;
Athirady Tamil News

11 மணித்தியாலங்களில் 13 வெடிப்புகள் பதிவு !!

நாடளாவிய ரீதியில் இன்றையதினம் (21) 11 மணித்தியாலங்களில் 13 வாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை 4.00 மணிக்கும் பிற்பகல் 3.00 மணிக்கும் இடையில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக…

ராஜா திரையரங்கு உரிமையாளர் STR காலமானர்!!! (படங்கள்)

இலங்கையின் பிரபல திரைப்பட விநியோகஸ்தரும் , ராஜா திரையரங்கு உள்ளிட்ட 7 திரையரங்குகளின் உரிமையாளருமான STR என அழைக்கப்படும் , சின்னத்தம்பி தியாகராஜா (வயது 91) இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலமானார். யாழ்ப்பாணம் ராஜா 1 மற்றும் ராஜா 2 ,…

கந்தர்மட சந்தியில் விபத்து – இரு இளைஞர்கள் படுகாயம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் கந்தர்மட சந்திக்கு அருகில் இன்று இரவு இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழில் இருந்து கோண்டாவில் நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு…

இலத்திரனியல் உபகரணங்களை திருடிய சந்தேக நபர் கைது!!

யாழ்ப்பாணம் சீனிவாசகம் வீதியில் உள்ள வீடொன்றை உடைத்து பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்களை திருடிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இலத்திரனியல் உபகரணங்களை விற்பனை செய்த போது சந்தேக நபரும் அதனை விற்பனை செய்ய உதவிய தரகரும் யாழ்ப்பாணம்…

மீனவர் மீது சிவில் உடையில் வந்தவர்கள் கொடூர தாக்குதல்!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு, முள்ளியானில் நேற்றையதினம் மீன்பிடிக்க சென்று வீட்டிற்கு வந்த மீனவர் மீது சிவில் உடையில் வந்தவர்கள் கொடூர தாக்குதலை நடாத்தியுள்ளனர். குறித்த தாக்குதலை 5 பேர் கொண்ட கும்பல் மேற்கொண்டதாக…

நியூசிலாந்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 3 பேர் உயிரிழப்பு..!!!

நியூசிலாந்தில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அங்கு அமெரிக்க தயாரிப்பான பைசர் தடுப்பூசி பயன்பாட்டில் உள்ளது. இந்தநிலையில் நியூசிலாந்தில் பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்ட 3 பேர் இதய தசை வீக்கம்…

கிறிஸ்துமஸ் பயணத்தால் ஒமைக்ரான் பரவல் அதிகரிக்கும்- பிரபல அமெரிக்க நிபுணர்…

பிரபலமான அமெரிக்க தொற்றுநோய் சிகிச்சை நிபுணர் அந்தோணி பவுசி, ஒரு செய்தி சேனலுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- ஒமைக்ரான் தொற்று, அசாதாரண வேகத்தில் பரவக்கூடியது என்பதில் சந்தேகம் இல்லை. தற்போது உலகம் முழுவதும் பரவி…

பருத்தித்துறையில் சுயாதீன ஊடகவியலாளர் ஒருவருக்கு இனந்தெரியாத நபர்களால் அச்சுறுத்தல்!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறையில் சுயாதீன ஊடகவியலாளர் ஒருவருக்கு இனந்தெரியாத நபர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்தவருடம் சுயாதீன ஊடகவியலாளரின் சகோதரன் தூக்கிலிட்டு கொலை…

எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பினுள் நுழைகின்ற இந்திய மீன்பிடிப் படகுகள் சட்ட ரீதியாக…

எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பினுள் நுழைகின்ற இந்திய மீன்பிடிப் படகுகள் கைது செய்யப்பட்டு சட்ட ரீதியாக அரசுடமையாக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - மயிலிட்டித் துறைமுக்திற்கான விஜயத்தினை…

விண்வெளிக்கு சுற்றுலா சென்ற ஜப்பானிய கோடீஸ்வரர் பூமி திரும்பினார்…!!

