;
Athirady Tamil News

டெல்லியில் நாளை முதல் மதுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு..!!

புதுடெல்லி, டெல்லியில் புதிய மதுக் கொள்கை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி சில்லறை மது பானக் கடைகளை இனி அரசு நடத்துவதில்லை என்ற முடிவெடுக்கப்பட்டு மது பான விற்பனை செய்வதற்கான உரிமம் தனியாருக்கு வழங்கப்பட்டது. இந்த கொள்கையின் கீழ்…

செஸ் ஒலிம்பியாட் போட்டி அரங்கிற்கு நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..!!

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செஸ் வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.…

தேனி மாவட்டத்தில் தொடரும் கனமழை- வைகை அணை நீர்மட்டம் 67 அடியை எட்டியது..!!

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கேரளா மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று பகல் பொழுதில் வெயில் சுட்டெரித்தபோதும் மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து சாரலாக தொடங்கி கன மழை கொட்டியது.…

சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் வீடியோ கேமில் மூழ்கி இருந்த பெண் கவுன்சிலர்..!!

சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நேற்று நடந்தது. 200 கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தது. தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து…

பூந்தமல்லி அருகே 10 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம்- பக்தர்கள் தரிசனம்..!!

பூந்தமல்லியை அடுத்த குமணன்சாவடியில் பழமையான ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடித்திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான ஆடித்திருவிழா கடந்த 22-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.…

சென்னையில் சாலையோரங்களில் கேட்பாரற்ற வாகனங்களால் போக்குவரத்து பாதிக்கும் அவலம்..!!

சென்னையில் சாலை யோரங்களில் கேட்பாரற்று நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சென்னையில் மாநகர சாலையோர பகுதிகளில் ஆங்காங்கே தேவையற்ற வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால் காலை, மாலை என எப்போதும் சாலைகளில்…

உலக தாய்ப்பால் வாரம்- தாய்ப்பால் கொடுப்பதால் பதற்றம், மன அழுத்தம் குறைகிறது..!!

கிராம சுகாதார செவிலியர் ஜெயலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாய்-சேய் இருவருக்கும் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் உலக தாய்ப்பால் வாரம்…

மின்பாதையில் விபத்து- மதுரையில் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்..!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கருவேலம்பட்டியில் ரெயில்வே கேட் கிராசிங் லெவல் உள்ளது. இன்று காலை 11 மணியளவில் நாகர்கோவிலில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த ரெயில் அந்த பகுதியை கடப்பதற்காக கேட் மூடப்பட்டது. சிறிது…

சீன உளவு கப்பலை இலங்கைக்குள் நுழைய விட கூடாது- ராமதாஸ் வேண்டுகோள்..!!

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சீனாவுக்கு சொந்தமான யுவான் வாங்-5 என்ற சக்தி வாய்ந்த உளவுக்கப்பல் வரும் ஆகஸ்ட் 11-ந்தேதி இலங்கையின் அம்மாந்தோட்டை துறை முகத்திற்கு வந்து, ஒரு வாரத்திற்கு நிலை…

ஒரே குடும்பத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளான 4 சகோதர-சகோதரிகள்..!!

ஒரு குடும்பத்தில் ஒருவர் அல்லது 2 பேர் அல்லது கணவன்- மனைவி இந்தியாவில் உயர்ந்த பதவியான ஐ.ஏ.எஸ், அல்லது ஐ.பி.எஸ் ஆக இருக்கலாம். ஆனால் 4 சகோதர- சகோதரிகள் இந்த பதவியை பிடித்து சாதனை படைத்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கார் பகுதியை…

நில மோசடி வழக்கு- சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கைது..!!

சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் மீது 1,034 கோடி நில மோசடி வழக்கு உள்ளது. இதில் சட்டவிரோதமாக நடந்த பணபரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கதுறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக கடந்த 1-ந்தேதி சஞ்சய்…

கேரளாவில் யூ டியூப் பார்த்து ஒயின் தயாரித்த 12 வயது சிறுவன்..!!

சமூக வலைதளங்கள் பல்வேறு நல்ல தகவல்களை மக்களுக்கு வழங்கி வந்தாலும், சில நேரங்களில் பாதிப்பையும் ஏற்படுத்தி விடுகின்றன. இதில் யூ டியூப் பார்த்து பல விஷயங்களை தெரிந்து கொள்பவர்கள் மத்தியில் மதுபானம் தயாரித்து நண்பனை மயக்கமடையச் செய்துள்ளான் 12…

பிரதமர் மோடி வீட்டை 5-ந்தேதி முற்றுகையிட்டு போராட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு..!!

