;
Athirady Tamil News

கொல்கத்தாவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை- பிரதமர் மோடி இன்று தொடங்கி…

மேற்கு வங்க மாநிலத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை உள்பட, ரெயில்வே துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு திட்டபணிகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக பிரதமர் மோடி இன்று கொல்கத்தா செல்ல உள்ளார். இது தொடர்பாக…

8 மாதங்களில் 46 கிலோ எடையை குறைத்த போலீஸ் அதிகாரி- புகைப்படங்கள் சமூக வலைதளங்களில்…

டெல்லி காவல் துறையில் மெட்ரோ போலீஸ் துணை ஆணையராக இருப்பவர் ஜிதேந்திர மானி (வயது 45). இவர் தனது 24 -வது வயதில் காவல்துறை பணியில் சேர்ந்தார். அப்போது ஒல்லியாக இருந்த ஜிதேந்திர மானியின் உடல் எடை நாளடைவில் அதிகரிக்க தொடங்கியது. ஆரம்பத்தில்…

நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்- வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடு விதித்த மத்திய அரசு..!!

சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதற்கு ஒமைக்ரானின் மாறுபாடான பி.எப்.7 என்ற வைரஸ் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வகை கொரோனாவால் இந்தியாவில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை…

லிப்டில் அத்துமீறிய வாலிபரை தாக்கி நிலைகுலைய வைத்த பெண்..!!

பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் பொது இடங்களில் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படி தன்னிடம் அத்துமீறிய வாலிபரை பெண் ஒருவர் தாக்கி நிலைகுலைய வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. லிப்டில் பெண் ஒருவர் தனியாக பயணம்…

மருத்துவமனையில் இருந்து வீடுதிரும்பினார் நிர்மலா சீதாராமன்..!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடந்த 26ம் தேதி காலை திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு அவர் அன்று மதியம் 12 மணிக்கு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 63 வயதாகும் அவருக்கு மருத்துவமனையில் தனி…

டெல்லியில் நடந்த யாத்திரையில் ராகுல்காந்திதான் பாதுகாப்பு விதிமுறைகளை மீறினார்- மத்திய…

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் டெல்லியில் நடந்த யாத்திரையின்போது பாதுகாப்பு குளறுபடிகள் ஏற்பட்டது. பல இடங்களில் பாதுகாப்பு சமரசம் செய்து கொள்ளப்பட்டது. யாத்திரையில்…

சபரிமலை மண்டல பூஜையில் பங்கேற்க வந்த ஐயப்ப பக்தர்கள் 24 பேர் மாரடைப்பால் மரணம்..!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. இந்த விழாவுக்காக கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. கடந்த 27-ந் தேதி வரை 41 நாட்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு வந்தனர். இந்த நாட்களில் சுமார் 30 லட்சம் பக்தர்கள்…

தினசரி பாதிப்பு 2-வது நாளாக உயர்வு: புதிதாக 268 பேருக்கு கொரோனா..!!

இந்தியாவில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 நேரத்தில் புதிதாக 268 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு 157 ஆக இருந்தது. நேற்று 188 ஆக உயர்ந்த நிலையில், இன்று…

கொரோனா புதிய அலை உருவாகுமா? எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர்கள் விளக்கம்..!!

சீனாவில் பரவி உள்ள பி.எப்-7 மற்றும் மூன்று வகை வைரஸ்கள் உலக நாடுகளையே அச்சுறுத்தும் வகையில் மாறி விட்டது. ஒமைக்ரானின் மரபணு மாற்றங்களான 4 வைரஸ்கள் ஒன்றிணைந்து சீனாவில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து அதிகரித்த கொரோனா தாக்கம் தற்போது மெல்ல…

புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த வாரம் தொடர் மழை மற்றும் கடும் பனி காரணமாக தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் கூட்டம் குறைந்து காணப்பட்டது. தற்போது மழை இல்லாமல் குளிரின் தாக்கமும் குறைந்து உள்ளதால் மீண்டும் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின்…

4.12 லட்சம் விபத்துகளில் ஒரே ஆண்டில் 1.53 லட்சம் பேர் பலி..!!

