;
Athirady Tamil News

அசாம், மேகாலயா உள்பட 4 மாநில சாலை பணிகளுக்கு ரூ.68 ஆயிரம் கோடி; மத்திய அரசு ஒப்புதல்..!!

வடகிழக்கு மாநிலங்களில் சர்வதேச தரத்திலான சாலை இணைப்பு பணிகளை மேற்கொள்ளும் நோக்கத்துடன் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. இதுபற்றி மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்காரி செய்தியாளர்களை சந்தித்து…

பெங்களூருவில் முக்கிய சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை..!!

பிரதமர் மோடி நாளை(வெள்ளிக்கிழமை) பெங்களூருவுக்கு வருகை தருவதையொட்டி முக்கிய சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மாற்று சாலைகளில் வாகன ஓட்டிகள் செல்லும்படி போலீசார் அறிவுறத்தி உள்ளனர். வாகனங்களுக்கு தடை பிரதமர் நரேந்திர…

அரண்மனை போல் பிரமாண்டமாக காட்சி அளிக்கும் பெங்களூரு 2-வது விமான முனையம்..!!

பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கும் பெங்களூரு 2-வது விமான முனையம் அரண்மனை போல் பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது. இது முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் பெங்களூரு புறநகர்…

கர்நாடகத்தில் அரசு பஸ்களின் சேவை எப்படி உள்ளது?- பொதுமக்கள் கருத்து..!!

கர்நாடகத்தில் அரசு பஸ்களின் சேவை எப்படி உள்ளது என்பது குறித்து பொதுமக்கள் கருத்து கூறியுள்ளனர். போக்குவரத்து சேவைகள் கால்நடை, குதிரை, மாட்டு வண்டி, குதிரை வண்டி, பஸ் என்று போக்குவரத்து படிப்படியாக பரிணாம வளர்ச்சி கண்டு இன்று அதிவேகமாக…

பிருந்தாவன் பூங்கா காலவரையின்றி மூடல்..!!

சிறுத்தை நடமாட்டம் எதிரொலியாக பிருந்தாவன் பூங்கா காலவரையின்றி மூடப்படுகிறது என்று அதிகாரி தெரிவித்துள்ளார். சிறுத்தை நடமாட்டம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கிருஷ்ணராஜ சாகர்…

போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் தயாரித்த இலங்கையை சேர்ந்தவர்கள் உள்பட 9 பேர் கைது..!!

போலி ஆவணங்கள் மூலமாக பாஸ்போர்ட் தயாரித்ததாக இலங்கையை சேர்ந்தவர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார். பெங்களூரு போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது…

பிரதமர் மோடி நாளை பெங்களூரு வருகை – வந்தே பாரத் ரெயிலை தொடங்கி வைக்கிறார்..!!

கர்நாடக மாநிலத்தில் ஒரு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நாளை பெங்களூரு வருகிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று திட்டங்களை தொடங்கி வைக்கிறார். நாளை காலை 10 மணிக்கு தனி விமானம் மூலம் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வரும்…

அந்தமான் நிகோபரில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..!!

அந்தமான் நிகோபர் தீவின் போர்ட்பிளேரின் தென்கிழக்கே இன்று அதிகாலை 2.29 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி உள்ளது. இதனை மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழுள்ள தேசிய நிலநடுக்கவியல்…

3 மாத சிறைவாசத்துக்குபின் விடுதலை – சித்தி விநாயகர் கோவிலில் வழிபாடு நடத்திய சஞ்சய்…

மகாராஷ்டிர மாநிலம் மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ள பத்ரா சால் குடியிருப்பு சீரமைப்பு மோசடியில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிவசேனா கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி அமலாக்கத்…

மக்களவை தேர்தலில் பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சவாலாக இருப்பார்: அசோக் கெலாட்…

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ராஜஸ்தான் முதல்-மந்திரியுமான அசோக் கெலாட் கூறியதாவது:- முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் 'இந்திய ஒற்றுமை பயணம்' மூலம் முன்னிலைப்படுத்தி வரும் விஷயங்கள் பொது மக்களுடன் தொடர்புடையவை. அவரது செய்தி…

குஜராத் தேர்தலுக்காகவே சி.ஏ.ஏவை பயன்படுத்துகிறது – பா.ஜ.க.வை சாடிய மம்தா..!!

மேற்கு வங்காளம், கிருஷ்ணாநகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: தேர்தல் வரும் போது எல்லாம் பா.ஜ.க. சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி.யை அமல்படுத்துவோம் என்று பேசுகிறது. அடுத்த மாதம்…

ஜி20 லோகோவில் தாமரை… வெட்கமின்றி சுய விளம்பரம்… பாஜக மீது காங்கிரஸ் கடும்…

ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா அடுத்த மாதம் ஏற்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ லோகோ, கருப்பொருள் மற்றும் இணையதளத்தை பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார். இந்தியாவின் தேசியக் கொடியில் உள்ள நான்கு வண்ணங்களையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ள…

கர்நாடகாவில் மசூதி முன்பு காவிக் கொடி கட்டிய இந்து அமைப்பினர்- தட்டிக்கேட்டதால் மோதல்..!!

