;
Athirady Tamil News

குழந்தைகளை பாதிக்கக்கூடிய மற்றொரு தீவிர நோய்!!

நாட்டில் மீண்டும் கொவிட்-19 பரவியுள்ள நிலையில் குழந்தைகளை பாதிக்கக்கூடிய மற்றொரு தீவிர நோய் குறித்து கொழும்பு ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலையின் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். “மிஸ்ஸி” என்ற நோய் ஏற்பட்டால் குழந்தைகள் இறக்க கூட நேரிடும்…

அடுத்த வாரம் முதல் விசேட தடுப்பூசி வேலைதிட்டம் !!

அடுத்த வாரம் முதல் விசேட தடுப்பூசி வேலைதிட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி பூஸ்டர் தடுப்பூசிக்கான நடமாடும் தடுப்பூசி நிலையங்கள் செயற்படுத்தப்படும் என இராணுவத் தளபதி…

அரசியல் கைதிகள் 27பேர் விரைவில் விடுவிப்பு நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டோர் (அரசியல் கைதிகள்) 27பேர் விரைவில் விடுவிக்கப்படவுள்ளனர். இதற்கான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். நீதிக்கான அணுகல் நடமாடும் சேவைக்காக…

வருங்காலங்களில் இந்தியா, இஸ்ரேல் நட்புறவு புதிய மைல்கற்களை எட்டும் – பிரதமர்…

இந்தியா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவுகள் தொடங்கப்பட்டு நேற்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்தது. இந்நிலையில், இந்தியா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவுகள் தொடங்கப்பட்டு நேற்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை…

போரை தவிர்ப்பது பற்றி புதின் தான் முடிவு செய்ய வேண்டும் – அமெரிக்க ராணுவ மந்திரி…

ரஷியா - உக்ரைன் இடையே போர் பதற்றம் அதிகரித்தபடியே இருந்து வருகிறது. உக்ரைன் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் சேருவதற்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து உக்ரைன் எல்லையில் ரஷியா பெரும் அளவில் தனது படைகளை குவித்துள்ளது.…

இந்தியாவில் 165 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது – மத்திய…

நாட்டில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கியது. இதில், முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அதன்பின், கடந்த ஆண்டு ஜூனில் இருந்து நாடு முழுவதும் 18 வயது…

பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு கோதுமை ஏற்றுமதி – இந்தியா நடவடிக்கை…!!

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஆப்கானிஸ்தான் தலிபான் ஆட்சியின் கீழ் இருந்து வருகிறது. இந்நிலையில் அந்நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் உணவின்றி உயிரிழக்கும் அபாயம் நீடிப்பதாக ஐ.நா.சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் ஆப்கானில் நிலவும்…

பிரபல உணவக கழிவறையில் கேமரா வைத்து வீடியோ எடுத்த ஊழியர்- கண்டுபிடித்த திமுக பெண்…

கிண்டியில் பிரபல உணவகம் ஒன்றில் கழிவறைக்கு செல்லும் பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்த வந்த ஊழியர் கைது செய்யப்பட்டார். சென்னையில் மதுரவாயல் பகுதி 152வது வார்டு தி.மு.க. மகளிரணி அமைப்பாளராக இருக்கும் பாரதி என்ற பெண்மணி உள்ளாட்சி தேர்தலில்…

எலான் மஸ்க்கின் ஒற்றை வார்த்தையால் 100 பில்லியன் டாலர் அளவிற்கு குறைந்த ‘டெஸ்லா’…

டெஸ்லா எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது. அந்த நிறுவனத்தின் பங்குகள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது. அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ. எலான் மஸ்க், டெஸ்லா இந்த வருடம் எலக்ட்ரிக் கார்களை வெளியிடாது. ஆட்களுக்குப்…

அர்ப்பணித்தால் புத்தாண்டைக் கொண்டாடலாம் !!

சுகாதார கட்டுப்பாடுகள் இன்றி, இம்முறை தமிழ், சிங்களப் புத்தாண்டை கொண்டாட வேண்டுமெனில், மக்கள் இன்றிலிருந்தே அதற்கான அர்ப்பணிப்புகளை செய்ய வேண்டும் என சுகாதாரப் பிரிவு எச்சரித்துள்ளது. தமிழ்- சிங்களப் புத்தாண்டு கொண்டாடப்பட வேண்டுமா?…

நேற்றைய தினம் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் விபரம்!!

நேற்றைய தினத்தில் (29) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு, கொவிசீல்ட் முதலாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் -…

மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட புகையிரத சேவை!!

