;
Athirady Tamil News

இந்தியாவில் 100 இளைஞர்களில் 42 பேருக்கு வேலையில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!!

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3570 கிலோ மீட்டர் தூரத்துக்கான 150 நாட்கள் நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். கடந்த செப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதயாத்திரையை தொடங்கினார். தமிழ்நாடு, கேரளா,…

தீப்பெட்டி மூலப்பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்துசெய்ய வேண்டும் – தி.மு.க.…

பாராளுமன்றத்தின் மக்களவையில் தூத்துக்குடி தீப்பெட்டித் தொழிற்சாலைத் தொழிலாளர்களின் வாழ்வாதார மேம்பாடு குறித்து தி.மு.க. எம்.பி. கனிமொழி பேசினார். அப்போது தீப்பெட்டி மீதான சரக்கு, சேவை வரியை குறைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினார்.…

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் – இமாச்சல பிரதேச முதல்-மந்திரி..!!

இயற்கை எழில் கொஞ்சும் இமாசலபிரதேச மாநிலத்தில் கடந்த மாதம் 12-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இங்கு 1985-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்த முறையும் அந்த சரித்திரம் தொடருமா அல்லது மாறுமா என்பது…

மாண்டஸ் புயல்- திருப்பதியில் 189 பஸ்கள் இயக்கப்படாததால் ரூ.35 லட்சம் நஷ்டம்..!!

மாண்டஸ் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பதியில் இருந்து நெல்லூர், விஜயவாடா, குண்டூர், ஐதராபாத் மற்றும் திருமலைக்கு செல்லும் ஆந்திர மாநில அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டது. நேற்று முன்தினம் 101 பஸ்களும், நேற்று 88 பஸ்களும்…

ரூ.1.25 லட்சம் கோடி கருப்புப் பணத்தை மீட்டுள்ளோம் – மத்திய மந்திரி தகவல்..!!

மத்திய மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிரதமர் நரேந்திர மோடி எவ்வாறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார் என்பது குறித்து விளக்கினார். அப்போது அவர் கூறியதாவது: மத்திய…

குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் 2வது முறையாக பதவி ஏற்றார்- பிரதமர் மோடி, அமித் ஷா…

குஜராத் மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா அமோக வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்தது. 182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக கடந்த 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள்…

மோடியை கொல்ல தயாராக இருங்கள்… காங்கிரஸ் தலைவரின் பேச்சால் கடும் சர்ச்சை..!!

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர் ராஜா படேரியா, பிரதமர் மோடி குறித்து கடுமையான வார்த்தைகளால் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச முன்னாள் அமைச்சரான படேரியா, பவாய் நகரில் தொண்டர்களிடையே பேசியது தொடர்பான ஒரு…

மீரட் நகரில் நகை பறித்த திருடர்களை எதிர்த்து தைரியமாக போராடிய இளம்பெண்..!!

உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில் செயின் பறித்த திருடர்களுடன் இளம்பெண் மற்றும் அவரது பாட்டி ஆகியோர் தைரியமாக போராடியது அனைவராலும் பாராட்டப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு செயின் திருடர்கள், இளம்பெண்ணிடம் இருந்து கம்மலை…

மும்பை-புனே விரைவு சாலையில் சுற்றுலா பஸ் தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 2 மாணவர்கள் பலி..!!

தெற்கு மும்பையில் உள்ள செம்பூர் பகுதியில் மயங்க் என்ற பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் மயங்க் பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் 10-ம் வகுப்பு…

உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றார் தீபாங்கர் தத்தா..!!

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் முன்னிலையில் தீபாங்கர் தத்தா இன்று காலை 11 மணியளவில் நீதிபதியாக பொறுப்பேற்றார். மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்தவர் தீபாங்கர் தத்தா. இவரை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க தலைமை…

ஊழியர்கள் பற்றாக்குறை- திருப்பதியில் பக்தர்களுக்கு லட்டு விநியோகிப்பதில் சிரமம்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 3 நாட்களாக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுமார் 2½ லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக திருப்பதி வந்து இருந்தனர்.…

ஜி20 நாடுகள் சபை பிரதிநிதிகளின் முதல் உயர்மட்ட கூட்டம்: பெங்களூருவில் நாளை…

ஜி20 நாடுகள் சபையில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்சு, ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், கொரியா, மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய…

சென்னையில் 205-வது நாளாக ஒரேவிலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல்..!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இதனிடையே, கடந்த 204 நாட்களாக சென்னையில் ஒரு…

பிபா உலக கோப்பை கால்பந்து வீரர்களை இலையில் வரைந்து அசத்தும் கேரள ஓவியர்..!!

