;
Athirady Tamil News

பாலியல் தொந்தரவின் உச்சம்… 8ம் வகுப்பு மாணவியை 8 முறை கத்தியால் குத்திய…

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி பள்ளி முடிந்து வீடு திரும்பிய போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் கற்பழிக்க முயன்றுள்ளார். இதனை மாணவி தடுக்க முயற்சி செய்தபோது ஆத்திரமடைந்த நபர், தான் மறைத்து வைத்திருந்த…

கொரோனா சிகிச்சை- பைசர், மெர்க் நிறுவனங்களின் மாத்திரைக்கு அனுமதி வழங்கியது…

அமெரிக்காவின் பைசர் நிறுவனம், ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனம் ஆகியவை இணைந்து கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கி உள்ளன. இந்த தடுப்பூசி அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே பைசர்…

செல்போன் திருடியதாக திருட்டு பட்டம் கட்டிய சிறுமியின் தந்தைக்கு ரூ.1½ லட்சம்…

ஜெயச்சந்திரனும், அவரது 8 வயது மகளும் கடந்த ஆகஸ்டு மாதம் 27-ந் தேதி அந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தனர். அங்கு பெண் போலீஸ் அதிகாரி ரெஞ்சிதா தலைமையில் போலீசார் ரோந்து வாகனத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.…

ஒமைக்ரான் பாதிப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது 45 சதவீதம் குறைவு – இங்கிலாந்து…

புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ளது. வேகமாக பரவக்கூடிய இந்த வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முதன்முதலில் தென் ஆப்பிரிக்காவில்…

சில இடங்களில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம்!!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய,…

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்பில் கருத்து…!!

இலங்கையில் ´ஒரே நாடு, ஒரே சட்டம்´ தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கு கருத்துக்களைச் சேர்ப்பதற்காகப் பெருந்தொகையான சிவில் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் இணைந்து கொண்டுள்ளதாக, அதன் தலைவர் வண. கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். பொது…

பிள்ளைகளுக்கு புதிய கற்றல் முறைகள்…!!

புதிய கற்றல் முறைகளை பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று வெகுஜன ஊக அமைச்சர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். நாட்டின் பொருளாதார நெருக்கடியை வெற்றி கொள்வதற்கு சகலரும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டுமென்றும் அமைச்சர் டலஸ்…

சட்டவிரோத மதுவிற்பனை குறித்து புகார் செய்த நபர்- காலில் ஆணி அடித்து சித்ரவதை…!!

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியை சேர்ந்த சமூக செயற்பாட்டாளரான அம்ரராம் கோதாரா, அப்பகுதியில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து நேற்று முன்தினம் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட…

ஒமைக்ரான் 106 நாடுகளில் பரவியது- உலக சுகாதார அமைப்பு தகவல்…!!

உலகை உலுக்கி வருகிற ஒமைக்ரான் வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ந் தேதி முதன் முதலாக கண்டறியப்பட்டது. இந்த ஒரு மாத காலத்தில் அந்த வைரஸ் 106 நாடுகளில் பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஐரோப்பாவிலும்,…

வாகன இறக்குமதியை தடை செய்த ஒரு நாடு இலங்கை…!!

21 ஆம் நூற்றாண்டில் வாகன இறக்கு மதியை தடை செய்த ஒரு நாடு என்றால் இலங்கையை குறிப்பிட முடியும். தற்போது வாகனம் என்பது ஆடம்பர பொருள் அல்ல. அத்தியாவசிய பொருளாகும். மக்களுக்கு இவ்வாறானா அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி தடையாகியுள்ள…

அரியானாவில் மது அருந்துவதற்கான வயது 21 ஆக குறைப்பு…!!

அரியானா மாநிலத்தில் மது அருந்தும் வயது குறைந்தபட்சம் 25 ஆக இருக்க வேண்டும் என்று சட்டம் இருந்தது. 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தான் மது விற்கவேண்டும் என்ற கட்டுப்பாடு அங்கு இருந்தது. இந்த நிலையில் அரியானாவில் மது அருந்துவதற்கான…

தினசரி பாதிப்பு ஒரு லட்சத்துக்கு மேல்… சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த பிரிட்டன்…

பிரிட்டனில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவியதன் பின், தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டிய வண்ணம் உள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை கொண்டாட்டம் காரணமாக மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஒமைக்ரான் வைரஸ் தொற்றில் இருந்து…

இரண்டு கட்டணங்களை அதிகரிக்க இரகசிய பேச்சு !!

