;
Athirady Tamil News

இந்தியாவையும், பாகிஸ்தானையும் சமமாக பார்க்கும் சகாப்தம் முடிந்து விட்டது- வெளியுறவுத்துறை…

வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் வழிபாடு நடத்தினார். முன்னதாக பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த காசி தமிழ் சங்கமம் கண்காட்சியை அவர் பார்வையிட்டார். பின்னர் பல்கலைக்கழக…

மகான்களின் போதனைகளால் இந்தியா நிலைத்து நிற்கிறது- கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான் பேச்சு..!!

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தென்னிந்திய கல்வி சங்கம் சார்பில் கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகானுக்கு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விருது வழங்கப்பட்டது. விருதை பெற்றுக் கொண்ட பின் நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியுள்ளதாவது சங்கராச்சாரியார்,…

நாக்பூரில் தேசிய சுகாதார நிறுவனம்- பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்..!!

பருவநிலை மாற்றம் உள்ளிட்டவற்றால், விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் தொற்று நோய்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க, மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் தேசிய ஒற்றை சுகாதார நிறுவனம் அமைக்கப்படுகிறது. மனிதர்களைத் தாக்கும் அறியப்படாத நோய்களைக்…

காசி தமிழ் சங்கமம் விரைவு ரெயில் சேவை தொடங்கப்படும்- ரெயில்வே மந்திரி அறிவிப்பு..!!

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறு சீரமைப்புத் திட்டப் பணிகளை மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார். அப்போது பேசிய அவர், உலகத் தரம் வாய்ந்த ரெயில் நிலையமாக இது மறுசீரமைக்கப்படுகிறது…

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வது மிகப் பெரிய சவால்- குடியரசு தலைவர் திரவுபதி முர்மு…

டெல்லியில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஏற்பாடு செய்திருந்த மனித உரிமைகள் தின கொண்டாட்டத்தில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவில், தேசிய மனித உரிமைகள் ஆணையம்…

பில்கிஸ் பானு வழக்கு: 13-ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை..!!

கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தில் பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டார். இந்த வழக்கில் தண்டனை பெற்று வந்த 11 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர். குஜராத் மாநில அரசு இவர்கள் விடுதலை குறித்து…

திருப்பதியில் ஜனவரி மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் 12-ந்தேதி வெளியீடு..!!

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஜனவரி மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளாக கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் சஹஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை…

நாக்பூரில் வந்தே பாரத் ரெயிலை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..!!

மகாராஷ்டிராவிற்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி நாளை ரூ.75,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர் மோடி நாளை காலை புதுடெல்லியில் இருந்து 9 மணியளவில் நாக்பூரில் உள்ள டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் சர்வதேச விமான…

கடும் போட்டி நிலவுவதால் இமாச்சல பிரதேச முதல்வரை பிரியங்கா காந்தி அறிவிக்கிறார்: காங்கிரஸ்…

இமாச்சல பிரதேசத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் அந்த கட்சி 40 இடங்களை கைப்பற்றியது. ஆட்சியை இழந்த பாஜகவுக்கு 25 தொகுதி கிடைத்தது. தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று…

பஞ்சாப் போலீஸ் நிலையம் மீது ராக்கெட் லாஞ்சர் தாக்குதல்- பாகிஸ்தானுக்கு தொடர்பா..!!

பஞ்சாப் மாநிலத்தில் தரன்தரன் என்ற மாவட்டம் இருக்கிறது. பாகிஸ்தான் எல்லை பகுதி அருகே இந்த மாவட்டம் உள்ளது. தரன்தரன் மாவட்டத்தில் அம்ரித்சர்-பதின்டா நெடுஞ்சாலையில் ஷர்கலி நகரில் போலீஸ் நிலையம் இருக்கிறது. இந்த நிலையில் நள்ளிரவு 1 மணியளவில்…

காதலனை கொலை செய்த வழக்கு- கிரீஷ்மாவின் மாறுபட்ட வாக்குமூலத்தால் பாதிப்பு இல்லை: விசாரணை…

கேரள மாநிலம் பாறசாலை அருகே உள்ள மூறியன் கரை பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் ஷரோன்ராஜ் (வயது 23). கடந்த அக்டோபர் மாதம் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஷரோன்ராஜ் அனுமதிக்கப்பட்டார்.…

புதிதாக 210 பேருக்கு தொற்று- கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 ஆயிரமாக சரிவு..!!

