;
Athirady Tamil News

பாலின அறுவை சிகிச்சை: குழந்தையின் தனியுரிமையை மீறும்- கேரள ஐகோர்ட்டு கருத்து!!

கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதி, தெளிவற்ற பிறப்புறுப்பு கொண்ட தங்களது 7 வயது குழந்தைக்கு பிறப்புறுப்பு மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கேரள ஜகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு விசாரணைக்கு வந்தது.…

ஆசிரியர்கள் தாக்கப்படுவது ஏன்? ஆசிரியர் – மாணவர் உறவில் என்ன சிக்கல்? (கட்டுரை)

தமிழ்நாட்டில் திருவள்ளூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்களால் செருப்பால் அடித்து கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். அவர் மாணவனை அடித்து ஆபாசமாக பேசி காலில் விழ வைத்ததாகக் கூறப்படுகிறது. ஆசிரியர்…

30 வருடங்கள் உயிர் வாழ்ந்து கின்னஸ் சாதனை படைத்த நாய்!!

பொதுவாகவே நாய்களின் ஆயுட்காலம் 10 முதல் 15 வயது வரை தான். ஆனால் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த பாபி என்ற பெயரிடப்பட்ட நாய் ஒன்று 30 வருடங்கள் வாழ்ந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு நாய் 29 ஆண்டுகள்…

2 என்ஜின்கள் செயல் இழந்தாலும் சந்திரயான் -3 விண்கலத்தை நிலவில் வெற்றிகரமாக தரையிறக்க…

நிலவின் தென்துருவ பகுதியை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் சந்திராயன்-3 விண்கலம் கடந்த 14-ந் தேதி ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. பல்வேறு நிலைகளை கடந்து சென்றுள்ள இந்த விண்கலம் 40…

பிலிப்பைன்சில் நிலநடுக்கம்!!

பிலிப்பைன்சின் மின் டானோ பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.4 புள்ளிகளாக பதிவானது. 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம்…

கேரளா இனி கேரளம்- சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!!

பினராயி விஜயன் தலைமையில் இடதுசாரி கூட்டணி ஆட்சி கேரளாவில் நடைபெற்று வருகிறது. பொது சிவில் சட்டத்துக்கு எதிராக கேரளா சட்டசபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது. இந்தநிலையில் கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற…

தொழிற்சாலையில் திடீர் விபத்து: பாலாடைக்கட்டிகளின் அடியில் சிக்கி உயிரிழந்த தொழிலதிபர்!!

சீஸ் எனப்படும் பாலாடைக்கட்டிகள் ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான உணவுப்பொருள். ஐரோப்பாவின் சீஸ் தேவைகளில் பெரும்பகுதியை இத்தாலி பூர்த்தி செய்கிறது. கிரானா படானோ மற்றும் பார்மிஜியானோ ரெகியானோ எனும் சீஸ் வகைகள் இத்தாலியில்தான் பெருமளவில்…

மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்ட அச்சங்குளம் சதுப்புநிலப்பகுதி!! (PHOTOS)

மன்னார் மாவட்டம் சுற்றுலாத்துறையினை மையமாக கொண்ட பிரதேசமாகும். இயற்கையாகவே இவ் மாவட்டத்தின் அமைவும் காலநிலைகளும் சுற்றுலாத்துறைக்கு பங்களிப்பினை நல்கும் விதத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். ஆசியாவின் மிக பாரிய கண்டல்நிலம்…

தந்தை யார்? சித்தப்பா யார்?- இரட்டையர்களால் குழப்பம் அடைந்த கைக்குழந்தை!!

சமூக வலைதளங்களில் குழந்தைகள் தொடர்பான வீடியோக்கள் ஏராளமாக பகிரப்படுவதுண்டு. அவற்றில் சில வீடியோக்கள் வைரலாக பரவி விடும். அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் தற்போது ஒரு கைக்குழந்தையின் வீடியோ வைரலாகி வருகிறது. மனதை கவரும் அந்த வீடியோவில் அந்த…

சிக்கலில் சீன பொருளாதாரம்; வீழ்ச்சியடையும் இந்திய பங்குச்சந்தை!!

பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை பன்மடங்கு உயர்ந்து மக்களின் வாங்கும் திறன் குறையும் போது பணவீக்கம் (inflation) எனும் நிலை தோன்றும். ஆனால் பொருட்களுக்கும் சேவைகளுக்கும் தேவை குறையும் போது அவற்றின் விலையும் குறைய தொடங்கும். குறைந்த அளவிலான…

வழிமறித்த காட்டு யானை கபாலியை சாந்தப்படுத்திய அரசு பஸ் டிரைவர்!!