நமது நாட்டில் கடந்த ஆண்டு நடந்த விபத்துகள் பற்றிய அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. அது பற்றிய ஒரு பார்வை:- * இந்தியாவில் கடந்த 2021-ம் ஆண்டில் 4 லட்சத்து 12 ஆயிரத்து 432 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இந்த விபத்துகளில் 1 லட்சத்து 53…

கேரளாவில் பாப்புலர் பிரண்ட் அமைப்பு, துணைக்குழுக்களின் அலுவலகங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள்…

பாப்புலர் பிரண்டு அமைப்பிற்கு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக மத்திய உளவு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் நாடு முழுவதும் உள்ள பாப்புலர் பிரண்ட் அமைப்பின் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு…

சிறுமியை கடத்தி லாட்ஜில் அடைத்து வைத்து கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்- 6 பேர் கைது..!!

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் சம்பவத்தன்று கத்தியை காட்டி மிரட்டி கடத்தி சென்றுள்ளார். பின்னர் அங்குள்ள லாட்ஜ் ஒன்றில் அடைத்து வைத்து சிறுமியை கற்பழித்தார். அவருடன் மேலும் 5…

வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும்?- மனம் திறந்தார் ராகுல் காந்தி..!!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி (வயது 52) யூ டியூப் சேனல் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் முன்னாள் பிரதமரும், தனது பாட்டியுமான இந்திரா காந்தியைப்பற்றி குறிப்பிடுகையில், "என் வாழ்வின் அன்பு, எனது இரண்டாம் தாய்" என…

கொரோனாவுக்கு எதிராக தற்போது 2-வது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி தேவை இல்லை..!! நிபுணர்கள் கருத்து

சீனாவில் 'பிஎப்.7' உருமாறிய கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து நாடுகளிலும் இந்த தொற்று பரவல் அதிகரிக்கிறது. இதன் காரணமாக இந்தியாவில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.…

வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும்? – மனம் திறந்தார் ராகுல் காந்தி..!!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி (வயது 52) யூ டியூப் சேனல் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் முன்னாள் பிரதமரும், தனது பாட்டியுமான இந்திரா காந்தியைப்பற்றி குறிப்பிடுகையில், "என் வாழ்வின் அன்பு, எனது இரண்டாம் தாய்" என…

உத்தரபிரதேசத்தில் கள்ளத்துப்பாக்கி தொழிற்சாலை கண்டுபிடிப்பு..!!

உத்தரபிரதேச மாநிலம் மரூலியில் சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கிகள் தயாரித்து விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அப்பகுதியில் சோதனையிட்ட போலீசார் அங்கு இயங்கி வந்த நாட்டு துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலையை கண்டுபிடித்தனர். அங்கு…

கார் விபத்தில் காயமடைந்த பிரதமர் மோடியின் தம்பி பிரகலாத் மோடி டிஸ்சார்ஜ்..!!

மைசூரு அருகே கார் விபத்தில் காயமடைந்த பிரதமர் மோடியின் தம்பி பிரகலாத் மோடி ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து நேற்று மாலை அவர் சிறப்பு விமானம் மூலம் குஜராத்திற்கு புறப்பட்டு சென்றார். கார் விபத்து பிரதமர்…

தமிழ் புத்தக திருவிழாவில் 4-ம் நாள் நிகழ்ச்சி கோலாகலம்..!!

கல்வி பயின்றால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்று பெங்களூரு மாநகராட்சி சிறப்பு கமிஷனர் ராம்பிரசாத் மனோகர் கூறியுள்ளார். கருத்தரங்குகள் கர்நாடக தமிழ் பத்திரிகையாளர்கள் சங்கம், கர்நாடக தமிழ் பள்ளி-கல்லூரி ஆசிரியர்கள் சங்கம்…

பிரதமர் மோடியின் தாயார் விரைவில் குணமடைய, மம்தா பானர்ஜி பிரார்த்தனை..!!

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 138வது நிறுவன நாளையொட்டி மும்பையில் உள்ள சோமையா மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளதாவது: இளைஞர்கள், பெண்கள், தலித்துகள், பிராமண…

பாஜகவால் நாட்டில் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது- மல்லிகார்ஜுன கார்கே..!!

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 138வது நிறுவன நாளையொட்டி மும்பையில் உள்ள சோமையா மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளதாவது: இளைஞர்கள், பெண்கள், தலித்துகள், பிராமண…

பயன்படுத்தப்பட்ட வாகனங்களை விற்பனை செய்யும் நடைமுறையை எளிதாக்க மத்திய அரசு நடவடிக்கை..!!