ஜப்பானை சேர்ந்த மிகப்பெரும் கோடீஸ்வரரான யுசாகு மெசாவா சோயுஸ் எம்20 என்ற ரஷிய விண்கலம் மூலம் கடந்த 8ந் தேதி விண்வெளிக்கு சுற்றுலா சென்றார். 46 வயதான யுசாகு மெசாவாவுடன் அவரது உதவியாளர் யோசோ ஹிரானோ என்பவரும் அலெக்சாண்டர் மிசுர்கின் என்ற…

வவுனியாவில் “ஹரிதாபிமானி” தேசிய நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பித்து வைப்பு!! (படங்கள்)

நீர் மூலங்களை பாதுகாப்பதனூடாக மக்களின் வாழ்க்கைத்தரத்தினை முன்னேற்றுவதற்காக தேசிய ரீதியில் ஒரு மில்லியன் மரங்களை நாட்டும் நிகழ்ச்சித்திட்டம் (ஹரிதாபிமானி)வவுனியாவில் இன்று இடம்பெற்றது. வவுனியா காத்தார்சின்னக்குளம் கிராம…

மேலும் 14 இந்திய மீனவர்கள் கைது !! (படங்கள் வீடியோ)

யாழ்ப்பாணம் - எழுவைதீவு அருகே இன்று மீன்பிடித்துக் கொண்டிருந்த 13 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன் 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்களையும் படகுடன் கைது செய்து காங்கேசன்துறை…

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!!

ஐஸ் போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்து காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவமானது நேற்று (20) இரவு காத்தான்குடி மத்திய மகா வித்தியாலத்தின் பின்னால் உள்ள கர்பலா வீதியில்…

கண்டேனர் போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பு!!

கண்டேனர் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று நள்ளரிவு முதல் 20 சதவீதத்தினால் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக இந்த…

மேலும் 294 பேர் பூரணமாக குணம்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 294 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 557,915 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில்,…

ஜப்பானில் 3 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்…!!

ஜப்பானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூன்று நபருக்கு இன்று தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜப்பானில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை 2003-ல் படுகொலை செய்யப்பட்ட நபருக்கு மரணதண்டனை…

இங்கிலாந்தில் ஒரே நாளில் 12,133 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு…!!

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் அங்கு 12,133 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இங்கிலாந்தில் ஒமைக்ரான் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து…

கொரோனா தோற்றம்: சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தல்…!!!

உலகத்தையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்று 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்டது. பின்னர் இந்த கொடி நோய்த்தொற்று உலகம் முழுவதும் பரவியது. 2020 பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு இந்த வைரஸ் ஒரு தொற்று நோய் என உலக சுகாதார மையத்தால்…

பெரு நாட்டில் ஒமைக்ரான் நுழைந்தது: 4 பேருக்கு தொற்று உறுதி…!!

தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவில் ஒமைக்ரான் வைரஸ் நுழைந்து விட்டது. அங்கு தென்ஆப்பிரிக்காவில் வந்த ஒரு…

அதிவேக நெடுஞ்சாலை வெளியேறும் வாயிலில் Lanka QR நடமாடும் செலுத்தல் செயலி!! (படங்கள்)

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வௌியேறும் வாயிலில் பணம் செலுத்த Lanka QR நடமாடும் செலுத்தல் செயலி இன்று முதல் அறிமுகப்படுத்தப்படும் - நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அதிவேக நெடுஞ்சாலை வெளியேறும் வாயிலில் Lanka QR நடமாடும்…

ஒமிக்ரோன்ல இருந்து பாதுகாக்க பூஸ்டரை பெற்றுக்கொள்ளுங்கள் – சி.யமுனாநந்தா!! (வீடியோ)

பூஸ்டர் தடுப்பூசியினை பெற்றுக் கொள்வதன் மூலம் ஒமிக்ரோன் வைரஸில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும் என யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம்…

உண்ணி காய்ச்சல்,டெங்கு மற்றும் மலேரியா நோய் தொடர்பில் அவதானமாக இருங்கள்!!

உண்ணி காய்ச்சல்,டெங்கு மற்றும் மலேரியா நோய் தொடர்பில் யாழ்ப்பாண மக்கள் அவதானமாக செயற்படுமாறு யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி. யமுனானந்தா தெரிவித்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம்…

வைத்தியர்களின் பணி பகிஷ்கரிப்பால் நோயாளர்களுக்கு சிரமம்!!

யாழ் போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள் இன்று பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதன் காரணமாக நோயாளர்கள் சிரமத்துக்கு உள்ளாகிள்ளார்கள் என யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். யாழ் போதனா…

மடகாஸ்கரில் சோகம் – கப்பல் கவிழ்ந்த விபத்தில் 17 பேர் பலி…!!

மடகாஸ்கரின் வடகிழக்கு கடற்கரை அருகே 130 பயணிகளுடன் ஒரு கப்பல் சென்று கொண்டிருந்தது. கப்பல் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் கப்பலில் பயணம் செய்த 17 பேர் உயிரிழந்தனர். மேலும் 68 பேரை…

சிலி நாட்டின் அதிபராக இடதுசாரி தலைவர் கேப்ரியல் போரிக் தேர்வு…!!