விலைவாசி உயர்வு, அத்தியாவசிய பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி விகிதம் ஆகியவற்றை கண்டித்து காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தை முடக்கி வருகிறார்கள். இரு அவைகளும் முற்றிலும் செயல்படவில்லை. இந்த நிலையில் விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி.…

அதிக நன்கொடை பெற்றதில் தி.மு.க.வுக்கு ரூ.34 கோடி கிடைத்தது..!!

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அனைத்து அரசியல் கட்சியிலும் ஒவ்வொரு நிதியாண்டிலும் ரூ.20 ஆயிரத்துக்கு மேல் பெற்ற நன்கொடை விவரங்களை தேர்தல் அணைத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். 2020-21-ம் நிதியாண்டில் மாநில கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்கள்…

திருடன்-போலீஸ் விளையாட்டில் விபரீதம்: 11 வயது சிறுவன் குண்டு பாய்ந்து பலி..!!

உத்தரபிரதேச மாநிலம் குஷாம்பி மாவட்டம் கராரி பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் ஜெய்ஸ் வால். இவர் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளராக உள்ளார். இவரது 10 வயது மகன் நேற்று மாலை பக்கத்து வீட்டு நண்பர்களுடன் திருடன் போலீஸ் விளையாட்டு…

ஒன்று வாங்கினால் 2 சரக்கு பாட்டில் இலவசம்- டெல்லியில் அலை மோதும் கூட்டம்..!!

சரக்கு வாங்க சலுகைகள் அறிவித்தால் எந்த மது பிரியர்கள் தான் சும்மா இருப்பார்கள். இப்படி தான் டெல்லியில் மதுக்கடைகள் வெளியிட்ட அறிவிப்பால் மதுபிரியர்கள் திரண்டனர். டெல்லியில் மொத்தம் 468 தனியார் மதுபான விற்பனை கடைகள் உள்ளன. இந்த நிலையில் மது…

வாஞ்சிநாதன் குறித்து பிரதமர் மோடி புகழாரம்..!!

பிரதமர் நரேந்திர மோடி இன்றைய மன் கி பாத் உரையில் பேசியதாவது:- இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும் அற்புதமான, வரலாற்று தருணத்தை காண போகிறோம். ஆகஸ்ட் 13 முதல் 15 வரை மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும்.…

கேரளாவில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளி பாடத்திட்டத்தில் பாலியல் கல்வி- மந்திரி சிவன்குட்டி…

புதிய பள்ளி பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியை சேர்க்க வேண்டும் என கேரளாவில் சில அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதுகுறித்து கேரள கல்வி மந்திரி சிவன்குட்டி கூறுகையில், பள்ளி பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்களை மறுசீரமைக்க குறைந்தது 2…

கொரோனாவுக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது – பிரதமர் மோடி உரை..!!

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த…

சுதந்திர தின கொண்டாட்டம்- வீடுகளில் தேசியக் கொடி ஏற்ற பிரதமர் மோடி வேண்டு கோள்..!!

மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே வானொலி மூலம் இன்று பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது: நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்ட இயக்கம், பொது மக்களின் இயக்கமாக மாறி வருவது மகிழ்ச்சி…

கேரளாவில் வெளிநாட்டில் இருந்து வந்த வாலிபர் திடீர் மரணம்..!!

கொரோனாவை தொடர்ந்து தற்போது உலகம் முழுவதும் உள்ள மக்களை குரங்கு அம்மை நோய் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இந்த நோய் கேரளாவைச் சேர்ந்த 35 வயது வாலிபருக்கு முதலில் ஏற்பட்டது. கடந்த 14-ந் தேதி வெளிநாட்டில் இருந்து வந்த அவருக்கு நடத்தப்பட்ட…

ஒரே நேரத்தில் அமைச்சர் ரோஜாவை 3 ஆயிரம் பேர் போட்டோ எடுத்து சாதனை..!!

