;
Athirady Tamil News

ரஷிய ராணுவத்துக்கு எதிரான கருத்துகளுக்கு பேஸ்-புக் அனுமதி…!!

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதை கண்டித்து பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் ரஷிய படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டு ராணுவ வீரர்களுக்கு எதிரான பதிவுகளை வெளியிட பேஸ்-புக்…

கனடா அமரர்.செல்வனின் பதினேழாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு.. (படங்கள், வீடியோ)

கனடா அமரர்.செல்வனின் பதினேழாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு.. (படங்கள், வீடியோ) புங்குடுதீவை சேர்ந்தவரும், கனடாவில் அமரத்துவமடைந்தவருமான செல்வன் என அன்புடன் அழைக்கப்படும் அமரர்.செல்லையா செல்வகுமார் அவர்களின் 17வது ஆண்டு நினைவு நாள்..…

பெற்றோல் 77 ரூபாய், டீசல் 55 ரூபாயும் அதிகரிக்க நிதி அமைச்சு அனுமதி!!

இலங்கையில் அனைத்து வகை பெற்றோல் மற்றும் டீசல்களின் விலையை அதிகரித்து பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முன்மொழிவுக்கு அனுமதியளித்துள்ளது. அதன்படி, பெற்றோல் லீற்றருக்கு 77 ரூபாயும், டீசல் ஒரு லீற்றர் 55 ரூபாயும் அதிகரிக்க…

நீரிழிவை கட்டுப்படுத்தும் நாவற்பழம் !! (மருத்துவம்)

பழத்தின் நன்மைகள் பற்றி பொதுவாக அனைவரும் அறிந்த விடயமாகும். நாவல் மரத்தின் பட்டை, பழம் மற்றும் இலை என்பன பல மருத்துவ தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். நாவல் பழத்தில் கல்சியம், விட்டமின் சி மற்றும்…

மின்சாரக் கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு!!

மின்சாரக் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். “மின்சாரக் கட்டணத்தை…

கொழும்பு பிரதான பாடசாலை ஒன்றின் ஆசிரியையின் காம விளையாட்டு!!

ஆசிரியை ஒருவர் பாடசாலை மாணவன் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு கொழும்பு மேலதிக நீதவான் நேற்று (10) உத்தரவிட்டுள்ளார். 34 வயதுடைய ஆசிரியை ஒருவர்…

எதிரணிகள் நிபந்தனையற்ற ஆதரவை அரசுக்கு வழங்க வேண்டும் – எஸ்.பி!!

" தேசிய அரசு என்பதற்கு அப்பால், தற்போதைய சூழ்நிலையில் எதிரணிகள் நிபந்தனையற்ற ஆதரவை அரசுக்கு வழங்க வேண்டும்." - என்று கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்…

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா!! (படங்கள்,…

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. இலங்கை மற்றும் இந்தியாவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்களின் பங்கு பற்றுதலோடு கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த…

மின் துண்டிப்பை மேற்கொள்வதை வடக்கு மாகாண ஆளுநர் மீள்பரிசீலனை செய்யவேண்டும் – பிரதி…

யாழ் நகரப் பகுதிகளில் மின்சார சிக்கனம் என்ற போர்வையில் மின் துண்டிப்பை மேற்கொள்வதை வடக்கு மாகாண ஆளுநர் மீள்பரிசீலனை செய்யவேண்டும் என யாழ் மாநகர பிரதி முதல்வர் துரைராசா ஈசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்றைய தினம் யாழ் மாநகர சபையில்…

மருதானையிலும் கையெழுத்து வேட்டை !!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு எதிராகக் கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை இன்று கொழும்பு - மருதானைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. முஸ்லிம் இடதுசாரி முன்னணியின் ஏற்பாட்டில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…

இலங்கை மற்றும் இந்திய மீனவர்களிடையே சிநேகபூர்வமான பேச்சுவார்த்தை!!! (படங்கள்)

இலங்கை மற்றும் இந்திய மீனவர்களிடையே சிநேகபூர்வமான பேச்சுவார்த்தை தற்போது கச்சதீவில் இடம்பெற்று வருகின்றது. கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று மாலை ஆரம்பித்துள்ள நிலையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா…

யாழ்ப்பாணம் – ஈச்சமோட்டைப் பகுதியில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு!!