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் மறுவிற்பனைக்கான கார் சந்தை படிப்படியாக முன்னேறி வருகிறது. அண்மை காலமாக, மறு விற்பனைக்கான வாகனங்களை வாங்குதல் மற்றும்…

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத சூழல் அகற்றப்பட வேண்டும்- மத்திய உள்துறை மந்திரி…

ஜம்முகாஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஜம்மு காஷ்மீர் துணை நிலை…

வாக்கு வங்கியை கருத்தில் கொள்ளாமல் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன- மத்திய மந்திரி…

உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோகா மாவட்டத்தில் நடைபெற்ற மத்திய அரசின் திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டத்தில், பொதுமக்கள் குறைதீர்ப்புத்துறை மந்திரி ஜிதேந்திரசிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: ஊரக மற்றும் குக்கிராம…

ஆந்திராவில் சோகம் – சந்திரபாபு நாயுடு கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 8 பேர்…

முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு கடந்த சில நாட்களாக ஆளும் ஜெகன்மோகன் ரெட்டியின் அரசுக்கு எதிராக அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், ஆந்திராவின் கந்துகுருவில் அவரை வரவேற்க ஆயிரக்கணக்கானோர் கூடியதால் அந்த…

அடுத்த ஆண்டுக்கான கியூட் முதுகலை தேர்வு ஜூன் 1-ம் தேதி தொடக்கம்..!!

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க மத்திய பல்கலைக்கழக பொது நுழைவு தேர்வு எனப்படும் (கியூட்) தேர்வை மத்திய அரசு நடத்துகிறது. இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான முதுகலை படிப்புக்கான…

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகளை ஜின்பிங் அரசு விலக்கிக்கொண்டதை அடுத்து அங்கு தொற்று பரவல் தீவிரமாகி வருகிறது. பல நகரங்களின் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்புகின்றன. கொரோனா பலிகளும் அதிகரிப்பதாக தெரிய வந்துள்ளது. ஒமைக்ரான் வைரசின்…

பிரதமர் மோடியின் தாயார் குணமடைய ராகுல் காந்தி வாழ்த்து..!!

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரா பென் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை…

என்னை ‘பப்பு’ என்று அழைப்பதை பற்றி எனக்கு கவலை இல்லை- ராகுல்காந்தி..!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி பாரத் ஜோடா யாத்திரை நடத்தி வருகிறார். கடந்த 24-ந் தேதி டெல்லி வந்தடைந்த யாத்திரை, தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. வருகிற 3-ந் தேதி மீண்டும் யாத்திரை தொடங்கி…

சிறுவனை ஓரின சேர்க்கைக்கு அழைத்த காங்கிரஸ் நிர்வாகி கைது..!!

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் சுனீஷ். இவர் பையனூர் தொகுதி இளைஞர் காங்கிரஸ் செயலாளராக இருந்தார். இவர் அந்த பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவனை ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக தெரிகிறது. இது பற்றி சிறுவனின் தந்தை போலீசில் புகார் செய்தார்.…

பிரதமர் மோடியின் தாயார் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை தகவல்..!!

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரா பென் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை…

கேரளாவில் இன்று முதல் அரசு பஸ்களில் டிஜிட்டல் முறையில் டிக்கெட் வினியோகம்..!!

நாடு முழுவதும் டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. தற்போது அனைத்து பெட்டிக்கடைகளிலும் டிஜிட்டல் பணபரிவர்த்தனை தொடங்கப்பட்டு விட்டது. 5 ரூபாய்க்கு பழம் வாங்கினால் கூட செல்போனை எடுத்து கடையில் இருக்கும் கியூஆர்…

திருவனந்தபுரம் அருகே கல்லூரி மாணவி கழுத்து அறுத்து கொலை..!!

திருவனந்தபுரத்தை அடுத்த வர்க்கலை, வடசேரிகோணத்தை சேர்ந்தவர் சங்கீதா. இவர் கிளிமானூரில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று இரவு இவர் வீட்டில் இருந்தார். நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்கு வெளியே சங்கீதாவின் அலறல் சத்தம்…

ராகுல்காந்தி பாத யாத்திரை- அமித்ஷாவுக்கு காங்கிரஸ் கடிதம்..!!

காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:- ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பாத யாத்திரை டெல்லியில் நடந்தபோது பாதுகாப்பு மீறல் நடந்து உள்ளது. டெல்லியில் அவருக்கு…