கொழும்பு - கோட்டை - பொலன்னறுவை - புலத்திசி நகரங்களுக்கு இடையிலான புகையிரத சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த எட்டு மாதங்களாக இந்த புகையிரத சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்தமை…

மணமகன் மாலையை தூக்கி எறிந்ததாக திருமணத்தை நிறுத்திய மணமகள்…!!!

உத்தர பிரதேச மாநிலத்தின் ஆரையா மாவட்டத்தில் இருவருக்கு திருமணம் நடைபெற இருந்தது. வட இந்தியாவில் திருமண சடங்குகள் பிரமாண்டமாக நடத்தப்படும். மருதாணி வைத்தல், மாலை மாற்றுதல் போன்ற சடங்குகள் நடத்தப்படும். அதன்படி திருமணம் செய்ய இருந்த மணமகன்…

உக்ரைன் மீதான படையெடுப்பை கைவிட வேண்டும் – ரஷ்யாவுக்கு பிரிட்டன்…

நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்க்கக்கூடாது என்கிற ரஷ்யாவின் கோரிக்கையை மேற்கத்திய நாடுகள் நிராகரித்ததை தொடர்ந்து தனது உக்ரைன் நாட்டுடனான எல்லையில் ரஷ்யா பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்களை குவித்துள்ளது. இதனால் ஐரோப்பிய பகுதியில் போர் பதற்றம்…

சுங்க அதிகாரிகளிடம் சிக்கிய ஐவர் !!

இலங்கையில் இருந்தவாறு வெளிநாடுகளில் சட்டவிரோத நிதி வர்த்தகத்தில் ஈடுபட்ட ஐவர் சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஐவரும் நேற்று (29) டுபாய் செல்ல முயற்சித்த போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து…

மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் தொடர்பான அறிவிப்பு!!

நாளை (31) மற்றும் நாளை மறுதினம் (01) லங்கா ஐஓசி நிறுவனத்தின் ஊடாக மின்சார சபைக்கு நேரடியாக எரிபொருளை கொள்வனவு செய்ய முடியும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். அடுத்த வாரத்திற்கு மின்சார சபைக்கு…

ஆசிரியர் வீடு சென்று சடலமாக திரும்பிய சிறுமி!!

6 வயது சிறுமி ஒருவரின் மீது கேட் ஒன்று இடிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சிறுமி நேற்று (29) காலை ஆசிரியை ஒருவரின் வீட்டிற்கு தனது தாயுடன் சென்றிருந்த நிலையில், தாய் கேட்டினை திறக்க முற்பட்ட வேளையில் அது…

மாணவிக்கு முத்தம் கொடுத்த தலைமை ஆசிரியர்- படம் எடுத்து இணையத்தில் வெளியிட்ட…

கர்நாடகா மாவட்டம் மைசூரில், பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு முத்தம் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை பள்ளி மாணவர்கள் ஜன்னலின் வழியே ஒளிந்து இருந்து வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டனர். அந்த வீடியோ வைரலான…

அடுத்த மாதம் ரஷியா, உக்ரைனை தாக்கலாம்: ஜோ பைடன் எச்சரிக்கை…!!

நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்க்கக்கூடாது என்கிற ரஷியாவின் கோரிக்கையை அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் நிராகரித்ததை தொடர்ந்து ரஷியா உக்ரைன் எல்லையில் தனது படைகளை குவித்து வருகிறது. ரஷியா உக்ரைன் மீது படையெடுப்பதற்காக எல்லையில் படைகளை…

கடலைச்செடியை வேறோடு பிடிங்கியதால் கோபம்: 7 வயது சிறுவனை அடித்துக்கொன்ற மற்றொரு…

மத்திய பிரதேசம், புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவர் கொண்டைக்கடலை பயிரிட்டுள்ளார். பயிர் பாதி பருவம் அடைந்துள்ள நிலையில், அந்த விவசாயி தனது 12 வயது மகனை காவலுக்கு அமர்த்தியுள்ளார். 12 வயது சிறுவன் கொண்டைக்கடலை…

ஜெர்மனியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95 லட்சத்தைத் தாண்டியது…!!

சீனாவின் வுகான் நகரில் தோன்றி 220-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவி உள்ளது. தற்போது இந்த தொற்று நோய் ஐரோப்பிய நாடுகளில் மையம் கொண்டுள்ளது. இந்நிலையில், ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 1.89 லட்சம் பேருக்கு…

போத்தல் குடிநீர் விலை வர்த்தமானி இரத்து !!

போத்தலில் அடைக்கப்பட்ட உள்ளூர் குடிநீரின் அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானியை இரத்து செய்து, புதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 28 ஆம்…

இன்று அடிக்கடி மழை பெய்யும் !!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த…

பெப். 1 முதல் முதல் புதிய சொகுசு போக்குவரத்து சேவை!