யாழ்ப்பாணம் – ஈச்சமோட்டைப் பகுதியில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு நேற்றைய தினம் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டது. வீதியின் அருகே குழாய் நீர் பொருத்தும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஊழியர்கள் கிடங்கு தோண்டிய போது…

அருந்ததியின் மாற்று மோதிரம் நிகழ்வும், மணப்பெண் அலங்கார கண்காட்சியும்!! (படங்கள்)

அருந்ததியின் மாற்று மோதிரம் நிகழ்வும், மணப்பெண் அலங்கார கண்காட்சியும் நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் செல்வா பலேஸ் மண்டபத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா , வடமாகாண பிரதம செயலர்…

கிளிநொச்சி மேல் நீதிமன்றுக்கு ஆளணி நியமனத்தை வழங்கியது நீதிச் சேவை ஆணைக்குழு!!

கிளிநொச்சி மேல் நீதிமன்றை ஆரம்பிக்கும் முதல் கட்ட ஆளணி நியமனத்தை நீதிச் சேவை ஆணைக்குழு வழங்கியுள்ளது. கிளிநொச்சியில் மேல் நீதிமன்றக் கட்டடத் தொகுதி கடந்த ஜனவரி மாதம் நீதி அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது. மேல் நீதிமன்ற நீதிபதி…

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்தில் முதியவர் மரணம்: விபத்துடன் சம்மந்தப்பட்ட…

வவுனியா, பாரதிபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளதுடன், விபத்துடன் தொடர்புடைய வாகனம் ஒன்று தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வவுனியா, நெளுக்குளம் - செட்டிகுளம் வீதியில்…

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவை சங்கத்தினால் தொழிற்சங்க நடவடிக்கை!!

தேசிய ரீதியில் செயற்படும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவை சங்கத்தினால் நாடுதழுவிய ரீதியாக எதிர்வரும் 14 ஆம் திகதி முன்னெடுக்கப்படவிருக்கும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் தனது ஆதரவையும்…

பஸ் கட்டணமும் அதிகரிப்பு?

எரிபொருள் விலையேற்றம் காரணமாக பஸ் கட்டணத்தை திருத்தியமைக்க வேண்டியுள்ளதாக பஸ் சங்கங்கள் கூறியுள்ளன. ஆகக்குறைந்த பஸ் கட்டணம் 30 ரூபாயாகவும், பஸ் கட்டணம் 30 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் அகில இலங்கை தனியார் பஸ் நிறுவனங்கள்…

தொலைபேசியும் கைக்குள் அடங்காமல் போனது !!

ஐக்கிய அமெரிக்க டொலரின் விலை அதிகரிப்பு காரணமாக கையடக்க தொலைபேசிகள் மற்றும் அதற்கான உபகரணங்கள் உள்ளிட்டவற்றின் விலைகள், 30 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை கையடக்க தொலை​பேசி விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் அபிவிருத்திக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவோம்!!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒத்துழைப்புடன் இந்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அதன் தலைவர் மசட்சுகு அசகாவா (Masatsugu Asakawa), இலங்கையில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு…

முச்சக்கரவண்டி கட்டணமும் கோதுமை மாவின் விலையும் அதிகரிப்பு !!

கோதுமை மாவின் விலையை செரண்டிப் நிறுவனம் அதிகரித்துள்ளது. அதன்பிரகாரம், ஒரு கிலோகிராம் கோதுமை​ மாவின் விலையை, அந்தநிறுவனம் 35 ரூபாவினால் அதிகரித்துள்ளது. முதல் கிலோமீட்டருக்கு 80 ரூபாயும் இரண்டாவது கிலோமீட்டருக்கு 50 ரூபாயும்…

இலங்கைக்கு 500 மில். அமெரிக்க டொலர் கடன்!!!

பெட்ரோலியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு, இலங்கைக்கு இந்தியா வழங்கிய 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இலங்கையில் தினமும் ஏழரை மணி நேரம் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.…

உயர்கல்வி மற்றும் துறைசார்வழிகாட்டல் யாழ்ப்பாண கல்விக்கண்காட்சி!! (படங்கள்)

உயர்கல்வி மற்றும் துறைசார்வழிகாட்டல் யாழ்ப்பாண கல்விக்கண்காட்சி 2022 இன்று வலம்புரியில் ஹோட்டலில் இடம்பெற்றது. குறித்த கண்காட்சியின் நோக்கமாக கல்வி பொதுத்தாராதர உயர்தரத்தில் கல்வி கற்றவர்களுக்கான தொழில் முயற்சிக்கான வழிகாட்டல்…

துருக்கியில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை – உக்ரைன்…

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இரு வாரங்களைத் தாண்டியும் போர் நீடித்து வருகிறது. இருதரப்பிலும் பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் பாதுகாப்பு தேடி உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர். போர்…

உக்ரைன் விவகாரம் – ரஷியாவில் தனது சேவையை நிறுத்தியது அமேசான்…!!