கேரள மாநிலத்தில் வனப்பகுதி வழியாக வாகனங்களில் செல்பவர்கள் மீதான காட்டு யானைகளின் தாக்குதல்கள் வழக்கமாகி வருகிறது. அவ்வாறு யானைகள் தாக்கக்கூடிய விடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பரவி வருகிறது. அதுபோல் ஒரு வீடியோ தற்போது பரவி…

அமெ. டொலர் ஆசையில் ரூபாயை இழந்த பெண் !!

அமெரிக்காவில் இருந்து 70 ஆயிரம் டொலர், கைகடிகாரம், தங்க ஆபரணங்கள் கொண்ட பொதி ஒன்றினை வட்ஆப் மூலம் வீடியோ படத்தை அனுப்பி, சுங்க திணைக்களத்தில் கடமையாற்றும் பெண் போல் நடித்தவரிடம் மட்டக்களப்பிலுள்ள பெண் ஒருவர் 95 ஆயிரம் பணத்தை…

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு !!

அனுமதி பெற்ற வர்த்தக வங்கிகளின் அனைத்து ரூபாய் வைப்பு பொறுப்புக்கள் மீதும் ஏற்புடைய நியதி ஒதுக்கு விகிதத்தை ஓகஸ்ட் 16ஆம் திகதி ஆரம்பிக்கின்ற ஒதுக்குப் பேணுகை காலப்பகுதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் 4.00 சதவீதத்திலிருந்து 2.00…

நெய் சேர்த்துகொள்வது உடலுக்கு நலமா? (மருத்துவம்)

நெய் உடலுக்கு ஆரோக்கியமானதுதானா, என்ற கேள்வி பெரும்பாலானோர் மனதில் இருக்கும் ஒன்றாகும். நெய்யை அளவோடு எடுத்து கொண்டால் ஆரோக்கியமானதுதான். சுத்தமான நெய்யில், பேட்டி ஆசிட் அல்லது சுத்திகரிக்கப்பட்ட கொழுப்புகளின் சதவீதம் குறைவாகவே…

இலங்கையில் மீண்டும் மக்கள் போராட்டம் வெடிக்கும் அபாயம்- உளவுத்துறை எச்சரிக்கையால்…

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். கடந்த ஆண்டு மே மாதம் பெரிய அளவில் போராட்டம் வெடித்தது. அதிபர் மாளிகையை மக்கள் கைப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ராஜபக்சே குடும்பத்தினர் அரசாங்க…

ஊழலை நாட்டுக்கு அறிமுகப்படுத்தியதே காங்கிரஸ் தான்- ராகுலின் குற்றச்சாட்டுக்கு ஸ்மிருதி…

பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்காக காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதா தளம், சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ் உள்பட 26 கட்சிகள் ஒருங்கிணைந்து "இந்தியா" என்ற கூட்டணியை…

அழகி போட்டியில் பாலியல் அத்துமீறல்: இந்தோனேசியாவில் பங்கேற்ற பெண்கள் பரபரப்பு புகார்!!

அமெரிக்கா மற்றும் தாய்லாந்து ஆகிய 2 நாடுகளை உள்ளடக்கிய மிஸ் யுனிவர்ஸ் அமைப்பு உலகெங்கிலும் வருடாவருடம் மிஸ் யுனிவர்ஸ் எனும் பெயரில் அழகிப்போட்டிகளை நடத்தி வருகிறது. தென்கிழக்கு ஆசியாவில், குறிப்பாக இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும்…

பாராளுமன்றத்தில் பறக்கும் முத்தம் கொடுத்தார்.. ராகுல் காந்தி மீது பா.ஜ.க. பெண்…

பாராளுமன்றத்தில் இன்று மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது காரசாரமாக விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பங்கேற்று பேசும்போது மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்தியாவின் குரலை…

பயங்கரவாத தாக்குதல்களுக்கு உங்கள் நாட்டிற்குள்ளேயே விடை தேடுங்கள்: பாகிஸ்தானுக்கு…

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இதில் பொதுமக்களும், ராணுவத்தினரும் கொல்லப்பட்டு வருகின்றனர். சென்ற மாதம் நடைபெற்ற ஒரு தாக்குதலில் 12 பாகிஸ்தான் நாட்டு ராணுவ வீரர்கள்…

குஜராத் மக்களின் மனங்களை வென்றார்: போலீஸ் அதிகாரிக்கு பூ மழை தூவி கண்ணீர் மல்க உற்சாக…

ஆந்திர மாநிலம் அமலாபுரத்தை சேர்ந்தவர் ரவிதேஜா. ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் குஜராத் மாநிலத்தில் பணியாற்றி வருகிறார். அங்கு ஜூனாகட் மாவட்ட சூப்பிரண்டாக பணியாற்றி வந்த ரவிதேஜா அப்பகுதியில் சிறப்பாக பணியாற்றி ரவுடிகளை ஒழித்து கட்டியுள்ளார். அவரது…

கொடூர போதைப் பொருள் குற்றவாளிக்கு 45 ஆண்டு சிறை: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!!

