;
Athirady Tamil News

ஜே.வி.பி பேரணி மீது முட்டை வீச்சு !!

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. இதனால், ​கோட்டை பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மருதானை…

இதய நோய் வராமல் தடுக்கும் சொக்லேட்டுகள் !! (மருத்துவம்)

சொக்லேட் இதய நோய் தடுக்க உதவும் என்பது பலர் அறிந்ததாகும். சிறிய அளவிலான ஆய்வுகள் கொகோவின் வழக்கமான உட்கொள்ளல் இதய நோய்க்கு எதிராகப் போரிடுவதில் ஒரு நேர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டியுள்ளன. ​கொகோவின் வெவ்வேறு…

மேலும் 829 பேருக்கு கொவிட் !!

நாட்டில் இன்றைய தினம் மேலும் 829 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் மற்றும் வௌிநாடுகளில் இருந்து வந்தவர்கள் அடங்குவதாக என அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள கொவிட்…

வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு டக்ளஸ் பகிரங்க அழைப்பு!!

தமிழ் மக்களுக்கான சுபீட்சமான எதிர்காலத்தினை உருவாக்குவதற்கு வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையின் அர்த்தத்தினைப் புரிந்து கொள்ள…

வடமாகாண அமைச்சுகளின் செயலாளர்களுக்கு நாளை நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம்!!

வடக்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர்களுக்கு இடமாற்றம் வழங்கி மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவினால் நிர்வாக மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. நாளை ஜனவரி 20ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண…

ஐக்கிய இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதமர் இடையே சந்திப்பு!!

ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசிய மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் தரிக் அஹமட் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடையிலான சந்திப்பு நேற்று (18) பிற்பகல் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது. இலங்கையுடன் தற்போது…

பிரித்தானிய அமைச்சர் அகமட் விம்பில்டன் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை…

தெற்காசியா மற்றும் கொமன்வெல்த்துக்கு பொறுப்பான பிரித்தானிய அமைச்சர் அகமட் விம்பில்டன் இன்றைய தினம் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை சந்தித்தார். இன்று காலை 10.30 மணியளவில் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த…

யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு!! (வீடியோ)

யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் மாநகர சபை மண்டபத்தில் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள சர்வதேச வர்த்தக கண்காட்சி தொடர்பிலும்…

யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சி!! (வீடியோ)

யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சி 12 ஆவது தடவையாக இம்மாதம் ஜனவரி 21, 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவுள்ளது. கண்காட்சி தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட ஊடக சந்திப்பு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில்…

கனேடிய பயண ஆலோசனை தொடர்பில் வெளிநாட்டு அமைச்சு கவனம் !!

தவறான மற்றும் காலாவதியான தகவல்களை உள்ளடக்கிய மற்றும் இலங்கையின் உண்மையான நிலைமையை பிரதிபலிக்காத வகையில் 2022 ஜனவரி 13 ஆந் திகதி வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான கனேடிய பயண ஆலோசனை தொடர்பில் வெளிநாட்டு அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. நாட்டின்…

கேரளாவில் கல்லூரி மாணவிகள் உள்பட 63 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு…!!

கேரள தலைமை செயலகத்திலும் ஊழியர்கள் பலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் முதல் மந்திரி அலுவலகம் மூடப்பட்டது. இதுபோல கல்வி மந்திரி சிவன்குட்டிக்கும் பாதிப்பு உறுதி ஆனதால் அவரது அலுவலகமும் மூடப்பட்டது. மாநிலம் முழுவதும் நேற்று…

மேலும் 131 பேர் பூரணமாக குணம்!!

கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 131 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 568,637 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா…

கொழும்பில் உள்ள வாகன ஓட்டுனர்களுக்கான அறிவிப்பு!!

கொழும்பு டெக்னிக்கல் சந்தி பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியினரின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றும் மின் வெட்டு அமுல்படுத்தப்பட வாய்ப்பு!!

இன்று (19) மின் வெட்டு அமுல்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, சுமார் ஒரு மணி நேரம் மின் வெட்டு அமுல்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக களனிதிஸ்ஸ மின்சார…

யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கான கட்டுவன் – மயிலிட்டி வீதியின் 400 மீற்றர் வீதி…

அங்கஜனின் கோரிக்கையை ஏற்ற ஜனாதிபதி - யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கான கட்டுவன் - மயிலிட்டி வீதியின் 400 மீற்றர் வீதி விடுவிப்பு ஜனாதிபதியுடன் அங்கஜன் இராமநாதன் நடாத்திய பேச்சுவார்தையை தொடர்ந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த…

கடற்படை கப்பல் வெடிவிபத்தில் 3 பேர் மரணம்- மும்பை போலீசார் தீவிர விசாரணை…!!

கடந்த 2021-ம் ஆண்டு முதல் கடலோர பகுதி கண்காணிப்பில் ஐஎன்எஸ் ரன்வீர் என்ற கப்பல் ஈடுபட்டு வருகிறது. நேற்று இந்த கப்பலின் உள்பகுதியில் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் கப்பலுக்கு அதிக சேதம் ஏற்படவில்லை. இருப்பினும் இந்த விபத்தில் 3…

குடியரசு தினவிழாவையொட்டி பயங்கரவாதிகள் அச்சுறுத்தல்- டெல்லியில் 3 அடுக்கு உயர்…

டெல்லியில் வருகிற 26-ந்தேதி குடியரசு தினவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லி ராஜபாதையில் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. குடியரசு தினவிழாவையொட்டி பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறையினர்…

பனைசார் உற்பத்தி பொருட்களின் கண்காட்சி !! (படங்கள், வீடியோ)

பனை சார் உற்பத்தி பயிற்சி நெறியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி அவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் பனைசார் உற்பத்தி பொருட்களின் கண்காட்சி நிகழ்வும் இன்றையதினம் யாழ்ப்பாணம் - காரைநகர் பிரதேச சபையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.…

மின் உற்பத்தி பணிகள் முற்றாக நிறுத்தம்!!

களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின் மின் உற்பத்தி பணிகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன் ஜெனரேட்டர்களுக்கு எரிபொருள் இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனினும் இன்று (19) மின்வெட்டு இருக்காது…

இலங்கைக்கு மேலும் 4 மேம்பாலங்கள் !!

எமது நாட்டில் உட்கட்டமைப்பு அபிவிருத்தி கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக ஹங்கேரியாவின் எக்ஸிம் வங்கியின் மூலம் சலுகைக் கடன் வசதியளிப்பதற்கு ஹங்கேரி அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் நிதி ஒத்துழைப்பு ஒப்பந்தமொன்று…

பொது மக்களின் குறை நிறைகளைக் கேட்டறியும் வேலைத்திட்டம் விரைவில் உருவாக்கப்படும் –…

வடக்கு மாகாணத்தில் அரச உத்தியோகத்தர்கள் பொது மக்களின் குறை நிறைகளைக் கேட்டறியும் வேலைத்திட்டம் விரைவில் உருவாக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர்…

ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்ட ஆபரணங்கள் கொண்டு செல்லும் வழியில் பயங்கர வெடிப்பொருட்கள்-…

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு திருவிழா கடந்த 14-ந் தேதி நடந்தது. மகர விளக்கு பூஜையின்போது ஐயப்பனுக்கு பந்தளம் ராஜ குடும்பத்தின் பாரம்பரிய தங்க நகைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இதற்காக திருவாபரணங்கள் பந்தளம்…

தமிழகத்தில் 3-வது அலை எப்போது உச்சத்தை தொடும்?: கான்பூர் ஐ.ஐ.டி. பேராசிரியர் தகவல்..!!

இந்தியாவில் கொரோனா 3-வது அலை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி 3 லட்சம் தினசரி பாதிப்பை எட்டியுள்ளது. இதற்கிடையே டெல்லி, மும்பை நகரங்களில் கொரோனா தாக்கம் சற்று குறையத் தொடங்கி இருக்கிறது. இந்த நகரங்களில் கொரோனா…

அமரர் மாணிக்கதாசன் அவர்களது பிறந்தநாள் “கல்விக்கு கரம் கொடுப்போம்” சிறப்பான…

அமரர் மாணிக்கதாசன் அவர்களது பிறந்த நாள் நிகழ்வு "மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால்" கோலாகலமாக கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ) ################################# தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உபதலைவரும். அதன் இராணுவப் பிரிவின்…

நைஜீரிய பிரஜைகள் இருவர் கைது !!

செல்லுபடியாகும் வீசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த நைஜீரிய பிரஜைகள் இருவர் மஹரகம நாவின்ன பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் நேற்று (18) மாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

சீனாவிடமிருந்து ஒரு மில்லியன் மெற்றிக் தொன் அரிசி இலங்கைக்கு !!

சீனாவிடமிருந்து ஒரு மில்லியன் மெற்றிக் தொன் அரிசி தொகை இலங்கைக்கு நன்கொடையாகப் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர்…

ஊழியர் இழப்பீட்டுக் கட்டளைச் சட்டத்தில் திருத்தம்!!

கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது திடீர் விபத்துக்களால் பாதிக்கபடும் ஊழியர்களுக்கு செலுத்தப்படும் அனுகூலங்கள் சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் இற்றைப்படுத்துவதற்காக 1934 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க ஊழியர் இழப்பீட்டுக் கட்டளைச்சட்டம்…

பொரளை சம்பவம் – கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற வைத்தியரின் வீட்டில் ஒரு தொகை…

பொரளை அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் வைத்து கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பிலியந்தலை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற வைத்தியர் ஒருவரின் வீட்டில் இருந்து ஆயுதங்கள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக…

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு…!!

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்கள், திரையுலகினரையும் கொரோனா விட்டுவைக்கவில்லை. சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகளுக்கும் தற்போது கொரோனா பரவியுள்ளது. சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள்…

திருச்சூரில் போதை மருந்து பயன்படுத்திய பயிற்சி டாக்டர் கைது…!!

கேரளாவின் திருச்சூர் பகுதியில் போதை பொருள் நடமாட்டம் இருப்பதாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சூர் மருத்துவ கல்லூரி பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் மருத்துவ கல்லூரி மாணவர்கள்…

தமிழ்க் கட்சிகளின் கடிதத்துக்கு அரசாங்கம் அதிரடி பதில் !!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்க் கட்சிகள் சில இணைந்து, கடிதமொன்றை தயாரித்தது. அந்தக் கடிதம், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடம் நேற்று (18) கையளிக்கப்பட்டது. இந்நிலையில், அரசாங்கத் தகவல் திணைக்களத்தில்…

ஜனாதிபதியின் செயலாளர் கடமைகளை ஏற்றார்!!

வெற்றிடமாக இருந்த ஜனாதிபதியின் செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்ட காமினி செனரத், தனது கடமைகளை இன்று (19) ஏற்றுக்கொண்டார். அவர், பிரதமரின் செயலாளராக கடமையாற்றியவர். ஜனாதிபதியின் செயலாளராக பதவி வகித்த, கலாநிதி பி.பீ.ஜயசுந்தர தனது பதவியை…

37,500 மெற்றிக் தொன் எரிபொருளுடன் கூடிய இரண்டு கப்பல்கள் கொழும்பிற்கு!!

37,500 மெற்றிக் தொன் எரிபொருளுடன் கூடிய இரண்டு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் இருந்து மின் உற்பத்திக்காக 10,000 மெற்றிக் தொன் வழங்கப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.…