இந்தியாவில் புதிதாக 210 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. கடந்த 7-ந்தேதி பாதிப்பு 166 ஆக இருந்தது. நேற்று முன்தினம் 241 ஆகவும், நேற்று 249 ஆகவும் உயர்ந்தது.…

திருப்பதியில் புயல் மழை- வீடுகளுக்குள் இடுப்பளவு தண்ணீர் புகுந்தது..!!

மாண்டஸ் புயல் காரணமாக ஆந்திர மாநிலம் சித்தூர், திருப்பதி, காளகஸ்தி உள்ளிட்ட இடங்களில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று இரவு திருப்பதியில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. திருப்பதி கென்னடி நகரில் சாலையோரம் இருந்த மரங்கள்…

பாதயாத்திரைக்கு அனுமதி கேட்டு ஷர்மிளா உண்ணாவிரதம்- கைது செய்ய போலீசார் தீவிரம்..!!

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா. இவர் தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கி பாதயாத்திரை நடத்தி வந்தார். பாதயாத்திரையின்போது முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மற்றும் ஆளும்…

சபரிமலையில் 12 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்..!!

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக கடந்த மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக ஐயப்ப பக்தர்களின் வருகை குறைவாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு கட்டுப்பாடுகள்…

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 6 ஆண்டு ஜெயில்..!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி பள்ளியில் மிகுந்த மனச்சோர்வுடன் இருந்தார். இதனை கவனித்த வகுப்பு ஆசிரியை, அந்த மாணவியை அழைத்து விசாரித்தார். அப்போது பள்ளிக்கு வரும் வழியில் முதியவர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை…

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 28,572 விவசாயிகள் தற்கொலை..!!

நாட்டில் விவசாயிகள் தற்கொலை தொடர்பாக மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திரசிங் தோமர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்திருந்தார். அதில் விவசாயிகள் தற்கொலை தொடர்பாக கடந்த 2017 முதல் 2021 வரையிலான 5…

சென்னையை புரட்டி எடுத்த மாண்டஸ் புயல்..!!

வங்கக்கடலில் கடந்த 5-ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் நேற்று முன் தினம் அதிகாலை புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டது. பின்னர், நேற்று முன் தினம் இரவு தீவிர புயலாக வலுப்பெற்று…

நியூயார்க் ரிசர்வ் வங்கி துணை தலைவராக இந்திய பெண் நியமனம்..!!

அமெரிக்காவில் உள்ள 12 மத்திய ரிசர்வ் வங்கிகளில் முக்கியமானதாக கருதப்படும் நியூயார்க் மத்திய ரிசர்வ் வங்கியின் துணை தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த சுஷ்மிதா சுக்லா என்கிற பெண் நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை செயல்பாட்டு அதிகாரி பொறுப்பும்…

காங்கிரஸ் வீழ்ச்சிக்கு வழிவகுத்த ஆம் ஆத்மி: குஜராத்தில் வியக்க வைக்கும் புள்ளி…

குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. இதுவரை இல்லாத அளவில் பிரமிக்கத்தக்க வெற்றியை பெற்றிருக்கிறது. அந்த மாநிலத்தில் வெற்றி, தோல்விகள் குறித்த புள்ளி விவரங்கள் வியக்க வைக்கின்றன. அது பற்றிய ஒரு பார்வை வருமாறு:- சவுராஷ்டிரா பகுதியில்…

அரசின் சுற்றுச்சூழல் திட்டங்களை முழு அர்ப்பணிப்புடன் செயல்படுத்துங்கள் – பயிற்சி…

உத்தரகாண்டின் டேராடூன் மாவட்டம் முசோரியில் அமைந்துள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய ஐ.ஏ.எஸ். பயிற்சி அகாடமியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டார். அப்போது அவர் இளம் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை…

பெங்களூருவில் கடும் குளிரால் மக்கள் அவதி..!!

கடும் குளிர் சென்னை அருகே வங்கக்கடலில் உருவான 'மாண்டஸ்' புயல் சின்னம் நேற்று நள்ளிரவு மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இதன் காரணமாக சென்னை உள்பட வட தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் முன்எச்சரிக்கை…

சபரிமலையில் நெய் தேங்காய் ஷெட்டில் திடீர் தீ விபத்து- தீயணைப்பு வீரர்கள் விரைந்து…

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. சபரிமலை செல்லும் பக்தர்கள் இருமுடி கட்டி செல்வார்கள். மேலும் கோவிலில் நெய் தேங்காய் அபிஷேகமும் செய்வார்கள். இந்த தேங்காய்கள் அனைத்தும் கோவில் அருகே உள்ள ஒரு ஷெட்டில்…

சமூக ஊடகங்களில், சட்டத்திற்கு புறம்பான தகவல்களை பகிர்ந்தால் நடவடிக்கை- மத்திய மந்திரி…

பாராளுமன்ற மாநிலங்களவையில் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: சமூக ஊடகங்களை பயன்படுத்துபவர்களின் ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டியது முக்கியம். அதே…

பாதுகாப்புத் துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க நடவடிக்கை- மத்திய அரசு தகவல்..!!

பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினரின் கேள்வி ஒன்றுக்கு பாதுகாப்புத்துறை இணை மந்திரி அஜய் பட் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: பாதுகாப்புத் துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.…

இமாச்சல பிரதேசத்தில் மருமகனை வீழ்த்திய மாமனார்..!!

இமாச்சல பிரதேச சட்ட சபை தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ராணுவ கர்னலுமான தானிராம் சாதில் (வயது82) சோலன் தொகுதியில் வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளரும் மருமகனுமான ராஜேஷ் காஷ்யபை 3858 வாக்குகள்…

நடிகர் பவன் கல்யாணின் வாராஹி வாகனத்திற்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரசார் எதிர்ப்பு..!!

ஆந்திராவில் வர உள்ள சட்டசபை தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க அரசியல் கட்சியினர் பல்வேறு யூகங்களை வகுத்து வருகின்றனர். ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பல்வேறு நல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி…

பிரதமர் மோடியுடன் தம்பிதுரை எம்.பி. சந்திப்பு..!!

பிரதமர் நரேந்திர மோடியை அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை இன்று பாராளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது குஜராத் சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்றதற்கு அவர் வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் தமிழக அரசியல் நிலவரம் பற்றி…

சட்டசபை தேர்தலில் வெற்றி: இமாசல பிரதேச மக்களுக்கு மல்லிகார்ஜூன கார்கே நன்றி..!!

இமாசல பிரதேசத்தில் கடந்த மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் ஆளும் பா.ஜனதாவும், காங்கிரசும் மாறி மாறி முன்னிலை பெற்று வந்த நிலையில், இறுதியில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை…

குஜராத் மாநில வெற்றி பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும்: அசாம் முதல்-மந்திரி…

குஜராத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து உள்ளது. இந்த வெற்றி வருகிற 2024-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா நம்பிக்கை…

இலவசம் வழங்கும் அரசியலை குஜராத் மக்கள் நிராகரித்து விட்டனர்: அமித்ஷா பெருமிதம்..!!

குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:- குஜராத்தில் பா.ஜனதாவுக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை அளித்த…

குஜராத்தில் பாஜக வெற்றி: குடும்ப ஆட்சிக்கு எதிரான மக்களின் கோபத்தை காட்டுகிறது- பிரதமர்…

குஜராத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் ஆளும் பா.ஜனதா 156 இடங்களில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் தொடர்ந்து 7-வது…

குஜராத் தேர்தல் முடிவு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை: காங்கிரஸ் கருத்து..!!

குஜராத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜனதா வரலாற்று வெற்றியை பதிவு செய்து ஆட்சியை தக்க வைத்துள்ளது. அங்கு காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. இந்த தேர்தல் முடிவு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இது…

முலாயம் சிங் தொகுதியில் மருமகள் டிம்பிள் யாதவ் வெற்றி..!!

குஜராத் சட்டசபை தேர்தலில் டிசம்பர் 5-ந்தேதி நடந்த 2-ம் கட்ட வாக்குப்பதிவுடன், பல்வேறு மாநிலங்களில் காலியாக இருந்த ஒரு எம்.பி. மற்றும் 6 எம்.எல்.ஏ. தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகளும் நேற்று…