மின்சாரம் மற்றும் தண்ணீர் ஆகிய இரண்டுக்கான கட்டணங்களை அதிகரிப்பதற்கு அரசாங்கம் இரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதென தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இதுவரையிலும் எவ்விதமான தீர்மானமும்…

திருப்பதி சென்றடைந்தார் பிரதமர் மஹிந்த !!

இலங்கை பிரதமர் ராஜபக்ஷ, இன்று மதியம் 12 மணியளவில் திருப்பதிக்கு வந்தார். விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையம் வந்த அவரை சித்தூர் கலெக்டர் ஹரி நாராயணன் மற்றும் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர். திருமலையில் உள்ள கிருஷ்ணா நிவாஸ்…

தூக்க-விழிப்பு கோளாறுகள் (Sleep-Wake Disorders)!! (மருத்துவம்)

தூக்கம் கெடுக்கும் பல்வேறு நிகழ்வுகள் பராசோம்னியா (Parasomnia) என அழைக்கப்படுகிறது. இதில் பல வகைகள் உள்ளன. கனவில்லா தூக்கத்தில் ஏற்படும் தூக்கத்திலிருந்து விழிக்க வைக்கும் கோளாறுகள் இவை...தூக்கத்தில் நடப்பது (Somnabulism-Sleep walking)…

மனைவியிடம் கட்டாயம் கேட்க வேண்டிய இரண்டு கேள்விகள்…. !! (கட்டுரை)

விட்டுக்கொடுத்து போவது, இது தான் உறவைவிட்டுப் பிரியாமல் இருக்க கணவன், மனைவியை பாதுகாக்கும் பாலம், பிணைப்பு, கெமிஸ்ட்ரி என எப்படி வேண்டுமானாலும் கூறலாம். ஆனால், தொடர்ந்து விட்டுக் கொடுத்துக் கொண்டே இருப்பது, ஓர் கட்டத்திற்கு மேல்…

82 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!!

நாட்டில் இன்றைய தினம் மேலும் 82 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள கொவிட் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி,…

அதிபர் ஒருவர் கைது!!

மாணவன் ஒருவனை பாடசாலையில் சேர்ப்பதற்காக இலஞ்சம் பெற முற்பட்ட அதிபர் ஒருவரை இலஞ்சம் , ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு கைது செய்துள்ளது. கம்பஹாவில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அதிபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.…

எல்லோரும் ஓரணியில் இணைந்துள்ளமை மகிழ்ச்சி!!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில், தமிழ்பேசும் கட்சிகளின் ஒன்றிணைந்த கூட்டத்தில் அது நிச்சயம் பங்கேற்கும் என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். கொட்டகலை…

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்!! (வீடியோ)

தற்போதைய நிலைமையில் நாம் பெறவேண்டியவற்றை பேசுவதற்கான ஒரு தளம் தேவை. அதற்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வடமாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை…

வவுனியா சண்முகானந்தா மகாவித்தியாலத்தில் சரஸ்வதி சிலை திறந்து வைப்பு!! (படங்கள்)

வவுனியா சேமமடு சண்முகானந்தா மகாவித்தியாலயத்தில் சரஸ்வதி சிலை கல்லூரி அதிபர கணேசலிங்கம் தலைமையில் இன்று (23) திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா நகரசபை உறுப்பினர் க.சந்திரகுலசிங்கம் கலந்துகொண்டு சரஸ்வதி சிலையை…

யாழ்ப்பாணத்தில் மலேரியா தொற்றுக்குள்ளான மற்றொரு நபர் இன்று அடையாளம்!!