கேரளாவின் திருச்சூரை சேர்ந்தவர் சாருதத். ஓவிய கலையில் ஈடுபாடு கொண்டவர். விருப்பத்தின் பேரில் இவரே தனிப்பட்ட முறையில், ஆசிரியர் யாருமின்றி ஓவியம் வரைவது பற்றி கற்று கொண்டுள்ளார். இதில், இலையில் ஓவியம் வரைவதில் தேர்ந்தவராக உள்ளார். முதலில்,…

உத்தர பிரதேசத்தில் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி; யோகி அரசு அறிவிப்பு..!!

உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்கும் நோக்கில் கடந்த ஐந்தரை ஆண்டுகளாக முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. இந்த விசயத்தில் பூஜ்ய சகிப்பின்மை கொள்கையை அரசு கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக,…

பஞ்சாப்பில் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் ஆயுதங்கள் மீட்பு..!!

பஞ்சாப் மாநிலத்தின் அபோகார் பகுதியில் பாகிஸ்தான் எல்லையையொட்டி போடப்பட்டிருந்த ஆயுதங்கள், வெடிபொருட்கள் நேற்று மீட்கப்பட்டன. நண்பகல் 12 மணியளவில் அவற்றை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கைப்பற்றினர். 4 தோட்டா கொள்கலன்களுடன் 2 ஏ.கே.47…

‘நிலையான வளர்ச்சிதான் தேவை: ‘குறுக்கு வழி அரசியல் வேண்டாம்’ –…

மராட்டிய மாநிலம் நாக்பூரில் ரூ.75 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை பிரதமர் மோடி நேற்று தொடங்கிவைத்தார். மராட்டிய கவர்னர் பகத் சிங், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, மத்திய மந்திரி நிதின் கட்காரி உள்ளிட்டோர் முன்னிலையில், இந்த விழாவில்…

மத்தியபிரதேசத்தில் புலி தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு: கோபமடைந்த மக்கள் வனத்துறை…

மத்திய பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில் உள்ள பென்ச் புலிகள் காப்பகத்துக்கு அருகே கோண்டே என்கிற கிராமம் உள்ளது. நேற்று இந்த கிராமத்துக்குள் புகுந்த புலி ஒன்று, அங்குள்ள குடியிருப்பு பகுதிக்கு சென்றது. அங்கு தனது வீட்டின் பின்புறம் அமர்ந்து…

19 மாநில சட்டசபைகளில் 10 சதவீதத்துக்கும் குறைவான பெண் எம்.எல்.ஏ.க்கள் – மத்திய சட்ட…

நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி.க்கள், மாநில சட்டசபைகளில் பெண் எம்.எல்.ஏ.க்களின் பிரதிநிதித்துவம் குறித்தும், அவர்களின் எண்ணிக்கையை உயர்த்த மத்திய அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளதா என்பது குறித்தும் மக்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.…

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக தீபாங்கர் தத்தா இன்று பதவியேற்பு..!!

மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருப்பவர் தீபாங்கர் தத்தா. இவரை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான கொலிஜியம் மத்திய அரசுக்கு கடந்த செப்டம்பர் 26-ந் தேதி பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையை ஏற்று…

கட்டுக்கடங்காத கூட்டம் எதிரொலி: சபரிமலையில் தரிசன நேரம் அதிகரிப்பு..!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த 2 வருடங்களாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது. ஆனால் இந்த…

தமிழகத்தின் கலை, இலக்கியத்தை பிரபலப்படுத்த வேண்டும்- மத்திய மந்திரி வலியுறுத்தல்..!!

வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற காசி தமிழ் சங்க கலாச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை மந்திரி அனுராக் தாக்கூர், கூறியுள்ளதாவது: காசி தமிழ் சங்கமத்தை முன்னெடுத்த பிரதமருக்கு…

குஜராத் முதலமைச்சராக பூபேந்திர படேல் இன்று பதவியேற்பு..!!

குஜராத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 156 இடங்களை கைப்பற்றிய பாஜக 7-வது முறையாக ஆட்சியை பிடித்தது. இதையடுத்து அந்த மாநில முதலமைச்சராக பூபேந்திர படேல் இன்று பதவியேற்கிறார். காந்தி நகரில் இன்று பிற்பகல் நடைபெறும் பதவியேற்பு…

அமைச்சர் மீது கருப்பு மை வீசிய விவகாரத்தில் 3 பேர் கைது- மூன்று அதிகாரிகள் சஸ்பெண்ட்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தொழில்நுட்ப கல்வித்துறை அமைச்சராக இருக்கும் சந்திரகாந்த் பாட்டீல், நேற்று முன்தினம் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் சட்டமேதை அம்பேத்கர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி மகாத்மா பூலே ஆகியோர் கல்வி நிறுவனங்களை நடத்துவதற்கு…

உலகம் முழுவதும் இந்திய தடுப்பூசியின் செயல் திறன் நிரூபிக்கப்பட்டுள்ளது- யோகி ஆதித்யநாத்…

சர்வதேச சுகாதார பாதுகாப்பு தினத்தையொட்டி மாநில சுகாதார அமைச்சர்களின் 2 நாள் மாநாடு உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற நிறைவு விழாவில் உரையாற்றிய மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளதாவது: கொரோனா தொற்றுநோயை…

இமாச்சலை தொடர்ந்து கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்- சத்தீஸ்கர் முதல்வர் உறுதி..!!

இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்ததையடுத்து முதலமைச்சராக சுக்விந்தர் சிங் நேற்று பதவியேற்றார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் ராய்பூர் திரும்பிய சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் முதலமைச்சர் பூபேஷ் பாகேலுக்கு விமான நிலையத்தில்…

மோடி ஆட்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு சலுகைகள்- மத்திய மந்திரி விளக்கம்..!!

ஜம்மு காஷ்மீரின் கதுவா பகுதியில் நடைபெற்ற மாற்றுத் திறனாளுக்கான மாநாட்டில் பிரதமர் அலுவலகத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு…

நம்முடைய பாரம்பரியம் மற்றும் வரலாற்று பாதுகாவலர்களாக கோவில்கள் உள்ளன – மத்திய…

தமிழகத்திற்கும், உத்தர பிரதேசத்தின் காசிக்கும் இடையே நீண்டகால கலாசார தொடர்பு உள்ளது. இந்தப் பிணைப்பை மீட்டெடுத்து வலுப்படுத்தும் வகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை மத்திய அரசு ஒரு மாதம் நடத்துகிறது. வாரணாசியில் மத்திய கல்வி அமைச்சகம்…

இமாச்சல் புதிய முதல் மந்திரிக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!!

இமாசலபிரதேச மாநில சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கை சென்ற 8-ந் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 68 இடங்களில் 40 இடங்களில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதனையடுத்து,…

மும்பை- நாக்பூர் இடையேயான முதற்கட்ட விரைவு சாலை; இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்…

மராட்டிய தலைநகர் மும்பையும், மாநிலத்தின் 2-வது தலைநகராக விளங்கும் நாக்பூரையும் விரைவு சாலை மூலம் இணைக்க திட்டமிடப்பட்டது. 701 கி.மீ. விரைவு சாலை கடந்த பா.ஜனதா- சிவசேனா கூட்டணி ஆட்சியின் போது, இதற்காக மும்பை- நாக்பூர் இடையே 701 கிலோ மீட்டர்…

16, 31-ந் தேதிகளில் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு – திருப்பதி தேவஸ்தானம்…

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையானை சுலபமாக தரிசிக்க தேவஸ்தானம் 16 மற்றும் 31-ந்தேதிகளில் காலை 9 மணிக்கு ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை இணையதளத்தில் வெளியிடுகிறது. பக்தர்கள்…

ராஜஸ்தானில் இந்தியா-ஆஸ்திரேலியா கூட்டு ராணுவ பயிற்சி – இன்றோடு நிறைவு..!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ராணுவங்கள் இணைந்து ஆண்டுதோறும் கூட்டுப்பயிற்சியை நடத்தி வருகின்றன. 'ஆஸ்திரா ஹிந்த்' எனப்படும் இந்த பயிற்சி இரு நாடுகளிலும் மாறி மாறி நடத்தப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் இந்த ஆண்டுக்கான கூட்டுப்பயிற்சி…

ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக சபரிமலையில் 5 புதிய திட்டங்கள்- கேரள அரசு அனுமதி..!!

மண்டல மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16-ந் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்ட நிலையில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். நேற்று வரை 16.5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.…

பிரதமர் மோடி, அமித்ஷா போன்று கடினமாக உழைத்தால் நாமும் வெற்றி பெறலாம்- மல்லிகார்ஜுன…

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடகா மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான கலபுரகிக்கு நேற்று வருகை தந்தார். அவருக்கு கர்நாடக காங்கிரஸ் நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கு…