;
Athirady Tamil News

சில பகுதிகளில் நாளை நீர் விநியோகம் இடைநிறுத்தம்!!

அவசர திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பில் சில பகுதிகளுக்கான நீர் விநியோகம் நாளை காலை 9.00 மணி முதல் 15 மணித்தியாளங்கள் இடைநிறுத்தப்படவுள்ளது. இதற்கமைவாக , கொழும்பு 01,03,09,14 மற்றும் கடுவெல பகுதிகளில் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.…

வவுனியாவில் கைக்குண்டு மீட்பு!!!

வவுனியா கொந்தக்காரங்குளம் பகுதியில் உள்ள தோட்ட காணியிலிருந்து கைக்குண்டு ஒன்றினை ஓமந்தை காவற்துறையினர் இன்றையதினம் மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, இன்று (20) மாலை வவுனியா கொந்தக்காரங்குளம் பகுதியில் உள்ள தனியார் தோட்ட…

திருவண்ணாமலை தொகுதியில் நிர்வாணமாக வந்த விவசாயிகளால் பரபரப்பு..!

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய நிர்வாணமாக வந்த விவசாயிகளால் பரபரப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து மாநில தலைவர் அய்யாக்கண்ணு உள்பட 16 பேரை போலீசார் கைது…

ஜப்பானில் கடும் நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை…!!

ஜப்பானில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் டோக்கியோ அருகில் உருவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 அலகாக பதிவாகியிருந்ததாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. 7.0 ரிக்டரில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு…

மலேசியாவுடனான தூதரக உறவுகளை துண்டித்தது வடகொரியா..!!

அணு ஆயுத விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடிக்கிறது. இந்த நிலையில் மலேசியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் வட கொரியாவை சேர்ந்த, முன் சோல் மியோங் என்பவர் மீது பண மோசடி வழக்கு…

இலங்கையில் மேலும் 158 பேருக்கு கொரோனா !!

இலங்கையில் மேலும் 158 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் 239 பேர் பூரணமாக குணம்!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று (20) மேலும் 239 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 86,466 பேர் பூரணமாக குணமடைந்து வீடு…

ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட சிறைச்சாலை உத்தியோகத்தர் கைது !!

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் மதுவரித் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மார்டீன் வீதி சந்தியில் வைத்து சந்தேக நபர் இன்று முற்பகல் 11.30 மணிக்கு…

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களின் ஊடக சந்திப்பு!! (வீடியோ)

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களின் ஊடக சந்திப்பு இன்றையதினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா" http://www.athirady.com/tamil-news/news/1459316.html

காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனைக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு – டக்ளஸ்!! (வீடியோ,…

காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனைக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு வழங்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி வழங்கியுள்ளார். காணாமல் போனோரின் உறவினர்களுக்கு பரிகாரம் தேடும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல்…

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்- இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?..!!

உலகில் மகிழ்ச்சியான முறையில் மக்கள் வாழும் நாடுகளின் பட்டியல், ஐ.நா. நிலையான அபிவிருத்தி தீர்வுகள் நெட்வொர்க் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான பட்டியல் சமீபத்தில் வெளியானது. மொத்தம் 149 நாடுகள் மதிப்பாய்வு…

மகளுக்கு பாலியல் தொந்தரவு: தந்தைக்கு 7 ஆண்டு சிறை தண்டனை..!!

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் பகுதியை சேர்ந்த 45 வயதுடைய விவசாயி ஒருவர் தனது 17 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதுதொடர்பாக சிறுமியின் தாய் அறந்தாங்கி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 2020-ம் ஆண்டு…

துறவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட வேண்டும் – மாநிலங்களவையில் சிவசேனா எம்.பி.…

சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசியபோது, “நமது நாட்டில் பல துறவிகள் மற்றும் மதத்தலைவர்களிடம் ஆதார் அட்டை இல்லை. அவர்களிடம் ஸ்மார்ட் போனும் கிடையாது. அவர்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு…

தேர்தல் முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி வழக்கு – ஐகோர்ட்டில் விரைவில்…

சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் நேற்று வழக்குகளை விசாரித்தனர். அப்போது வக்கீல் ஏ.பி.சூரியபிரகாசம் ஆஜராகி, ‘தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து…

அஸ்ட்ராஜெனகா தடுப்பூசிக்கு பின்லாந்து அரசு தற்காலிக தடை..!!