தென் அமெரிக்க நாடான சிலியில் அரசுக்கு எதிராக பல மாதங்களாக போராட்டம் நடைபெற்றது. இதற்கிடையே, சிலி நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அரசின் புதிய தாராளமய பொருளாதாரக் கொள்கைக்கு எதிராக இடதுசாரி தலைவரான கேப்ரியல் போரிக்…

அணு ஆயுத தடை: கைச்சாத்திட அனுமதி!!

அணு ஆயுதங்களைப் பரந்தளவில் தடை செய்வதற்காக உலகளாவிய ரீதியில் முதலாவது பல தரப்பு ஒப்பந்தமான, அணு ஆயுதங்களைத் தடை செய்தல் தொடர்பான ஒப்பந்தம் 122 நாடுகளின் ஒத்துழைப்புடன் 2017 ஆம் ஆண்டு யூலை மாதம் 07 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் சபையில்…

பேக்கரிகளில் நினைத்த விலையில் விற்கலாம்: சங்கம் அதிரடி!!

பாண் உள்ளிட்ட அனைத்து விதமான பேக்கரி உற்பத்தி பொருட்களும் இன்று (21) நள்ளிரவு முதல் கட்டுப்பாட்டு விலையின்றி விற்பனை செய்யப்படும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. விநியோகம் மற்றும் தமது தேவைக்கேற்ப விலைகளை நிர்ணயிக்க…

ஓட்டோ கட்டணம் ஒரேடியாக அதிகரிப்பு !!

எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதை அடுத்து ஓட்டோ கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. முதலாவது கிலோமீற்றருக்கு 80 ரூபாயும், இரண்டாவது கிலோமீற்றர் முதல் ஒவ்வொரு கிலோமீற்றர் தூரத்துக்கும் 45 ரூபாய் அறவிடுவதற்கும் ஓட்டோ உரிமையாளர்கள்…

எவ்வளவு பசித்தாலும் சிங்கங்கள் புல் மேய்வதில்லை !!

எவ்வளவு பசித்தாலும் சிங்கங்கள் புல் உண்பதில்லை என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தரும் நாரஹேன்பிட்டி அபயராம விகாரையின் விகாராதிபதியுமான முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பு…

இளவாலையில் கஞ்சா களவாடிய பொலிஸ் அதிகாரி பணிநீக்கம்!!

கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கைக்காக கையளிக்கப்பட்ட கேரளாக் கஞ்சாவை களவாடிய இளவாலை பொலிஸ் நிலைய உப பரிசோதகர் ஒருவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். மாதகல் கடற்பரப்பில் இந்த மாதம் 6ஆம் திகதி கடற்படையினரால் ஒரு தொகுதி…

யாழில் பட்டத்துடன் ஆகாயத்தில் பறந்த இளைஞன்!! (படங்கள்)

யாழில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பட்டத்தின் கயிற்றை விடாது, சுமார் 40 அடி உயரத்தில் 5 நிமிடம் வரை தொங்கிக் கொண்டிருந்த சம்பவம் வடமராட்சி பருத்தித்துறை புலோலி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இளைஞர்கள் பலர் பட்டம் விட்டுகொண்டிருந்தபோது…

அதிரும் ரஷ்யா – கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்குகிறது…!!

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா 5-வது இடத்தில் உள்ளது. ரஷ்யாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் வேகமெடுத்து வருகிறது. இந்நிலையில், ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3…

பேட்டரியை மாற்ற இவ்வளவு செலவா..? கோபத்தில் டெஸ்லா காரை வெடிவைத்து தகர்த்த…

ஆட்டோமொபைல் நிறுவனமான டெஸ்லா, புதுமைகள் மற்றும் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய எலெக்ட்ரிக் வாகன துறையில் முன்னணியில் உள்ளது. இத்தனை பெருமை இருந்தும், அதிருப்தியடைந்த வாடிக்கையாளர் ஒருவர், காரை வெடிக்கச் செய்ததை தடுக்க முடியாமல்…

யாழ்ப்பாணம் – காரைநகர் பிரதேச சபையின் 2022 ம் ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது…

யாழ்ப்பாணம் - காரைநகர் பிரதேச சபையின் 2 ஆயிரத்து 22 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடைவையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. காரைநகர் பிரதேச சபையின் விசேட அமர்வு இன்றையதினம் தவிசாளர் மயிலன் அப்புத்துரை தலைமையில் சபை…