;
Athirady Tamil News

எட்டு ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் கைது…!!

மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் ஊர்மிளா அஹிர்வார். 28 வயதான அவருக்கு ரேணு ராஜ்புத் என்ற மறுபெயரும் உண்டு. வசதியான ஆண்களை வளைத்து பிடித்து மயக்கி திருமணம் செய்து கொள்வதும் பின்னர் அவர்களிடம் இருந்து பணம் மற்றும் நகைகளை திருடிக் கொண்டு…

பிரான்சில் ஒரே நாளில் 3.15 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு…!!

உலகை உலுக்கி வருகிற ஒமைக்ரான் வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ம் தேதி முதன் முதலாக கண்டறியப்பட்டது. ஒரு மாத காலத்தில் இந்த வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஐரோப்பாவிலும்,…

முல்லைப்பெரியாறு அணை பராமரிப்பு பணி – கேரள அரசுக்கு உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில்…

முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இந்நிலையில் மத்திய அரசின் நீர்வள ஆணையம் மற்றும் அணையின் கண்காணிப்பு குழு சார்பில் மத்திய நீர்வள ஆணைய துணை…

இந்தியா 50 ஆயிரம் டன் கோதுமையை அடுத்த வாரம் அனுப்புகிறது – ஆப்கானிஸ்தான்…

ஆப்கானிஸ்தானை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றி சுமார் 6 மாதங்கள் ஆகும் நிலையில், அங்கு மக்கள் வாழ்வதற்கான சூழல் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இது உலகின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தியா,…

இந்தோனேசிய பாதுகாப்பு ஆலோசகர் – இராணுவத் தளபதிக்கு இடையே சந்திப்பு!!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள புதுடில்லியின் இந்தோனேசிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர், கொமடோர் டிடிக் குர்னிஅவன், பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவை இராணுவ தலைமையகத்தில் நேரில் சந்தித்தார்.…

மீண்டும் ஒரு கொவிட் தொற்று அலை…!!

மீண்டும் ஒரு கொவிட் தொற்று அலை ஏற்படக்கூடிய அளவுக்கு கொவிட் தொற்றாளர்கள் மற்றும் மரணங்கள் பதிவாகவில்லை என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இருப்பினும், சுகாதார பாதுகாப்பு…

நாடு முழுவதும் 11 மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன: மத்திய கல்வி அமைச்சகம்…

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த மாதம் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் மூடப்பட்டன. ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், நாடு…

ஜப்பானில் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் அதிகரிப்பு…!!

ஜப்பானில் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் 2021-ல் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளதாக புள்ளி விவரம் தெரிவித்துள்ளது. இதற்கு கொரோனா வைரஸ் தொற்று ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது. கட்டுப்பாடுகள் அதிகரிப்பால் குழந்தைகள் நல காப்பகத்தை…

சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு- சசிகலா, இளவரசி மீது நடவடிக்கை…

கடந்த 1991-96-ம் ஆண்டு ஆட்சி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுகாகரன், இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.…

செல்பி மோகத்தால் விபரீதம்- பாறையில் தவறி விழுந்த வாலிபரை தேடும் பணி தீவிரம்…!!!!

மதுரை அண்ணாநகரைச் சேர்ந்தவர் ராம்குமார் (வயது 32). இவர் தனது நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தார். பல்வேறு இடங்களில் சுற்றிப்பார்த்து விட்டு வட்டக்கானல் அருகே உள்ள வனத்துறையால் தடை செய்யப்பட்ட பகுதியான ரெட்ராக்…

நம்பிக்கை தரும் பிள்ளைப்பேறு!! (மருத்துவம்)

நாற்பது ஆண்டுகளுக்கு முன், மறுமணம் அல்லது தத்தெடுப்பது என்ற இரண்டு வாய்ப்புகளே குழந்தையின்மைக்கு தீர்வாக இருந்தன. ஆனால், ஐ.வி.எப் -இன்விட்ரோ ஃபெர்ட்டிலைசேஷன் எனப்படும் செயற்கை முறையில் கருத்தரித்தல் என்பது, 1979இல் லுாயிஸ் பிரவுன் பிறந்ததை…

வவுனியாவில் அதிபர் ஞாபகர்த்த மண்டபம் திறப்புவிழாவும், ஆசிரியர்கள் கௌரவிப்பு நிகழ்வும்.!!…

