;
Athirady Tamil News

காலக்கொடுமை… வாலிபரை கடத்தி பலாத்காரம் செய்த 4 இளம்பெண்கள்..!!

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்க்கும் வாலிபர் ஒருவர் இரவில் பணியை முடித்துக் கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை நோக்கி கார் ஒன்று வேகமாக வந்தது. அந்த காரில் 20 வயது மதிக்கத்தக்க 4…

ஒரு வாரத்தில் 3 லட்சம் பேர் தரிசனம்: சபரிமலையில் 18-ம் படி ஏற பலமணி நேரம் காத்திருக்கும்…

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பிரச்சினை காரணமாக கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த கட்டுப்பாடுகள்…

தெலுங்கானா அமைச்சர் வீட்டில் நவீன ஸ்கேனர் மூலம் சோதனை- வருமான வரித்துறையினர் மீது போலீசில்…

தெலுங்கானா அமைச்சர் மல்லா ரெட்டி மற்றும் அவரது உறவினர் வீடுகளில் இன்று 3-வது நாளாக தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் மல்லா ரெட்டி மற்றும் அவரது மருமகன் ராஜசேகர ரெட்டி மற்றும் மகள் ஆகியோரின்…

கேரளாவில் ஆசிரியை தற்கொலை வழக்கில் உடற்கல்வி ஆசிரியர் கைது..!!

கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் பைஜூ என்பவர் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த செப்டம்பர் மாதம் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.…

பிரம்மோற்சவ விழா: கல்ப விருட்சம், அனுமன் வாகனங்களில் பத்மாவதி தாயார் வீதிஉலா..!!

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 10 மணிவரை கல்ப விருட்ச வாகனத்தில் உற்சவர் பத்மாவதி தாயார், சிறப்பு அலங்காரத்தில்…

மத்தியப் பிரதேசத்தில் நடைபயணம்- ராகுல் காந்தியுடன் இணைந்த பிரியங்கா காந்தி..!!

இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாதயாத்திரையை தொடங்கினார். தமிழ்நாடை தொடர்ந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா என…

சபரிமலையில் அப்பம், அரவணை வினியோகம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தேவஸ்தானத்துக்கு…

சபரிமலை ஐயப்பன் கோவில் நிர்வாகம் திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்த போதிலும், கேரள ஐகோர்ட்டு நேரடி கண்காணிப்பில் தான் அனைத்து செயல்பாடுகளும் உள்ளன. தற்போது சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி நடை திறக்கப்பட்டு…

மகாராஷ்டிராவில் எந்த கிராமமும் கர்நாடகத்துடன் இணையாது: பசவராஜ் பொம்மைக்கு, பட்னாவிஸ்…

மகாராஷ்டிரா எல்லையில் உள்ள பெலகாவி மாவட்டம் கர்நாடக மாநில ஆட்சி எல்கையில் உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள 80-க்கும் மேற்பட்ட மராத்தி மொழி பேசும் கிராமங்களை தங்களது மாநிலத்துடன் இணைக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா தொடர்ந்து வலியுறுத்தி…

குடிநீர் மற்றும் துப்புரவு பணிகளில் சிறந்த செயல்பாட்டுக்காக நாமக்கல் மாவட்டத்துக்கு…

மத்திய அரசின் குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை சார்பில் ஜல்ஜீவன் திட்டமும், தூய்மை இந்தியா திட்டமும் முனைப்போடு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை சிறப்பாக செயல்படுத்தும் மாவட்டங்களுக்கு மாதாந்திர அடிப்படை, காலாண்டு அடிப்படை மற்றும் ஆண்டு…

முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு மறுஆய்வு கோரி சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ்…

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான ரிட் மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அரசியல்சாசன அமர்வு விசாரித்தது. கடந்த செப்டம்பர் மாதம் 7 நாள்களாக விசாரித்த அந்த அமர்வு,…

“தமிழகத்தில் இருந்து வரும் அய்யப்ப பக்தர்கள் நிலக்கல்லில் ஓய்வெடுத்து மலையேற…

சபரிமலை மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி கடந்த 16-ந் தேதி நடை திறக்கப்பட்டு தினமும் பூஜை நடந்து வருகிறது. எனவே நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலை வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இவர்களில் தென் மாநில பக்தர்களே அதிகம்.…

டெல்லியில் 2-வது நாளாக மின்துறை ஊழியர்கள் போராட்டம்..!!