உக்ரைன் மீது ரஷியா 15-வது நாளுக்கு மேலாக போர் தொடுத்து வருகிறது. இரு நாடுகளை சேர்ந்த வீரர்கள் உள்பட பலர் உயிரிழந்து உள்ளனர். ரஷிய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் தாக்குதல், பீரங்கி தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் அரசும் பதிலடி…

காணி உரிமையாளரை தாக்கி , மோட்டார் சைக்கிளுக்கும் தீ வைத்த மணல் கொள்ளையர்கள்!!

தனது காணிக்குள் அத்துமீறி நுழைந்து மணல் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை தடுக்க சென்ற காணி உரிமையாளர் தாக்கப்பட்டு , அவரது மோட்டார் சைக்கிளும் எரிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது, கொடிகாமம் பாலாவி தெற்கு கடற்கரை…

யாழில் ஓடுகளை திருடி விற்ற குற்றச்சாட்டில் கைதானவர் விளக்கமறியலில்!!

யாழில் ஓடுகளை திருடி விற்பனை செய்து வந்த நபரை எதிர்வரும் 23ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த 30 வயதான சந்தேகநபர் நகர்பகுதியில் உள்ள வீடுகளுக்குள்…

ரஷிய சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்டத்தில் அதிபர் ஜெலன்ஸ்கி கையெழுத்திட்டார்…!!

உக்ரைன் மற்றும் ரஷியா இடையிலான போர் 15 நாட்களைக் கடந்துள்ளது. இந்தப் போரில் இரு நாடுகளைச் சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர். பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். ரஷிய படைகள்…

சசி வீரவன்சவுக்கு எதிரான வழக்கு தொடர்பில் பிறப்பிக்கபட்ட உத்தரவு!!

தவறான தகவல்களை முன்வைத்து சட்டவிரோதமாக கடவுச்சீட்டு பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பை எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி அறிவிப்பதாக…

எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பம் !!

இன்று முதல் சந்தைக்கான சமையல் எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். டொலர் நெருக்கடி காரணமாக எரிவாயு இறக்குமதிக்கு நாணயக் கடிதங்களை வழங்குவதனை கடந்த வாரம் வங்கிகள்…

விமான பயணச்சீட்டு கட்டணமும் அதிகரிப்பு !!

விமான பயணச் சீட்டுகளுக்கான கட்டணங்கள் 27% இனால் அதிகரிக்கப்படவுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்தார். இன்று(11) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இந்த கட்டண அதிகாிப்பு நடைமுறைக்கு வரவுள்ளதாகவும்…

உக்ரைனில் குழந்தைகள் மருத்துவமனை மீது தாக்குதல் – ரஷியாவிற்கு ஐ.நா கண்டனம்…!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இரு வாரங்கள் நிறைவடைந்துள்ளது. உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றும் நோக்கில் ரஷிய படைகள் தாக்குதலை நடத்தி வருகிறது. மனிதாபிமான அடிப்படையில் கடந்த சில நாட்களாக தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷியா…

குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷிய படைகள் தாக்குதல் – அதிபர் ஜெலன்ஸ்கி…

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இரு வாரங்கள் நிறைவடைந்துள்ளது. உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றும் நோக்கில் ரஷிய படைகள் தாக்குதலை நடத்தி வருகிறது. ஆனாலும், மனிதாபிமான அடிப்படையில் கடந்த சில நாட்களாக தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷியா…

பொருளாதார தடை விதிப்பதை தள்ளிப்போடுங்கள்- அமெரிக்காவுக்கு ரஷியா வேண்டுகோள்…!!

உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. மேலும் ரஷியாவின் கச்சா எண்ணெய் விற்பனை சந்தையையும் முடக்கி உள்ளது. அமெரிக்காவின் நடவடிக்கையால் ரஷியாவின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்திக்கும் நிலை…