கர்நாடகாவில் மசூதி முன்பு இந்து அமைப்பினர் காவிக்கொடி ஏற்றிய விவகாரத்தால் மோதல் ஏற்பட்டது. கர்நாடகா மாநிலம், சிருங்கேரி பகுதியில் அமைந்துள்ள மசூதி ஒன்றின் முன்பாக நேற்று இரவு இந்து அமைப்பினர் சிலர் காவி கொடி தோரணம் கட்டி, காவி கொடியையும்…

எனது போனை ஒட்டுக்கேட்கிறார்கள்… தெலுங்கானா ஆளுநர் பரபரப்பு புகார்..!!

தெலங்கானாவில் சந்திரசேர ராவ் தலைமையில் ராஷ்டிரிய தெலுங்கானா சமிதி கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. பா.ஜ.க எதிர்ப்பு நிலைப்பாட்டை முதல்வர் சந்திரசேகர ராவ் எடுத்துள்ள நிலையில், ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் முதல்வர் சந்திரசேர ராவுக்கும்…

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானி உள்ளிட்டோரின் விடுதலைக்கு எதிரான மனு தள்ளுபடி..!!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷி, சாத்வி ரிதாம்பரா, நிரித்ய கோபால் தாஸ் உள்ளிட்ட 32 பேரையும் விடுதலை செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை…

உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதிக்கு முதல்வர் கெஜ்ரிவால் வாழ்த்து..!!

உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திர சூட் இன்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை…

திருமணமாகி 2 ஆண்டுகளுக்கு பிறகு லாட்ஜில் உல்லாசம் அனுபவித்து விட்டு இளம்பெண் காதலனுடன்…

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் கிருஷ்ணாராவ் (வயது 21) கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த அனுஷா (21) இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு…

இந்தியாவில் 100 வயதுக்கு மேல் 2.49 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்- தலைமை தேர்தல் ஆணையாளர்…

நாடு முழுவதும் துணை மற்றும் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கி கடந்த 7-ந்தேதி வரை நடந்தது. ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இந்த நாளின் முக்கியத்துவத்தை குறிக்கும்…

மருத்துவ கல்லூரியில் மாணவர்களை அரை டவுசருடன் ஓட வைத்து ராக்கிங் செய்த சீனியர்…

வேலூர் பாகாயத்தில் பிரபல தனியார் மருத்துவக் கல்லூரி உள்ளது. இங்கு விடுதியில் புதிதாக சேர்ந்த மாணவர்களை சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்துள்ளனர். ராக்கிங் கொடுமைகள் அனைத்தும் வீடியோவில் பரவி வருகிறது. முதலாம் ஆண்டு மாணவர்களை அரை டவுசருடன்…

வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி- இந்திய வானிலை ஆய்வு மையம்..!!

தென்மேற்கு வங்க கடல், இந்திய பெருங்கடல் பகுதியில் 4.5 கி.மீ உயரத்திற்கு வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதனால், வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.…

காங்கிரஸ் கட்சி வளர்ச்சியின் எதிரி: பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கடும் தாக்கு..!!

இமாச்சல் பிரதேச மாநிலம் காங்க்ரா மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது இந்த மாநிலத்திற்கு துரோகம் செய்தது, வளர்ச்சியின்…

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் 50 சதவீத சீட்டுகள் இளைஞர்களுக்குதான்-…

காங்கிரஸ் புதிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு பாராட்டு விழா கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்தது. இந்த கூட்டத்தில் மாநில காங்கிரஸ் செயல் தலைவர் சலீம் அகமது பேசுகையில், கர்நாடக மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.…

2 மாதத்தில் 10 முறை காதலனை கொலை செய்ய முயன்றேன்- கைதான கிரீஷ்மா பரபரப்பு வாக்குமூலம்..!!

குமரி மாவட்டம் பளுகல் போலீஸ் சரகத்திற்குட்பட்ட ராமவர்மன் சிறை பகுதியைச் சேர்ந்தவர் சிந்து. இவரது மகள் கிரீஷ்மா ( வயது 23). இவருக்கும் குமரி மாவ ட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்த கேரள மாணவர் ஷாரோன் ராஜ் (25) என்பவருக்கும் காதல்…

கள்ளக்காதலனுடன் உல்லாச வாழ்க்கை நடத்த கணவருக்கு விஷம் கொடுத்த தமிழக பெண்- கேரளாவில்…

கேரள மாணவருக்கு காதலி குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் இருந்து மீள்வதற்குள் கள்ளக்காதலுக்காக கணவருக்கு மனைவியே விஷம் கொடுத்தள்ளதாக புகார் எழுந்துள்ளது. கேரள மாநிலம்…

ஜம்மு-காஷ்மீரில் ஆற்றில் கார் பாய்ந்து 4 பேர் உயிரிழப்பு..!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தோடா பகுதியில் உள்ள பிரேம் நகர் என்ற இடத்தில் நேற்று இரவு ஒரு கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது அந்த கார் நிலை தடுமாறி அங்குள்ள ஆற்றில் பாய்ந்தது. ஆற்றில் அதிகளவு தண்ணீர் ஓடியதால் கார் அதில் மூழ்கியது. இதனால்…

பயங்கரவாத அச்சுறுத்தல்- உளவுத் துறை அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை..!!

நாட்டின் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தலை கண்காணிக்க மத்திய புலனாய்வு அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள உளவுத் துறை அதிகாரிகளுடன் (ஐ.பி.) மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று ஆலோசனை நடத்தினார். காலை 11…

காய்கறி தோட்டத்தில் தண்ணீரில் மிதந்த ரூ.500 கள்ளநோட்டுக்கள்- போலீசார் கைப்பற்றி…

கேரளாவின் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி மேலக்கம் பகுதியில் ஒரு காய்கறி தோட்டம் உள்ளது. இத்தோட்டத்தில் பூசணிக்காய் பயிரிடப்பட்டுள்ளது. இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் வழக்கம் போல நேற்று வேலைக்கு சென்றனர். அப்போது தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர்…

11 நாட்களுக்கு பிறகு ஆயிரத்திற்கும் கீழ் சரிவு- கொரோனா தினசரி பாதிப்பு 937 ஆக…

இந்தியாவில் கொரோனாவால் புதிதாக 937 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 26-ந்தேதி பாதிப்பு 830 ஆக இருந்தது. அதன்பிறகு கடந்த 11 நாட்களாக தினசரி பாதிப்பு ஆயிரத்தை தாண்டி…

கேரளாவின் வயநாடு பகுதியில் கிராமத்திற்குள் மீண்டும் புகுந்த புலி..!!

கேரளாவின் வயநாடு பகுதியில் ஏராளமான மலை கிராமங்கள் உள்ளன. காடுகளை ஒட்டி அமைந்துள்ள இக்கிராமத்திற்குள் அடிக்கடி காட்டு விலங்குகள் நுைழந்து பயிர்களை நாசம் செய்வது உண்டு. மேலும் காட்டு யானை, புலி போன்ற விலங்குகளும் வருவதால் மக்கள் மிகுந்த…

ராகுல் காந்தி பாதயாத்திரை இன்று மகாராஷ்டிராவில் நுழைகிறது..!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை (பாரத் ஜோடா யாத்ரா) மேற்கொள்ள முடிவு செய்தார். அதன்படி ராகுல்காந்தியின் பாதயாத்திரை கடந்த செப்டம்பர் மாதம்…

பட்டாக்கத்தியுடன் வந்த தலைமை ஆசிரியர்… பரபரப்பான பள்ளி வளாகம்..!!

அசாம் மாநிலம் சச்சார் மாவட்டத்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளிக்கு பட்டாக்கத்தியுடன் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திரிதிமேதா தாஸ் (வயது 38) என்ற அந்த ஆசிரியர் சில்சார் மாவட்டம் தாராப்பூர் பகுதியைச்…

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி யு.யு.லலித் இன்றுடன் ஓய்வு பெறுகிறார்..!!

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் கடந்த ஆகஸ்ட் மாதம் 27-ந்தேதி பதவியேற்றார். என்.வி. ரமணா ஓய்வுக்கு பிறகு அவர் அந்த பொறுப்பை ஏற்றார். யு.யு.லலித்தின் பணிக்காலம் நாளையுடன் நிறைவடைகிறது. ஆனால் நாளை (8-ந்தேதி) குருநானக்…

முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும்: உச்ச நீதிமன்ற நீதிபதிகள்…

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் 2019ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு நாடாளுமன்றத்தில் அவசர சட்டமாக கொண்டுவந்தது. இது…

காங்கிரசின் வீழ்ச்சியும்-பா.ஜனதாவின் எழுச்சியும்: 2024 பாராளுமன்ற தேர்தலை நினைத்து…

* நடைபயணம் சென்று கொண்டி ருக்கும் ராகுல்... * பா.ஜனதாவுக்கு எதிராக அணி திரளும் எதிர்க்கட்சிகள்.... * தேர்தல் போர் களத்தில் இரண்டு முறை மோதியும் யாராலும் வீழ்த்த முடியாத சக்தியாக பா.ஜனதா.... இந்த சூழ்நிலையில் 2024 பாராளு மன்ற…