உலக அளவில் இந்தியா, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகின்றன. அந்த வகையில் கொரோனாவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகளில், ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேகா நிறுவனங்கள்…

திரிணாமுல் காங்கிரசில் இருந்து துரோகிகள் ஒழிந்தது நல்லது – மம்தா பானர்ஜி..!!

மேற்கு வங்காளத்தில் வருகிற 27-ந்தேதி முதல் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்தது. குறிப்பாக கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், சுவேந்து அதிகாரி, ரஜிப் பானர்ஜி…

குளித்தலை அருகே கடன் தொல்லையால் தூக்குப்போட்டு கர்ப்பிணி தற்கொலை..!

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள ராஜேந்திரன் அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி. புரோகிதராக உள்ளார். இவரது மனைவி ஜனனி என்கின்ற ஜானகி (வயது 26). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 8 வருடங்கள் ஆகின்றன. இவர்களுக்கு தனுவர்ஷன்…

இதயத்துக்குத் தேவை எலெக்ட்ரிக் ஷாக்! (மருத்துவம்)

இதயம் திடீரென வேகமாகத் துடித்துப் படபடவென்று அடித்துக்கொள்ளும் அனுபவம் நம் எல்லோருக்குமே ஏற்பட்டிருக்கும். கடுமையான காய்ச்சல் இருக்கும்போது, ஒரே மூச்சில் பல மாடிகளை ஏறும்போது, கோபத்தில் கொந்தளிக்கும் போது, கவலைப்படும் போது,…

சீன தடுப்பூசியை எடுத்து கொண்ட பாகிஸ்தான் பிரதமர்..!!

சீனாவில் தயாரான சினோபார்ம் தடுப்பூசியின் 5 லட்சம் டோஸ்கள் கடந்த பிப்ரவரி 1ந்தேதி பாகிஸ்தான் நாட்டுக்கு நன்கொடையாக அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு அடுத்த நாள் பாகிஸ்தானில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின. அந்நாட்டில் 6.15…

காங்கேயத்தில் சாலை தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி வக்கீல் பலி..!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் வக்கீல் இறந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே உள்ள செப்பளாங்காட்டு பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (வயது 56). வக்கீல். இவர் நேற்று காலை 11.15 மணிக்கு, மோட்டார்…

ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசிகள் தயாரிக்க இந்திய மருந்து நிறுவனத்துடன் ஒப்பந்தம்..!!

உலகின் முதல் பதிவு செய்யப்பட்ட தடுப்பூசியான ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி-யை 20 கோடி எண்ணிக்கையில் தயாரித்து மூன்றாவது காலாண்டு முதல் விநியோகிக்க, இந்திய மருந்து நிறுவனத்துடன் ரஷ்யா ஒப்பந்தம் போட்டுள்ளது. ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்தானது 91.6%…

ரவி கருணாநாயக்க உட்பட 8 பேரின் பிசிஆர் முடிவுகள் !!

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரவி கருணாநாயக்க உட்பட 8 பேரின் பிசிஆர் முடிவுகள் வௌியாகியுள்ளது. அவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அவர்கள் அனைவரும்…

பெற்றோரை பிரிந்து 14 வருடங்களாக அன்பகத்தில் வசிக்கும் யுவதிக்கு திருமணம்!! (படங்கள்)

தாய், தந்தையினை பிரிந்து 14 வருடத்திற்கு மேலாக வவுனியா வேப்பங்குளம் இந்து அன்பகத்தில் வசித்து வந்த யுவதிக்கு அன்பகத்தின் பொறுப்பாளர் சாமி அம்மா தலைமையில் இன்று (20.03.2021) காலை திருமணம் இடம்பெற்றது. பாசுகி என்ற யுவதி 14 வருடங்களாக…

மராட்டியத்தில் 25,681 பேருக்கு கொரோனா தொற்று..!!

மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க அம்மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 25,681- பேருக்கு கொரோனா…

கொரோனா விதிகளை பின்பற்றாவிட்டால் கடைகளுக்கு ரூ.5,000 அபராதம்..!!!

தமிழகத்தில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. வணிகநிறுவனங்கள் திறப்பு மற்றும் 100 சதவீத பஸ்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு தளர்வுகள் காரணமாக மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை மறந்து வருவதால் மீண்டும் தொற்று அதிகரிக்க…

சபரிமலை அய்யப்பன் கோவில் பிரச்சினையில் கேரள அரசு நிலையில் மாற்றம்..!!

சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயதுவரை உடைய பெண்களை அனுமதிப்பது இல்லை. அதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, எல்லா வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த…

கேரளாவில் இன்று புதிதாக 1,984 பேருக்கு கொரோனா தொற்று..!!

கேரளாவில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா தொற்று அதிகரித்தே காணப்படுகிறது. அந்த வகையில் இன்று அம்மாநிலத்தில் 1,984- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 25 ஆயிரத்து…

ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகள் குறித்து மத்திய இயக்குநா் வாரியக் குழு ஆலோசனை..!!

ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் தலைமையில் மத்திய இயக்குநா் வாரியக் குழுவின் 588-ஆவது ஆலோசனை கூட்டம் காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது. இதில், தற்போதைய பொருளாதார சூழல் குறித்தும், சா்வதேச மற்றும் உள்நாட்டு அளவில் எழுந்துள்ள சவால்கள்…

சீனாவின் சினோபார்ம் கொவிட்-19 தடுப்புமருந்து அங்கிகரிப்பு !!

சீனாவால் தயாரிக்கப்பட்ட சினோபார்ம் கொவிட்-19 தடுப்புமருந்தை, அவசர தேவைக்கு பயன்படுத்துவதை இலங்கை அங்கிகரித்துள்ளது. தேசிய ஒளடதங்கள் வழிகாட்டல் அதிகாரசபையாலேயே அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக, ஓளடத தயாரிப்பு மற்றும் விநியோகத்துக்கான…

ஜெனிவாவில் எமக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அரசியல்மயமானவை!!

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய இராச்சியம், கனடா, ஜேர்மனி உள்ளிட்ட பல நாடுகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் மறைக்கப்பட்ட வகையில், அரசியல் நோக்கத்திற்காக முன்னெடுக்கப்பட்டுள்ளன என வெளிநாட்டு அமைச்சர்…

பரசூட் பயிற்சியின் போது விபத்து – பரசூட் வீரர் ஒருவர் பலி!!!

அம்பாறையில் பரசூட் பயிற்சியில் ஈடுபட்ட இரண்டு பரசூட் வீரர்கள் விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் ஒரு விமானப்படை வீரர் உயிரிழந்துள்ளதாக விமானப் படை தெரிவித்துள்ளது. சுமார் 8000 அடி உயரத்தில் இருந்து பரசூட் வீரர்கள் குதித்த போது பரசூட்கள்…

பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் செயலிகள் தீடீர் முடக்கம்: பயனாளர்கள் தவிப்பு..!!

உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் உபயோகப்படுத்தும் செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. செய்திகளை அனுப்புதல், வீடியோ, புகைப்படங்களை பகிர்தல், வீடியோ காலிங், வாய்ஸ் காலிங் போன்ற பல்வேறு வசதிகளை வாட்ஸ் அப் வழங்கி வருகிறது. ஃபேஸ்புக் நிறுவனம்தான்…

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு- மகாராஷ்டிராவில் புதிய கட்டுப்பாடுகள்..!!

மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரம் என்ற அளவில் உள்ளது. பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் முந்தைய கட்டுப்பாடுகளுடன்…

மலையக மக்கள் முன்னணியில் இருந்து அரவிந்தகுமார் நீக்கம்!!

பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் மலையக மக்கள் முன்னணியின் உறுப்புரிமையில் இருந்தும் அவர் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக நேற்று மாலை நடைபெற்ற (19) மத்திய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின்…