வவுனியா பெரிய கோமரசங்குளம் மகாவித்தியாலயத்தில், சோமசுந்தரம் ஞாபகர்த்த மண்டபம் திறப்பு விழாவும், ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்வும் பாடசாலை அதிபர் எஸ்.வரதராஜா தலைமையில் இன்று (03) நடைபெற்றது. ஏற்றிவிட்ட ஏணிப்படிகளை அன்போடு வரவேற்கிறோம் எனும்…

நீதிமன்ற தடையுத்தரவை அடுத்து அகற்றப்பட்ட மீனவர்கள் போராட்டம் கூடாரங்கள் !! (படங்கள்,…

நீதிமன்ற தடையுத்தரவை அடுத்து பருத்தித்துறை - சுப்பர்மடம் பகுதியில் பருத்தித்துறை - பொன்னாலை வீதியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்ட போதும் மீனவர்கள் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. பருத்தித்துறை - சுப்பர்மடம்…

சித்தி பெற்ற உயர்தர மாணவர்களுக்கான அறிவித்தல்!!

2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப்புள்ளிகள் இன்று (03) நள்ளிரவு இணையத்தில் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில் சுமார் 40,000 பேர்…

நாட்டின் சில பகுதிகளில் மின் தடை!!

நாட்டில் சில பகுதிகளில் தற்சமயம் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இன்றைய தினம் நாட்டில் மின் வெட்டினை அமுல்ப்படுத்துவதற்கான அனுமதியை மின்சார சபை கோரவில்லை என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க…

புங்குடுதீவு அமரர் இராமலிங்கம் அவர்களது பிறந்தநாள் நினைவாக, வாழ்வாதார உதவி வழங்கல்..

புங்குடுதீவு அமரர் இராமலிங்கம் அவர்களது பிறந்தநாள் நினைவாக, வாழ்வாதார உதவி வழங்கல்.. (படங்கள், வீடியோ) ################################# புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு மகா வித்தியாலயம், யாழ்.ஸ்ரான்லி ஆகிய கல்லூரிகளின்…

போகவும் மாட்டேன், பூஜையும் செய்யமாட்டேன்: கர்தினால் அதிரடி !!

இம்முறை நடத்தப்படும் சுதந்திர தினத்தின் பிரதான வைபவத்தில் கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, கலந்துகொள்ள மாட்டார். சுதந்திர தினத்தையொட்டி ஒவ்வொரு வருடமும் பொரளை அனைத்துப் புனிதர்களின் தேவாலயத்தில் நடத்தப்படும் விசேட ஆராதனை,…

197 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு!!

74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 197 சிறைக்கைதிகள் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் நாளைய தினம் விடுதலை செய்யப்படவுள்ளனர். சிறைச்சாலைகள் ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார். அதன்படி, மஹர சிறைச்சாலையில் 20 கைதிகள், கேகாலை…

இலங்கை இலவங்கப்பட்டைக்கு சர்வதேச சான்றிதழ்!!

இலங்கையின் உற்பத்தி ஒன்றுக்கு முதன்முறையாக ஐரோப்பிய ஆணைக்குழுவினால் புவியியல் குறியீடுகள் (GI) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, "இலங்கை இலவங்கப்பட்டை"க்கான குறித்த சான்றிதழை ஐரோப்பிய ஆணைக்குழு நேற்றைய தினம் (02) வழங்கியுள்ளதாக…

இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து அருந்திக இராஜினாமா!!

இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதேவேளை, ராகம மருத்துவ பீட மாணவர்களை தாக்கியதாக இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் மகன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

போராட்டக்களத்திற்கு சென்ற சுமந்திரனும், சாணக்கியனும்!! (படங்கள், வீடியோ)

தமிழக மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரனும், இரா.சாணக்கியனும் ஆதரவு தெரிவித்துள்ளனர். யாழ்.குடா நாட்டின் கரையோர பகுதிகள்…

பொலிகண்டி மீனவர் உயிரை மாய்க்க முயற்சி!! (படங்கள்)

இந்திய மீனவர்களினால் பாதிக்கப்பட்ட பொலிகண்டி மீனவர் உயிரை மாய்க்க முயற்சி- படகையும் தீயிட்டு எரித்தார். இந்திய மீனவர்களின் அட்டூழியத்தினால் பாதிக்கப்பட்ட வடமராட்சி மீனவர் தனக்குத் தானே தீயிட்டு உயிரை மாய்க்க முற்பட்ட நிலையில் சக…