ஆந்திர மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு துறை அமைச்சராக இருப்பவர் ரோஜா. கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக அமைச்சர் ரோஜாவை ஒரே நேரத்தில் 3 ஆயிரம் பேர் போட்டோ எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி ஆந்திரா, தெலுங்கானாவை…

திருப்பதியில் 3 வாரங்களுக்கு பிறகு பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை காரணமாக பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காத அளவு இருந்தது. தினமும் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள்…

கேரளாவில் கனமழை காரணமாக மாவட்டங்களுக்கு மஞ்சள் – ஆரஞ்சு எச்சரிக்கை..!!

தென்-மத்திய வங்கக்கடலில் உருவாகி உள்ள சூறாவளி சுழற்சி காரணமாக நாட்டின் தென் மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக கேரளாவில் புதன்கிழமை வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக…

லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி சுட்டுக் கொலை- பாதுகாப்பு படையினர் அதிரடி..!!

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பட்டான் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதி துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து,…

மத்தியபிரதேசத்தில் 883 கிலோ கஞ்சா பறிமுதல்- 5 பேர் கைது..!!

மத்தியபிரதேசத்தின் சேகோர் மாவட்டத்தில் 2 வாகனங்களில் கஞ்சா கடத்திச் செல்லப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, அங்குள்ள ஒரு சுங்கச்சாவடியில் ஒரு காரையும், லாரியையும் நேற்று முன்தினம் அவர்கள்…

கோவிலை அடித்து சென்ற ஆற்று வெள்ளம்..!!

கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. அம்மாநிலங்களில் பல பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. ஆந்திர மாநிலத்தில் கோதாவரி ஆறு பொங்கிப்பாய்கிறது. இந்நிலையில், கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் புருசோத்தபட்டின…

வருமான வரிதாக்கல் செய்ய இன்று கடைசி நாள்..!!

2021-22-ம் நிதியாண்டுக்கான வருமான வரிதாக்கல் மும்முரமாக நடந்து வருகிறது. மேற்படி ஆண்டுக்கான வரிதாக்கல் செய்வதற்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கடைசி நாள் ஆகும். இதில் நேற்று முன்தினம் மாலை வரை 5 கோடிக்கும் அதிகமானோர் வருமான வரிதாக்கல்…

சில பள்ளிகள் மாணவர்களின் தாய்மொழியை இழிவாகப் பார்க்கின்றன- குடியரசு துணைத் தலைவர்…

ஐதாராபாத்தின் ராமந்தபூர் நகரில் பள்ளி பொன்விழா கொண்டாட்டங்களை தொடங்கி வைத்த குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தேசியக் கல்விக் கொள்கை-ஐ முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆக்கப்பூர்வமான…

புதிய சவால்களை எதிர்கொண்டு மோடி தலைமையிலான ஆட்சி வலுவாக உள்ளது- மத்திய மந்திரி உறுதி..!!

ஜம்மு மத்திய பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மோடி @ 20 - ட்ரீம்ஸ் மீட் டெலிவரி என்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய மத்திய மந்திரி டாக்டர் ஜிதேந்திர சிங், தெரிவித்துள்ளதாவது: முதலில் முதலமைச்சராக இருந்து பின்னர்…

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 55.14 கோடியாக உயர்வு..!!

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும்…

சென்னையில் 71-வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல்..!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில், கடந்த 70 நாட்களாக சென்னையில் ஒரு…

ஏரியை காணவில்லை எனக்கூறி விவசாயிகள் போராட்டம்..!!

சிக்பள்ளாப்பூர்: கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பாகேபள்ளி தாலுகா பெல்லாலம்பள்ளி கிராமத்தில் நேற்று விவசாயிகள் ஒரு வினோத போராட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது அவர்கள் கிராமத்தையொட்டி இருந்த ஏரியை காணவில்லை என்றும், அதை போலீசார்…

நான் பேசத் தொடங்கினால் பூகம்பம் வெடிக்கும் – உத்தவ் தாக்கரேவை எச்சரித்த ஏக்நாத்…

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா கட்சியை பிளவுபடுத்திய ஏக்நாத் ஷிண்டே பா.ஜ.க. ஆதரவுடன் முதல் மந்திரியாகி உள்ளார். இதனால் சிவசேனா 2 ஆக உடைந்துள்ளது. ஷிண்டே அணியினர் உத்தவ் தாக்கரேயை விமர்சிக்கக் கூடாது என பா.ஜ.க.வை எச்சரித்தனர். ஆனால் கடந்த…