யாழ்ப்பாணத்தில் மலேரியா தொற்றுக்குள்ளான மற்றொரு நபர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காகச் சென்ற ஆனைக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கே மலேரியா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 15 ஆம்…

விலை அதிகரிப்பிற்கு எதிராக வலி. மேற்கு பிரதேச சபையில் போராட்டம்!! (படங்கள்)

தற்போது நிலவுகின்ற பொருட்களின் விலைவாசி அதிகரிப்பிற்கு எதிராக வலி.மேற்கு பிரதேச சபைக்கு வெளியே, சபையின் உறுப்பினர்களால் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது. வலி. மேற்கு பிரதேச சபையின் 46வது பொதுக்கூட்டம் இன்று உப தவிசாளர் சச்சிதானந்தம்…

வடமாகாணத்தில் இருந்து தகவல் அறியும் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற மேன்முறையீடுகளை…

2016 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு அமைவாக வடமாகாணத்தில் இருந்து தகவல் அறியும் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற மேன்முறையீடுகளை விசாரணை செய்வதற்காக புதிய தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் தலைவர் இளைப்பாறிய நீதியரசர்…

இந்திய இழுவைப்படகு மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து போராட்டத்திற்கு அழைப்பு!! (வீடியோ)

இந்திய இழுவைப்படகு மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தினால் நாளைய தினம் யாழ் மாவட்ட செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் யாழ்…

பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 301 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 558,527 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில்,…

இன்று மின் விநியோகத்தில் தடை ஏற்படாது!!

லக்விஜய அனல்மின் உற்பத்தி நிலையத்தில் செயலிழந்திருந்த இரண்டாவது மின் பிறப்பாக்கியின் Generator திருத்த வேலைகள் நேற்று (22) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைவாக இன்று (23) மின் விநியோகத்தில்…

24 மணி நேரத்திற்குள் இரண்டு முறை ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தி இந்தியா சாதனை…!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நிலத்தில் இருந்து மற்றொரு நில இலக்கை தாக்கக்கூடிய புதிய தலைமுறை ‘பிரலே’ ஏவுகணையின் முதலாவது சோதனை நேற்று வெற்றிகரமாக நடைபெற்றது. ஒடிசா மாநிலம் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவில் இந்த சோதனை நடந்தது. இந்த உந்துவிசை…

மியான்மரில் சுரங்கத்தில் நிலச்சரிவு -100 தொழிலாளர்கள் மாயம்…!!

மியான்மர் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள கச்சின் மாகாணம் ஹபகந்த் என்ற இடத்தில் பச்சை மாணிக்க கற்கள் வெட்டி எடுக்கும் சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இப்பகுதி சீனா எல்லை அருகே அமைந்துள்ளது. சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் மாணிக்க கற்களை…

கொரோனா தடுப்பூசியின் 4-வது டோஸ் செலுத்த இஸ்ரேல் திட்டம்…!!

கொரோனா வைரஸ் தடுப்பூசி 2 டோஸ்களாக செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது உருமாறிய கொரோனா பரவுவதால் பூஸ்டர் தடுப்பூசியை (3-வது டோஸ்) பல்வேறு நாடுகள் மக்களுக்கு செலுத்தி வருகின்றன. இந்த நிலையில் இஸ்ரேல் முதல் நாடாக கொரோனா தடுப்பூசியின் 4-வது…

திருப்பதிக்கு நேரடியாக வரும் பக்தர்களுக்கு ஜனவரி 1-ந்தேதி முதல் இலவச தரிசன டிக்கெட்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.300 கட்டணத்தில் ஜனவரி மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகள் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. ஜனவரி 1-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை 12000 டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.…

கடலில் விழுந்த ஹெலிகாப்டர்… 12 மணி நேரம் நீந்தி கரையேறிய மடகாஸ்கர் மந்திரி…!!

ஆப்பிரிக்க கண்டத்தின் தீவு நாடான மடகாஸ்கரில் சுமார் 130 பயணிகளை ஏற்றிச் சென்ற கப்பல், நேற்று முன்தினம் இந்திய பெருங்கடலில் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது. கடலோர காவல் படையினர் உதவியுடன் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. இந்த…

தனக்கு பிறந்த குழந்தையை கள்ளகாதலர்களுடன் சேர்ந்து கொன்ற இளம்பெண் கைது…!!

கேரள மாநிலம் திருச்சூர் பரமக்காவு பகுதியில் உள்ள கால்வாயில் நேற்று பச்சிளங்குழந்தை பிணம் கிடந்தது. இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் பரமக்காவு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து குழந்தையின் உடலை மீட்டு…