி பயிர்செய்கையில் வெற்றிகண்ட 64 ஆவது படைப்பிரிவு!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் உள்ள 64 ஆவது படைப்பிரிவின் தலைமை வளாகத்தில் சேதன பசளை மூலம் மரக்கறி செய்கையினை மேற்கொண்டு நல்ல விளைச்சலினை எதிர்கொண்டுள்ளதாக படைத்தரப்பு விவசாயிகளுக்கு விளக்கம் கொடுத்துள்ளது.…

மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது: மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்-…

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் பகதூர் ஷேக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மேற்கு வங்க மாநிலம் பீர்பூம் மாவட்டம் ராம்பூர்ஹாட் பகுதியில் உள்ள போக்டுய் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை ஒரு கும்பல் வீடுகளுக்குத் தீ வைத்தது. இதில் எட்டு பேர் எரித்துக்…

தைவானில் நிலநடுக்கம் – புதிய பாலம் இடிந்தது…!!

தைவான் தலைநகர் தைபேயில் இருந்து சுமார் 182 கிலோ மீட்டர் தூரத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள், வீடுகள் குலுங்கின. அப்போது பொதுமக்கள் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். நில அதிர்வை உணர்ந்த அவர்கள்…

இதுபோன்ற விசித்திரமான பறவைகளை நீங்கள் வாழ்க்கையில் பார்க்கவே மாட்டீர்கள்!! (வினோத வீடியோ)

இதுபோன்ற விசித்திரமான பறவைகளை நீங்கள் வாழ்க்கையில் பார்க்கவே மாட்டீர்கள்