;
Athirady Tamil News

மணிப்பூர் பிரச்சனைக்கு காங்கிரசே காரணம்: பாராளுமன்றத்தில் பகிரங்கமாக குற்றம்சாட்டிய மோடி!!

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி பேசினார். அப்போது, மணிப்பூர் விவகாரம் மற்றும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கும் பதில் அளித்து பிரதமர் பேசியதாவது:- தனக்கு வாக்களிக்காத மாநிலங்களை காங்கிரஸ்…

காதலனை கரம்பிடித்த 10 வயது சிறுமி!!

அமெரிக்காவை சேர்ந்த அலினா- ஆரோன் எட்வர்ட் தம்பதியின் மகள் எம்மா. 10 வயதான இந்த சிறுமி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுமி சில நாட்கள்…

பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!!

மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி உரையாற்றினார். இந்நிலையில், பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்துள்ளது. இதன்மூலம்…

சீன தொழில்நுட்பங்களில் அமெரிக்க முதலீடுகளுக்கு கட்டுப்பாடு: ஜோ பைடனின் புதிய நிர்வாக…

உலகின் மிகப்பெரும் பொருளாதார நாடுகளான சீனாவும் அமெரிக்காவும் ஒரு புவிசார் அரசியல் போட்டியில் ஈடுபட்டு வருகின்றன. இதன் ஒரு தொடர்ச்சியாக தங்கள் நாட்டின் பாதுகாப்பை காரணம் காட்டி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று ஒரு நிர்வாக உத்தரவில்…

பாத வெடிப்புக்கு எளிய மருத்துவம் !! (மருத்துவம்)

குதிக்கால் வெடிப்பு பிரச்சினை ஒரு பெரும் பிரச்சினையாக மாற வாய்ப்பு உள்ளது. அந்த பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்குத்தான் தெரியும் அதன் வலி. சில சமயம் சாதரணமாக வெளியே கால்களை நீட்டி உட்கார முடியாமல் போகலாம். சில சமயங்களில் கடினமான தளங்களின்…

ஆன்மீக சிகிச்சை என்ற பெயரில் வன்கொடுமை – பெண்கள் இரையாவது எப்படி? (கட்டுரை)

ஆன்மீக சிகிச்சையாளர்கள் என்று தங்களைத் தாங்களே அடையாளப்படுத்தி கொள்பவர்கள், பல்வேறு பிரச்னைகளுடன் தங்களை நாடி வரும் பெண்களை பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கி வருகின்றனர் என்பது பிபிசி அரபு சேவைகளின் கள ஆய்வு மூலம் வெளிச்சத்துக்கு…

காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்திரி சஸ்பெண்ட்!!

அவையில் பொய்யான தகவல்களை அதிர் ரஞ்சன் சவுத்திரி கூறினார் என பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஜோஷி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், மத்திய அமைச்சர்களின் பேச்சிற்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தியதாகவும் ஜோஷி குற்றம் சாட்டினார். இதனால்,…

மன்னாரில் அரச அதிகாரிகளினால் கைவிடப்பட்ட கண்டல் காடு!! (PHOTOS, VIDEOS)

மன்னார் எருக்கலம்பிட்டியில் காணாமல் ஆக்கப்பட்ட கண்டல் காடு!! இலங்கையைப் பொறுத்தவரையில் அண்ணளவாக 8800 ஹெக்டயர் நிலப்பரப்பில் கண்டல் தாவரங்கள் வளர்ந்து காணப்படுகின்றன. கண்டல் தாவரங்கள் வளிமண்டலத்தில் உள்ள கரியமில வாயுவின் அளவைக்…

ஈக்வடார் நாட்டில் தேர்தல் பிரசாரத்தில் அதிபர் வேட்பாளர் படுகொலை!!

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் அதிபர் தேர்தல் வருகிற 20-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் 8 பேர் போட்டியிடுகிறார்கள். அவர்களில் பெர்னாண்டோ வில்லிவிசென்சி யோவும் ஒருவர் ஆவார். பத்திரிக்கையாளரான அவர் ஊழலுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து…

பாராளுமன்ற இரு அவைகளிலும் தி.மு.க. குரலை கேட்டால் பா.ஜனதா நடுங்குகிறது- தொண்டர்களுக்கு…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:- பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்கள், பா.ஜ.க.வின் மிரட்டலுக்கு அடிபணியாத கட்சிகள் இவற்றைக் குறி வைப்பதற்காகத்தானே அமலாக்கத்துறை, சி.பி.ஐ.,…

திடீரென இலங்கை வந்த சீன இராணுவ கப்பல் !!

சீன மக்கள் விடுதலை இராணுவ கடற்படையின் போர்க்கப்பலான HAI YANG 24 HAO இன்று (ஆகஸ்ட் 10) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. கொழும்பை வந்தடைந்த 129 மீற்றர் நீளம் கொண்ட இந்த கப்பலில் 138 பேர் கொண்ட பணியாளர்கள் பணிபுரிகின்றனர் மற்றும்…

முல்லைத்தீவில் மினி சூறாவளி !!

முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று (10) மாலை வேளையில் மின்னல் காற்றுடன் கூடிய மழை பெய்துள்ளது. ஒட்டிசுட்டான் பிரதேசத்தில் கடும் காற்றும் மின்னல் தாக்கமும் இடம்பெற்றுள்ளது இதனால் தற்காலிக வீடுகளில் வாசித்தவர்கள் பாதிப்பினை…

தென் துருவத்தை ஆராய நிலவுக்கு ‘லூனா-25’ விண்கலத்தை ரஷியா நாளை ஏவுகிறது!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை ஏவியுள்ளது. அந்த விண்கலம் வருகிற 23-ந்தேதி நிலவில் தரை இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நிலவின் தென் துருவத்தை ஆய்வு…

புத்தூரில் குமரகுருபரன் விளையாட்டரங்கு திறந்துவைக்கப்பட்டது!! (PHOTOS)

புத்தூர் ஸ்ரீ குமரகுருபரன் சனசமூக நிலையத்தின் விளையாட்டரங்க திறப்புவிழா நேற்று புதன்கிழமை (09.08.2023) மலை குமரகுருபரன் மைதானத்தில் வெகு சிறப்புற நடைபெற்றது. ஸ்ரீ குமரகுருபரன் சனசமூக நிலையத்தின் கனடா கிளையின் நிதிப் பங்களிப்பு…

பக்தர்கள் எல்லோரும் சமம் என்கிற தர்மத்தை பேணுகின்ற வகையில் நடந்துகொள்ளுமாறு வேண்டுகோள்!!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழா காலத்தில் பக்தர்கள் எல்லோரும் சமம் என்கிற தர்மத்தை பேணுகின்ற வகையில் நடந்துகொள்ளுமாறு அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

யாழ். பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் மாணவர்களின் கனலி சஞ்சிகை வெளியானது!! (PHOTOS)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் ஏற்பாட்டில் கனலி மாணவர் சஞ்சிகை நான்காவது இதழ் வெளியிடும் நிகழ்வானது ஊடகக் கற்கைகள் துறையின் தலைவர் பூங்குழலி சிறீசங்கீர்த்தனன் தலைமையில் இன்றையதினம் இடம்பெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மஞ்சள் நிற பஸ்களை தொடங்கி வைக்கிறார்!!

கடந்த ஆட்சியில் பச்சை நிறத்தில் இயக்கப்பட்ட அரசு போக்குவரத்து கழக பஸ்கள், பி.எஸ்.4 ரக தொழில்நுட்பம் புகுத்தப்பட்டதைத் தொடர்ந்து நீல நிறத்துக்கு மாற்றப்பட்டன. அதன்படி தமிழகத்தில் தற்போது புறநகர் செல்லும் புதிய பஸ்கள் நீல நிறத்திலும்,…

பாம்பும் கழுகும் ஒரே நேரத்தில் தாக்கினால்..? டெக்சாஸ் பெண்ணுக்கு நேர்ந்த விசித்திர…

வெட்ட வெளியில் நடந்து செல்லும் போது வானிலிருந்து காகிதங்கள், கற்கள் மற்றும் இலைகள் போன்றவை ஒருவர் மேல் விழுவது சகஜம். ஒரு சிலரை மின்னல் தாக்கியதை கேள்விபட்டிருக்கிறோம். ஆனால் அபூர்வமான தாக்குதலுக்கு உள்ளானார் அமெரிக்காவில் ஒரு பெண்.…

வக்கீல்கள் போராட்டத்தால் பணியிட மாற்றம் செய்யப்பட்ட பெண் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை…

புதுக்கோட்டை சவரியார் பட்டியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவருக்கும் அவரது மனைவிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் மனைவிக்கு ஆதரவாக வக்கீல் கலீல் ரகுமான் செயல்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஆரோக்கியராஜ், வக்கீல் கலீல் ரகுமானை ஆபாச…

ஹவாய் தீவில் பயங்கர காட்டுத்தீ: 36 பேர் பலி- வீடுகள் எரிந்து சாம்பல்!!

அமெரிக்காவின் ஹவாய் தீவுக் கூட்டங்களில் ஒன்று மவுயி தீவு. இங்கு பயங்கர காட்டுத் தீ பரவியுள்ளது. பிரபல சுற்றுலா நகரமான அங்கு லஹைனா பகுதியில் கடுமையான காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் 12 ஆயிரம் பேர் வீடுகளில் இருந்து…

திருவள்ளூர் வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி செயலாளராக நீலமேகம் நியமனம்!!

விடுதலை சிறுத்தை கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நீலமேகம் பொறுப்பேற்றதை தொடர்ந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார். பின்னர் மீஞ்சூர், பொன்னேரியில், உள்ள அம்பேத்கர், பெரியார் சிலைகளுக்கு மாலை…

மியான்மரில் படகு விபத்து- 17 ரோஹிங்கியா அகதிகள் உயிரிழப்பு!!

மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில் இருந்து வெளியேறிய ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் குறைந்தது 17 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள்…

பெட்ரோல் பங்க் வைப்பதற்காக அண்ணனுக்கு பணத்தை கொடுத்துவிட்டு வீதியில் பிச்சை எடுத்த தங்கை!!

தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த நாசம் கொட்டாய் என்ற பகுதியை சேர்ந்தவர் அருண்பிரசாத். இவரது சகோதரி விஜயபாரதி. ஐ.டி. ஊழியரான விஜயபாரதி திருமணமாகி மும்பையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கொரோனா காலத்தில் அருண்பிரசாத்…

மசாலா பொருட்களுக்கு ஜி.எஸ்.டி-ல் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்- எஸ். சௌந்தரராஜன்…

அகில இந்திய வியாபாரிகள் சங்க மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை பொதுச் செயலாளர் எஸ். சௌந்தர்ராஜன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:- அரிசிக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பதை கைவிட வேண்டும்.…

சீனாவின் வர்த்தக ராக்கெட் CERES-1 Y7 விண்ணில் பாய்ந்தது!!

சீனாவின் வடமேற்கில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து இன்று மதியம் 12.03 மணிக்கு CERES-1 Y7 கேரியர் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் Xiguang-1 01 உள்பட ஏழு செயற்கைக்கோள்களை சுமந்து…

சென்னையில் தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை- மாநகராட்சி ஆணையர்!!

சென்னையில் பள்ளிக்கூடம் சென்று வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த சிறுமியை மாடு ஒன்று முட்டி தூக்கி வீசி தாக்கியதில் பலத்த காயம் அடைந்தார். படுகாயம் அடைந்த சிறுமி தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். சாலையில் மாடு முட்டி பள்ளி…

‘உல்லாசமாக இருந்தது பலாத்காரம் ஆகாது’ !!

இருவரும் உல்லாசமாக இருந்தது பலாத்காரம் ஆகாது என்று கூறி இளைஞர் மீது பெண் தொடர்ந்த வழக்கை இரத்து செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தாவணகெரேவில் 30 வயது பெண்ணொருவர் வசித்து வருகிறார். அவருக்கு கடந்த 2013-ம் ஆண்டு…

ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன் 228,611 விவசாயக் குடும்பங்களுக்கு 8306 மெற்றிக் தொன் இலவச…

ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன் 228,611 விவசாயக் குடும்பங்களுக்கு 8306 மெற்றிக் தொன் இலவச யூரியா உரம். இதன் விலை 4.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள். வட மாகாணத்தின் 5 மாவட்டங்கள் மற்றும் குருநாகல், திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில்…

யாழில் பாலியல் தொல்லைக்கு உள்ளான 12 வயது சிறுமி உயிர்மாய்க்க முயற்சி!!

இளைஞனின் பாலியல் தொல்லைக்கு உள்ளாகிய 12 வயது சிறுமி தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் 12 வயது சிறுமி ஒருவர் தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் வீட்டாரால் காப்பாற்றப்பட்டு ,…

ஜப்பானிய தூதுவராலயத்தினால் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டிகள்…

ஜப்பான் அரசின் நிதியனுசரனையுடன் ஜப்பானிய தூதுவராலயத்தினால் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு இரண்டு நோயாளர் காவு வண்டிகள் அன்பளிப்பு செய்யப்பட்டன. மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் இன்று காலை 9:30 மணியளவில் இந்நிகழ்வு இடம்பெற்றது.…

யாழில். ஆசிரியரின் தாக்குதலால் மாணவனின் செவிப்பறை பாதிப்பு!!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியர் தரம் 07இல் கல்வி கற்கும் மாணவனை தாக்கியதில் மாணவனின் செவிப்பறை பாதிக்கப்பட்டுள்ளது. மாணவன் காது வலியினால் துடித்த காதினால் நீரும் வடிந்துள்ளது.…

அரகலயவினால் 5.9 மில்லியன் ரூபாய் சேதம் !!

கடந்த வருடம் இடம்பெற்ற அரகலயவினால் காலிமுகத்திடலில் ஏற்படுத்தப்பட்ட சேதங்களின் மொத்த மதிப்பு ரூ. 5.6 மில்லியன் என இன்று பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியிலிருந்த மேசைகள் மற்றும் கதிரைகளுக்கு ஏற்பட்ட சேதம் ரூ.…

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சப்பரத்தின் பீடம்!! (PHOTOS)

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சப்பரத்தின் பீடம் இன்று காலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளின் பின்னர் 10 மணியளவில் பக்தர்களினால் இழுக்கப்பட்டு ஆலயத்தின் சப்பர தரிப்பிடத்தில் கொண்டுவந்து நிறுத்தப்பட்டது. படங்கள்:…