மத்திய அரசின் மின்சார திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய அளவில் மின்துறை ஊழியர்களின் போராட்டம் டெல்லியில் நடந்து வருகிறது. நேற்று 2-ம் நாள் போராட்டம் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் இருந்து தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர்கள்…

மத்தியபிரதேசத்தில் பணிமனையில் நின்ற ரெயிலில் தீ விபத்து – பயணிகள் இல்லாததால்…

மத்தியபிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையத்தின் பணிமனையில் நேற்று பெதுல்-சிந்த்வாரா இடையே இயக்கப்படும் பயணிகள் ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மதியம் 3 மணியளவில் இந்த ரெயிலில் திடீரென தீப்பிடித்தது. ரெயிலின் 3…

டெல்லி மந்திரிக்கு சிறையில் விசேஷ உணவுகளா? – உல்லாச விடுதி போல வசதிகள் அனுபவிப்பதாக…

டெல்லி மந்திரி சத்யேந்தர் ஜெயினுக்கு சிறையில் மசாஜ் செய்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, அவர் விசேஷ உணவுகள் சாப்பிடும் காட்சிகள் வெளியாகி உள்ளன. அவர் விடுமுறைகால உல்லாச விடுதி போல வசதிகள் அனுபவிப்பதாக பா.ஜ.க. சாடி உள்ளது. டெல்லியில்…

நடப்பு நிதி ஆண்டில் பட்ஜெட் மதிப்பீட்டை விட அதிக வரிவசூல் கிடைக்கும் – மத்திய…

மத்திய அரசின் வருவாய்த்துறை செயலாளர் தருண் பஜாஜ் ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:- நடப்பு நிதி ஆண்டில், தனிநபர் வருமானவரி, கார்ப்பரேட் வரி என நேரடி வரிகள் மூலம் ரூ.14 லட்சத்து 20 ஆயிரம் கோடியும்,…

முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆருடன் தன்னை ஒப்பிட்ட ஜெகன் மோகன் ரெட்டி..!!

ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி, ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் நர்சன்னபேட் பகுதியில் நேற்று நடந்த நலத்திட்ட விழாவில் பேசினார். அப்போது தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர், ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி என்.டி.ஆர் ஆகியோருடன் தன்னை…

வனப்பகுதியில் காட்டு யானையுடன் சண்டை: தசரா யானை கோபாலசாமி செத்தது..!!

கோபாலசாமி யானை மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா வீரனஒசஹள்ளி கிராமத்தில் யானைகள் பயிற்சி முகாம் உள்ளது. இந்த முகாமில் ஏராளமான யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மைசூரு தசரா விழாவில் பங்கேற்ற கோபாலசாமி யானையும் இங்கு தான் பராமரிக்கப்பட்டு…

மேகாலயாவில் நில அதிர்வு – ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவு..!!

மேகாலயா மாநிலம் டூரா பகுதியின் தென்கிழக்கே 37 கிலோமீட்டர் தொலைவில் இன்று அதிகாலை 3.46 மணியளவில் திடீரென்று நில அதிர்வு உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 3.4 ரிக்டர் அளவில் பதிவானது. இதில் சேதம் எதுவும்…

அப்தாப் என்னை கொலை செய்து, பல துண்டுகளாக வெட்டுவான் – 2 ஆண்டுக்கு முன்பே புகார்…

டெல்லியில் லிவிங் டுகெதர் முறையில் குடும்பம் நடத்தி வந்த ஷ்ரத்தா வாக்கர் (28), என்ற பெண், காதலன் அப்தாப்பால் 35 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவம் மே மாதம்…

ஆந்திராவில் கார்-லாரி மோதல்: ராமர் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் 8 பேர் பலி..!!

சதீஷ்கர் மாநிலம், தண்டேவாடி மாவட்டம், பாமினியை சேர்ந்த 10 பேர் ஆந்திராவில் உள்ள கோவில்களை தரிசனம் செய்வதற்காக காரில் வந்தனர். ஆந்திரா மாநிலம், அல்லூரி சீதாராம ராஜா மாவட்டம், சிந்தூர் அடுத்த ஒட்டே கூடேம் பகுதியில் உள்ள ராமர் கோவிலில் தரிசனம்…

திருப்பதியில் டிசம்பர் மாதத்திற்கான முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச தரிசன டிக்கெட்…

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க டிசம்பர் மாதத்திற்கான இலவச சிறப்பு தரிசன டிக்கெட் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. முதியோர், மாற்றுத்திறனாளிகள்…

கொரோனாவை தொடர்ந்து உலகம் சந்திக்கும் அடுத்த தொற்று நோய் என்ன?- மருத்துவ விஞ்ஞானிகள்…

உலகம் முழுவதும் ஏற்படும் வளர்ச்சிக்கு ஏற்ப நோய்களின் வளர்ச்சியும் தீவிரமடைந்து வருகிறது. அவற்றை கண்டுபிடிக்கவும் அதற்கான மருந்துகளை உருவாக்கி நோய்களை கட்டுப்படுத்துவதிலும் உலக சுகாதார அமைப்பு பெரும் பங்காற்றி வருகிறது. உலகளாவிய முதலீடு,…

தெலுங்கானா அமைச்சர் உறவினர் வீட்டில் இருந்து ரூ.5 கோடி பறிமுதல்: 2-வது நாளாக சோதனை…

தெலுங்கானா மாநில தொழிலாளர் நலத்துறை மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சராக இருப்பவர் மல்லா ரெட்டி. இவர் நடத்தி வரும் மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான மருத்துவ சீட்டுகளை உறவினர்கள் மற்றும் புரோக்கர்கள் மூலம் விற்பனை செய்வதாக வருமான…

வனத்துறை அதிகாரி கழுத்தறுத்து படுகொலை..!!

தெலுங்கானா மாநிலம், கம்பம் மாவட்டம், குத்தி கோயா கோட்டா பகுதியை சேர்ந்தவர் சீனிவாச ராவ். இவருக்கு மனைவி, 1 மகன் உள்ளனர். இவர் வனத்துறை அலுவலராக வேலை செய்து வந்தார். இவரது எல்லைக்கு உட்பட்ட சந்துரு கொண்டல என்ற இடத்தில் மலைப்பகுதியில் ஏராளமான…

கார்த்திகை பிரம்மோற்சவம்: முத்துப்பந்தல் வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதி உலா..!!

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் மூன்றாவது நாளான நேற்று காலை முத்துப்பந்தல் வாகனத்தில் பத்மாவதி தாயார் பகாசுரவத அலங்காரத்தில் எழுந்தருளி மங்கள வாத்தியங்கள் முழங்க நான்கு…

சபரிமலையில் தரிசன நேரம் நீட்டிப்பு: மாலையில் 1 மணி நேரத்திற்கு முன்னரே நடை திறப்பு..!!

நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்ப ன் கோவில் நடை கடந்த 16-ந்தேதி திறக்கப்பட்டது. 17-ந்தேதி முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டுடன் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். நடை திறக்கப்பட்ட கடந்த 7 நாட்களில் 4…

திருப்பதியில் பரவலாக மழை- பக்தர்கள் அவதி..!!

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்றும் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இதனால் குளிர்ந்த காற்று வீசுகிறது. கடும் குளிர் மற்றும் மழையால்…

டெல்லியில் ஒரே குடும்பத்தில் 4 பேர் குத்திக்கொலை..!!

தென்மேற்கு டெல்லியில் பாலம் நகரில் உள்ள ஒரு வீட்டில் இருந்து நேற்று இரவு பயங்கர அலறல் சத்தம் கேட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிச்சென்றனர். அப்போது வீட்டில் 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என 4 பேர் படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில்…

சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் விமானத்தில் தேங்காய் கொண்டு செல்ல அனுமதி..!!

சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. இந்த சீசன் ஜனவரி 20-ந் தேதிவரை நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த சீசனில் லட்சக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் சபரிமலை சென்று தரிசனம் செய்வார்கள்.…

உலக கோப்பையில் ஜாகிர் நாயக் பங்கேற்பு – இந்த விவகாரத்தை இந்தியா கவனிக்கும் என்கிறார்…

மத வெறுப்புணர்வு பேச்சு, பணமோசடி வழக்கில் இந்தியாவால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டவர் ஜாகிர் நாயக். இஸ்லாமிய மத போதகரான ஜாகிர் நாயக் இந்தியாவில் இருந்து தப்பியோடி மலேசியாவில் தஞ்சம் அடைத்தார். ஜாகிர் நாயக்கிற்கு மலேசியா நிரந்தர…

மேற்கு வங்காளத்தின் கவர்னராக டாக்டர் சி.வி.ஆனந்த போஸ் இன்று பதவியேற்பு..!!

மேற்கு வங்காளத்தின் கவர்னராக மணிப்பூர் கவர்னர் இல.கணேசன் கூடுதல் பொறுப்பு வகித்து வந்த நிலையில் புதிய கவர்னர் நியமிக்கப்பட்டார். மேற்கு வங்காளத்தின் புதிய கவர்னராக சி.வி.ஆனந்த போஸை நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு அறிவித்தார். இது…

கர்நாடகாவின் நீர் திட்டங்களை தடுக்க காவிரி மேலாண்மை ஆணையம் தவறி விட்டது- தமிழக அரசு…

கர்நாடகாவில் உள்ள மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட அம்மாநில அரசின் முயற்சிக்கு, தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு…

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா விண்கலம் தயார்- அடுத்த ஆண்டு விண்ணில் ஏவ திட்டம்..!!

இஸ்ரோ முன்னாள் தலைவரும், விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய ஆலோசகருமான சிவன் இன்று நாகர்கோவில் வந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:- இஸ்ரோவில் வரும் சனிக்கிழமை பி.எஸ்.எல்.வி. சி4 என்ற 54-வது…

வேலைக்கான கடிதங்களை வழங்கி தேர்தல் ஸ்டண்ட் அடிக்கிறார் பிரதமர் மோடி- மல்லிகார்ஜுன…

மத்திய அரசின் வேலைவாய்ப்பு கண்காட்சியை இன்று தொடங்கி வைத்த பிரதமர் மோடி 71,056 பேருக்கு காணொலி காட்சி மூலமாக பணி நியமன கடிதங்களை வழங்கினார். நாடு முழுவதும் 45 இடங்களில் இந்த கடிதங்கள் வழங்கப்பட்டன. இது குறித்து காங்கிரஸ் விமர்சித்துள்ளது.…