புதிய சொகுசு போக்குவரத்து சேவை பெப்ரவரி முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா இதுதொடர்பாக தெரிவிக்கையில், புதிய சொகுசு போக்குவரத்து சேவையின் அடிப்படையில் 24…

40 இற்கு மேற்பட்ட கற்பினித் தாய்மார்ளுக்கு ஒமிக்ரோன்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒமிக்ரோன் வைரஸ் பரவல் அதிகரித்துக் காணப்படுகின்றது. கடந்த ஒரு வாரத்திற்குள் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா தொற்றாளர்கள் 1,300 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். கடந்த 3 தினங்களுக்குள் தொற்றுக்குள்ளான 500 பேர்…

பெகாசஸ் விவகாரம்: பாராளுமன்றம், நீதிமன்றத்தில் மத்திய அரசு பொய் கூறியுள்ளது- காங்கிரஸ்…

இந்தியா உள்பட உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது தொலைபேசிகள் பெகாசஸ் உளவு மென்பொருளால் ஹேக் செய்யப்பட்டு ஒட்டுக் கேட்கப்பட்டதாக பெரும் சர்ச்சை வெடித்தது. இந்தியாவில் இந்த விவகாரம்…

கேரளாவிற்கு சுற்றுலா வந்த போது போதை வாலிபர்களால் தாக்கப்பட்ட ரஷிய ஜோடி மன்னித்து விட்டதாக…

கேரள மாநிலம் கொச்சிக்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். ரஷிய நாட்டில் இருந்து டேனியல் (வயது 42) அவரது பெண் தோழி கேத் (26) ஆகியோர் கொல்லம் பகுதிக்கு சுற்றுலா வந்தனர். அங்குள்ள படகு துறையில் ரஷிய ஜோடி…

பப்ஜி விளையாடியதை தட்டிக்கேட்டதால் குடும்பத்தினரை சுட்டுக் கொன்ற சிறுவன்…!!!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 14 வயது சிறுவன் ஒருவன் தனது தாய் மற்றும் இரு சகோதரிகளுடன் வசித்து வருகிறான். சிறுவனின் தாயார் 45 வயதான சுகாதாரப் பணியாளர் நஹித் முபாரக், விவாகரத்து பெற்றவர். இந்நிலையில், தலைநகர் லாகூரில் உள்ள கஹ்னா…

சிசிரிவியில் பதிவான கொள்ளை!!

ஜா-எல நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில் நேற்று (28) பிற்பகல் நுழைந்த நபர் ஒருவர், அங்கிருந்த ஊழியர்களை மிரட்டி அவர்களிடம் இருந்த நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளார். இந்த கொள்ளை சம்பவம் கடையில் உள்ள சிசிடிவி கேமராவில்…

டொலரை தேக்கி வைக்கிறது மத்திய வங்கி !!

கடன் கொடுத்தவர்களுக்கு முழுமையாகவும் சரியான நேரத்திலும் கடனை செலுத்துவதற்காக டொலரை தேக்கி வைக்கும் கொள்கையை மத்திய வங்கி கடைபிடிக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அவர்…

நீக்கப்படவுள்ள இன்னொரு இராஜாங்க அமைச்சர்?

எதனோல் வர்த்தகர் ஒருவருக்கு உதவிய இராஜாங்க அமைச்சர் ஒருவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்மூலங்கள் வெளிப்படுத்தியுள்ளன. கட்டுநாயக்க விமானநிலையத்தின் வி.ஐ.பி பாதையூடாக குறித்த வர்த்தகர் வெளியேற…

கோண்டாவிலில் வீடு புகுந்து தாக்குதல் நடாத்தியவர் விளக்கமறியலில்!

வீட்டின் மீது தாக்குதல் நடாத்தியதுடன் , வீட்டில் இருந்தவர் மீதும் தாக்குதல் நடாத்தி அவருக்கு படுகாயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 03ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.…

பிரான்ஸ் பாபுஜியின் பிறந்ததின நிகழ்வு.. (படங்கள், வீடியோ)

பிரான்ஸ் பாபுஜியின் பிறந்ததின நிகழ்வு.. படங்கள், வீடியோ) யாழ். புங்குடுதீவை சேர்ந்தவரும், பிரான்சில் வசிக்கும் செல்வன். பாபுஜி அவர்களின் பிறந்ததினம் இன்று தாயக கிராமமொன்றில் முதியோர், இளையோருடன் கொண்டாடப்பட்டது.. இவர் புங்குடுதீவை…