சுப்பர்மடம் பகுதியில் மீனவர்கள் போராட்டம் முன்னெடுத்துவரும் இடத்திற்கு சென்றிருந்த…

பருத்தித்துறை, சுப்பர்மடம் பகுதியில் மீனவர்கள் போராட்டம் முன்னெடுத்துவரும் இடத்திற்கு அமைச்சர் டக்லஸ் தேவானந்தா சென்றிருந்த போதும் எந்தவிதமான முடிவுகளும் எட்டப்படாத நிலையில் வெளியேறியுள்ளார். இந்திய மீன்பிடி படகுகளின் அத்துமீறலைக்…

நிதியமைச்சரினால் 2022 பட்ஜட் முன்மொழிவுக்கமைய நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை பலப்படுத்தும்…

'வரவு செலவுத் திட்டத்தில் ஒரு இலட்சம் வேலைத்திட்டம்' எனும் தொனிப்பொருளிலான பாரிய அபிவிருத்தித் திட்டம் இன்று நாடு முழுவதும் சுபநேரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வவுனியாவின் அனைத்து பிரதேச செயலக பிரிவிலும் சம…

வவுனியா மாவட்டத்தில் சுதந்திர தின நிகழ்வுக்கான பணிகள் பூர்த்தி!! (படங்கள்)

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை மைதானத்தில் நாளையதினம் (04.02.2022) காலை 8.00 மணிக்கு இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.…

200 கிலோ ஹெரோயினை கடலில் வீசிய கடத்தல்காரர்கள்!!

இலங்கைக்கு ஈரானில் இருந்து கடல்வழியாக கப்பல் ஒன்றில் 200 கிலோ போதை பொருள் கடத்தி வந்த 9 ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்களை இலங்கை ஈரான் கடல் எல்லைப்பகுதில் வைத்து கைது செய்து கொழும்பு கடற்படை தளத்திற்கு இன்று (3) கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர்…

மின்கட்டணத்தில் மாற்றம்?

யார் எதனை கூறியபோதிலும் தற்போதைய சூழ்நிலையில் மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை என்று மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பாக அமைச்சர் மேலும்…

ஜனநாயகத்தில் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றது!!

எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டணியான போட்டியிடுவதற்கான திட்டங்களை முன்னெடுத்து வருவதாக முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த நோக்கத்திற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்…

மீனவர்கள் முன்னெடுத்து வரும் போராட்ட களத்திற்கு அமைச்சர் டக்லஸ் வருகைதந்ததால் பதட்ட நிலை!!…

யாழ்ப்பாணம் - மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு இன்றையதினம் மீனவர்கள் முன்னெடுத்து வரும் போராட்ட களத்திற்கு அமைச்சர் டக்லஸ் தேவானந்தா வருகைதந்ததால் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது. இதன்போது இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி வரும் இந்திய படகுகளை…

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் ஆசிரியர் இடமாற்றத்திற்கு எதிராக போராட்டம்!! (படங்கள்,…

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப ஆசிரியர் தேவதர்ஷன் இடமாற்றத்திற்கு எதிராக இன்றைய தினம் வட்டுக்கோட்டை இந்து கல்லூரி மாணவர்களும், கல்லூரியின் பழைய மாணவர்களும் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.…

மாதகலில் வீதியை முடக்கி போராட்டம்!! (படங்கள், வீடியோ)

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை கண்டித்து இன்றைய தினம் யாழ்ப்பாணம் - மாதகலில் வீதியை முடக்கி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மாதகல் கிராமிய கடற்றொழில் அமைப்புகள் இணைந்து துறைமுக சந்தியில் படகுகள், வலைகளை வீதியில் வைத்து போராட்டத்தில்…

‘சிறீலங்காவின் சுதந்திர நாள் தமிழ் தேசத்தின் கரிநாள்’ !! (வீடியோ)

சிறீ லங்காவின் சுதந்திர நாள் தமிழ் தேசத்தின் கரிநாள் எனும் தொனிப் பொருளில் நாளை முள்ளிவாய்க்காலில் முன்னெடுக்கவுள்ள மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்…

இலங்கையில் கார் உற்பத்தி செய்வது தொடர்பில் கவனம் !!

இலங்கையில் கார் உற்பத்தி செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். வாகன இறக்குமதியை ஆரம்பிப்பது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு…