;
Athirady Tamil News

சென்னையில் இன்று முதல் சிறப்பு முகாம்- 200 வார்டுகளிலும் காய்ச்சல் பரிசோதனை..!!

தமிழகத்தில் கடந்த ஆண்டை போல கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் உச்சத்தை தொட்ட கொரோனா தொற்று பின்னர் படிப்படியாக குறைந்தது. இதனால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து பல்வேறு தளர்வுகள்…

ஓமனில் மொத்த கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 65 ஆயிரத்தை கடந்தது..!!

ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- ஓமனில் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில், 1,208 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்…

அமீரகத்தில் ஒரே நாளில் 1,988 பேருக்கு கொரோனா- 2,138 பேர் குணமடைந்தனர்..!!

அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 2 லட்சத்து 54 ஆயிரத்து 944 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 1,988…

ஆலங்குளத்தில் மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி- தவறான சிகிச்சை காரணமா?..!!

ஆலங்குளம் சி.எஸ்.ஐ. சர்ச் தெருவை சேர்ந்தவர் பவுல் பெல்சிங். இவருக்கு மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். பவுல் கேரளாவிற்கு பூ, காய்கறி கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறார். இவரது 2-வது மகள் ஐடா(வயது 7) அப்பகுதியில் உள்ள தனியார்…

கொரோனா அதிகரிப்பு எதிரொலி- இந்திய பயணிகளுக்கு நியூசிலாந்து தடை..!!

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இந்திய பயணிகளுக்கு நியூசிலாந்து வர அனுமதியில்லை என்று அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா அறிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து வரும் பலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறி நியூசிலாந்து…

சுரண்டை அருகே மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை..!!

சுரண்டை அருகே உள்ள சேர்ந்தமரம் குலசேகர மங்கலம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது25). இவருக்கும் அதே தெருவை சேர்ந்த ராஜேஸ்வரி (24) என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கணவன்-…

துபாயில் புதிய ‘ஸ்மார்ட்’ நகரம்- ஆட்சியாளர் அறிவிப்பு..!!

துபாய் ஆட்சியாளர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- துபாயில் இன்று (அதாவது நேற்று) புதிதாக ‘அல் கூஸ் படைப்புத்திறன் மாவட்டம்’ என்ற பெயரில் கலை மற்றும் கலாசாரத்திற்கான ஸ்மார்ட் நகரம்…

ராயக்கோட்டை அருகே முன்விரோதத்தில் அண்ணன், தம்பிகள் மீது தாக்குதல்..!!

ராயக்கோட்டை அண்ணா நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 30). இவரது தம்பிகள் கரண்ராஜ் (27), ஆனந்தன் (26). இவர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த நடேசன், ரமேஷ், சத்யராஜ் ஆகியோருக்கும் தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று…

தமிழகத்தில் இதுவரை 34 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது..!!

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியது. முதல்கட்டமாக சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் என 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதையடுத்து முதியவர்களுக்கும், 50 வயதுக்கு…

சென்னையில் 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு – தடுப்பு நடவடிக்கை தீவிரம்..!!

சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ராயபுரம், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய 4 மண்டலங்களில் தொற்று பாதிப்பு தலா ஆயிரத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக…

கணவருடன் தகராறு- குழந்தையை கொன்று தாய் தற்கொலை முயற்சி..!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் இசக்கிராஜா. பனியன் நிறுவன தொழிலாளி. இவரது மனைவி செல்வி(வயது 24). இவர்களுக்கு ரித்தீஷ் என்ற 1½ வயது ஆண் குழந்தை இருந்தது. இந்தநிலையில் கணவன் மனைவிக்கு இடையே நீண்ட…

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது..!!

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் பிரேசிலும், மூன்றாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் பாகிஸ்தான் 31-வது இடத்தில் உள்ளது.…

இந்திய பொருளாதார வளர்ச்சி 12.5 சதவீதமாக இருக்கும் – சர்வதேச நிதியம் கணிப்பு..!!

அமெரிக்காவில் உள்ள சர்வதேச நிதியம் (ஐ.எம்.எப்.), வருடாந்திர உலக பொருளாதார மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், நடப்பு ஆண்டில் உலக பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாகவும், அடுத்த ஆண்டு 4.4 சதவீதமாகவும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.…

கொரோனா பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்படவில்லை – கவர்னர் தமிழிசை தகவல்..!!

புதுவையில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் கவர்னர் தமிழிசை நிருபர்களிடம்…

இந்த ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி சீனாவை விட அதிகமாக இருக்கும் – சர்வதேச…

அமெரிக்காவின் சர்வதேச நிதியம் (ஐ.எம்.எப்.), வெளியிட்டுள்ள வருடாந்திர உலக பொருளாதார மதிப்பீட்டு அறிக்கையில், நடப்பு ஆண்டில் உலக பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாகவும், அடுத்த ஆண்டு 4.4 சதவீதமாகவும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய…

கள்ளக்காதலியின் 5 வயது மகளை பலாத்காரம் செய்து கொன்ற வாலிபர்..!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 24). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இளம் பெண்ணுக்கு திருமணமாகி 5 மற்றும் 3 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களின் கள்ளக்காதல்…

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க போவதில்லை – வடகொரியா அறிவிப்பு..!!

கொரோனா அச்சம் காரணமாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க போவதில்லை என வடகொரியா அறிவித்துள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா பரவலால் இ்ந்த ஆண்டுக்கு…

இலங்கையில் பாமாயில் இறக்குமதிக்கு தடை..!!

இலங்கையில் பாமாயில் இறக்குமதிக்கு தடை விதித்து அந்நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உள்நாட்டில் பாமாயில் உற்பத்தியை நிறுத்தும் விதமாக முள்…

கொரோனா பாதிப்பு – பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 3,794 பேர் உயிரிழப்பு..!!

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரேசிலில் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் உள்ளது. உலக அளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகள் பட்டியலில் 2-ம் இடம் வகிக்கும் பிரேசில், கொரோனாவின் தாக்கத்தில் இருந்து மீள முடியாமல் திணறி வருகிறது. பிரேசிலில் கடந்த…

சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள்..!!

தமிழகத்தில் கடந்த ஆண்டை போல கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை…

துபாயில் புதிய ‘ஸ்மார்ட்’ நகரம்- ஆட்சியாளர் அறிவிப்பு..!!

துபாய் ஆட்சியாளர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- துபாயில் இன்று (அதாவது நேற்று) புதிதாக ‘அல் கூஸ் படைப்புத்திறன் மாவட்டம்’ என்ற பெயரில் கலை மற்றும் கலாசாரத்திற்கான ஸ்மார்ட் நகரம்…

திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே இயங்க அனுமதி – தமிழக அரசு…

தமிழகத்தில் கடந்த ஆண்டை போல கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை…

ரஷ்யாவை விடாத கொரோனா – 46 லட்சத்தை நெருங்கும் பாதிப்புஎண்ணிக்கை..!!

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் பிரேசிலும், மூன்றாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன. இதுவரை 13 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 28.50…

சத்தீஸ்கர் என்கவுண்டரில் கடத்தப்பட்ட பாதுகாப்பு படைவீரர் புகைப்படத்தை வெளியிட்ட…

சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் கடந்த 3-ம் தேதி பாதுகாப்புப் படையினர் நக்சலைட்டுகளுக்கு எதிராக மாபெரும் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது வனப்பகுதிக்குள் மறைந்திருந்த நக்சலைட்டுகள், பாதுகாப்புப் படையினரை…

போராட்டக்களத்தில் தேசிய கொடி – வைரலாகும் புகைப்படம்..!!

இந்தியாவின் தேசிய கொடி ஏந்தி பெரும் கூட்டத்தினர் நிற்கும் புகைப்படம் பாகிஸ்தானில் எடுக்கப்பட்டதாக கூறி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படம் பாகிஸ்தானை சேர்ந்த பஷ்தூன் தபுஸ் இயக்கத்தினர் (பிடிஎம்) ஒன்றிணனைந்து இஸ்லாமாபாத்…

ஏப்ரல் 19 முதல் வயது வந்தோர் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட தகுதிபெறுவர் – ஜோ…

அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்நிலையில், வரும் 19-ம் தேதிக்குள் 18 வயது பூர்த்தியான ஒவ்வொருவரும் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள…

இந்தியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியல் வெளியீடு – முதல் இடத்தில் முகேஷ் அம்பானி..!!

2021-ம் ஆண்டுக்கான இந்திய கோடீசுவரர்கள் பட்டியலை போர்ப்ஸ் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் சுமார் 6 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களுடன் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். அவரை…

ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தில் இந்தியாவின் உதவியை நாடுவோம் – இலங்கை மந்திரி..!!

இலங்கையில் 2019, ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்றும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இதுவரையில் 211 பேர் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு…

இஸ்ரேலில் புதிய அரசை அமைக்க பெஞ்சமின் நேட்டன்யாஹூவுக்கு 28 நாள் கெடு..!!

இஸ்ரேலில் கடந்த 2 ஆண்டுகளில் 3 முறை நடந்த பொதுத்தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் அங்கு ஒரு நிலையான அரசை அமைக்க முடியாத சூழலில் கடந்த மாதம் 4-வது முறையாக பொதுத்தேர்தல் நடந்தது. இதில் பிரதமர் பெஞ்சமின்…

நாடுகளுக்கு இடையிலான ராணுவ ஒத்துழைப்பு அமைதிக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் – சீனா…

இந்தியா கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா ஜப்பான் ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் கடற்படைகளுடன் தனது ஒத்துழைப்பை விரிவுபடுத்தி வருகிறது. அந்த வகையில் கிழக்கில் இந்திய பெருங்கடலில் பிரான்ஸ் நாட்டு கடற்படையுடன் குவாட் உறுப்பு நாடுகளான இந்தியா,…