கொலம்பியா நாட்டில் போதை மருந்து கடத்தலும், அது தொடர்பான கொலைகளும் நடைபெறுவது வழக்கமான ஒன்று. அங்கு இக்குற்றங்களில் பல குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு குழுவின் தலைவராக விளங்கியவர் ஒடோனியல் என அழைக்கப்பட்ட டெய்ரோ அன்டோனியோ…

நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்ததில் அரசியல் உள்நோக்கம் உள்ளது- அமித்ஷா பேச்சு!!

ஆளும் பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ் கட்சியால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை இல்லா தீர்மானம்…

இவரை கண்டால் உடனடியாக தகவல் தாருங்கள்!!

காணாமல் போன இளைஞரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். இந்த இளைஞன் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞன் காணாமல்…

ஒட்டுமொத்த இந்தியாவும் எனது வீடுதான்- ராகுல் காந்தி!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எம்.பி. பதவி மீண்டும் வழங்கப்பட்டதை அடுத்து அவருக்கு துக்ளக் லேன் இல்லத்தை மீண்டும் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. இதையடுத்து ராகுல் காந்திக்கு துக்ளக் லேன் இல்லத்தை மீண்டும்…

ஐ.என்.டி.ஐ.ஏ. என்ற பெயர் உங்களுக்கு கைகொடுக்காது.. பாராளுமன்ற விவாதத்தில் கிரண் ரிஜிஜு…

மத்திய பாஜக அரசுக்கு எதிராக பாராளுமன்ற மக்களவையில் ஐ.என்.டி.ஐ.ஏ. கூட்டணியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பாஜக அரசு மீதும் பிரதமர்…

யாழில். 2 மாதங்களில் 33 சிறுவர்கள் போதைக்கு அடிமையான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்!!

யாழ்ப்பாணத்தில் கடந்த 2 மாத காலப்பகுதிக்குள் 33 சிறுவர்கள் போதைக்கு அடிமையானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கூட்டத்தின் போதே அதிகாரிகளால் இந்த விடயம்…

உடுவிலில் 54 வயது நபரை அடித்துக்கொன்ற குற்றம் ; 06 பேர் மறியலில் – மேலும் 2 பேர்…

காதலியுடன் வீட்டை விட்டு வெளியேறிய 54 வயதுடைய நபரை அடித்து கொலை செய்த குற்றச்சாட்டில் கைதான 06 பேரையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு, மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. அதேவேளை குறித்த கொலை சம்பவம்…

கட்டைக்காட்டில் விபத்து ; இளைஞன் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில்இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மன்னார் பகுதியைச் சேர்ந்த செபமாலை நிரோசன் (வயது 22) என்பவரே உயிரிழந்துள்ளார்.…

யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூன்று கடற்தொழிலாளர்கள் தமிழகத்தில் கரையொதுங்கியுள்ளனர்.!!

படகு பழுதடைந்தமையால் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூன்று கடற்தொழிலாளர்கள் தமிழகம் வேதாரண்யம் பகுதியில் கரையொதுங்கி உள்ளனர். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியை அற்புதராஜா ஸ்ரீகாந்தன் (வயது 37) , வல்வெட்டித்துறையை சேர்ந்த சு. சிவகுமார் மற்றும்…

சர்வதேச தமிழியல் மாநாடு!! (PHOTOS)

யாழ்ப்பாண பல்கலைக்கழக தமிழ் துறையால் நடத்தப்படும் சர்வதேச தமிழியல் மாநாடு, " சமூக கட்டுமானத்தில் சங்கமருவிய கால அற இலக்கியங்கள் " எனும் தொனிப்பொருளில் இரண்டு நாட்கள் நடைபெற்றன. யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் கடந்த திங்கட்கிழமை…

நள்ளிரவில் இடம்பெற்ற விபத்து – அதிஷ்டவசமாக உயிர் தப்பிய யுவதி !!

ஏழு மாடி கட்டடத்தில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அவுஸ்திரேலியாவில் இந்த அதிசய சம்பவம் நடந்தேறியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கடந்த ஜூலை 29ஆம்…

ரணிலுக்கு சவால் விடுத்தார் ஸ்ரீதரன் எம்.பி !!

தமிழர்கள் தனித்து செல்ல விரும்புகிறார்களா,சமஷ்டி அடிப்படையில் வாழ விரும்புகிறார்களா என்பதை அறிய வடக்கு மற்றும் கிழக்கு தமிழர்கள்,மலையகத் தமிழர்கள் மற்றும் கொழும்பில் வாழும் தமிழர்களிடம் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த நீங்கள் தயாரா ?என தமிழ்…

6 மாநிலங்களில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!!

ஜார்க்கண்ட், கேரளா, திரிபுரா, மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளில் செப்டம்பர் 5ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய…