;
Athirady Tamil News

காங்கிரஸ் தலைவர் பதவி: சென்னையில் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்..!!

தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரதாப் பானு சர்மா, உதவி தேர்தல் அதிகாரிகள்…

உத்தரபிரதேசத்தில் அரசு அதிகாரியை மிரட்டியதாக பா.ஜ.க. எம்.பி. மீது புகார்..!!

உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தை சேர்ந்த சஞ்சய் குமார் குப்தா என்பவர் மாநில நீர்ப்பாசனத் துறையில் உதவி என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவர், பாரபங்கி தொகுதியின் பா.ஜ.க. எம்.பி. உபேந்திர ராவத் தன்னை செல்போனில் மிரட்டியதாக போலீஸ்…

வழக்குகளில் இருந்து தப்பிக்க ரூ.50 லட்சம் லஞ்சம் கொடுக்க முயன்ற முன்னாள் மந்திரி கைது..!!

பஞ்சாப் மாநிலத்தில் முந்தைய காங்கிரஸ் அரசில் தொழில்துறை அமைச்சராக இருந்தவர், சுந்தர் சாம் அரோரா. பின்னர் இவர் பா.ஜனதா கட்சிக்கு தாவினார். மந்திரி பதவி வகித்தபோது ஊழல் செய்ததாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் சுந்தர் சாம்…

அந்தேரி தொகுதி இடைத்தேர்தல் – பா.ஜ.க. போட்டியிட வேண்டாம் என ராஜ் தாக்கரே…

ராஜ் தாக்கரே ஆதரவு அந்தேரி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கே கடந்த மே மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து அந்தேரி கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் உத்தவ் தாக்கரே சிவசேனா…

அரிசி, சர்க்கரைக்கு பதில் பணம் – தீபாவளியை முன்னிட்டு புதுவை முதல்வர் அறிவிப்பு..!!

புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரைக்கான பணம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: பாப்ஸ்கோ நிறுவனம் மூலம் ஒவ்வொரு…

கர்நாடகத்தில் ராகுல் காந்தி 15-வது நாளாக பாதயாத்திரை: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் இன்று…

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து ஒற்றுமை பாதயாத்திரையை தொடங்கினார். அந்த பாதயாத்திரை அங்கிருந்து கேரளா சென்றது. அங்கு 19 நாட்கள் பாதயாத்திரை…

காங்கிரசின் ஊழல் சாதனைகளை ஆம் ஆத்மி முறியடித்துள்ளது – பா.ஜ.க. தலைவர்…

தலைநகர் டெல்லியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி நட்டா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: முந்தைய காங்கிரஸ் அரசு செய்திருந்த அனைத்து ஊழல் சாதனைகளையும் ஆம் ஆத்மி கட்சி முறியடித்துள்ளது. டெல்லியில் கெஜ்ரிவால்…

அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் டிரோன் – சுட்டு வீழ்த்தியது எல்லைப் பாதுகாப்பு படை..!!

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவின் பஞ்சாப்பில் உள்ள குர்தாஸ்பூர் பிரிவு எல்லைக்குள் வெள்ளிக்கிழமையன்று ஆளில்லா விமானம் ஒன்று அத்துமீறி நுழைந்தது. இதைக்கண்ட ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த எல்லை பாதுகாப்புப் படையினர் அதனை சுட்டு வீழ்த்தினர்.…

தீபாவளிக்காக வீட்டின் சுவரில் வர்ணம் பூசும் பணியின்போது விபரீதம்- 3 வாலிபர்கள் பலி..!!

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி ஜார்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் தங்கள் குடிசைகளின் சுவர்களுக்கு வர்ணம் பூசும் பணியின்போது நிலம் சரிந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 3 வாலிபர்கள் உயிரிழந்தனர். ராஞ்சியில் இருந்து 210…

ஜனாதிபதி திரௌபதி முர்மு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்..!!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு புதுடெல்லி ராணுவ மருத்துவமனையில் (பரிந்துரை மற்றும் ஆராய்ச்சி) நேற்று கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதுகுறித்து ராஷ்டிரபதி பவன் கூறுகையில், " அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. அவர்…

ஏழைகளின் வீட்டு வாசலுக்கு வரும் வங்கி சேவை- 75 டிஜிட்டல் வங்கி அலகுகள் தொடக்க விழாவில்…

நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டங்களையொட்டி 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி அலகுகள் ஏற்படுத்தப்படும் என மத்திய பட்ஜெட் உரையில், நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். அதன் படி, பிரதமர் மோடி டெல்லியில் இன்று இந்த…

அக்னிபாத் திட்ட வீரர்களுக்கு சம்பளம் வழங்க வங்கிகளுடன் ராணுவம் புரிந்துணர்வு ஒப்பந்தம்..!!

அக்னிபாத் திட்டத்தின் கீழ், பதினேழரை வயது முதல் 23 வயது வரை உள்ள இளைஞர்கள் 4 ஆண்டுகள் முப்படைகளில் சேர்ந்து பணியாற்றும் திட்டத்தை கடந்த ஜூன் மாதம் 14 ந் தேதி மத்திய அரசு அறிவித்தது. அக்னிபாத் திட்டத்தின் கீழ் முப்படைகளுக்கும் வீரர்களை…

உலக பசி குறியீட்டு பட்டியலை நிராகரித்தது மத்திய அரசு..!!

உலக பசி குறியீட்டு பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் 121 நாடுகளில் இந்தியா 107-வது இடத்தில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளம், இலங்கை போன்ற அண்டை நாடுகளைவிட இந்தியா மோசமான நிலையில் இருப்பதாக பட்டியல் சொல்கிறது. இது…

பீகாரில் படகு கவிழ்ந்து விபத்து- குழந்தைகள் உள்பட 7 பேர் பலி..!!

பீகாரில் கங்கை மற்றும் அதன் கிளை நதிகளில் ஒன்றான கங்கை சங்கமிக்கும் இடத்தில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. படகில் விவசாயிகள் 10 பேரை ஏற்றிக் கொண்டு சென்றபோது, திடீரென படகு கவிழ்ந்து…

இந்தியில் மருத்துவப் படிப்பு தொடக்கம்…பிற மொழிகளிலும் விரைவில் தொடங்கப்படும்-…

நாட்டிலேயே முதன்முறையாக மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தி மொழியில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. தலைநகர் போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தி மொழியில் இடம் பெற்ற மருத்துவ உயிர் வேதியியல், மருத்துவ உடற் கூறியல் மற்றும்…

சத்தீஸ்கர் துணை சபாநாயகர் மாரடைப்பால் மரணம்..!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில சட்டப்பேரவையின் துணை சபாநாயகராக காங்கிரஸ் எம்.எல்.ஏ. மனோஜ் சின்ஹா மந்தவி செயல்பட்டு வருகிறார். மனோஜ் கன்கீர் மாவட்டம் பானுபிரதாபூர் தொகுதி எம்.எல்.ஏ. ஆவார். இந்நிலையில், 58…

கங்கை நதி பாலத்தில் நிதிஷ்குமார் சென்ற படகு விபத்தில் சிக்கியது..!!

பீகார் மாநிலம் பாட்னா அருகே கங்கை நதியில் சாத் பூஜை நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு பூஜை நடைபெறும் இடத்தை நேரில் ஆய்வு செய்வதற்காக பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் மற்றும் அதிகாரிகள் சென்றனர். அவர்கள் ஒரு படகில் சென்று கொண்டிருந்தனர்.…

நரபலி வழக்கில் வீட்டின் பிரிட்ஜில் 10 கிலோ நர மாமிசம் பதுக்கியது அம்பலம்- தோட்டத்தில்…

கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த ரோஸ்லி மற்றும் தமிழகத்தின் தர்மபுரியை சேர்ந்த பத்மா என்ற 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை…

கோழிக்கோட்டில் ரெயில் மீது கல்வீச்சு- 2 பயணிகள் காயம்..!!

கேரள மாநிலம் கோழிக்கோடு ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று மதியம் 1.55 மணியளவில் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டுச் சென்றது. இலத்தூரை நோக்கி சென்ற இந்த ரெயில் மேற்கு மலை என்ற பகுதியை தாண்டிச் சென்ற போது யாரோ மர்ம நபர்கள் கற்களை…

கர்நாடகாவில் மூன்று வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து- நான்கு குழந்தைகள் உள்பட 9 பேர்…

கர்நாடகா மாநிலம் அர்சிகெரே தாலுகாவில் நேற்றிரவு பால் டேங்கர் லாரி, அரசு பேருந்து மற்றும் டெம்போ டிராவலர் வேன் அடுத்தடுத்து மோதின. இதில் டேங்கர் லாரிக்கும், அரசுப் பேருக்கும் இடையே சிக்கி வேன் நசுங்கியது. அதில் இருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே…

ஒரே நாடு, ஒரே உரம் திட்டம்…நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..!!

டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் பிரதமரின் கிசான் சம்மான் சம்மேளன் என்ற இரண்டு நாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிரதமர் மோடி நாளை காலை காலை 11:30 மணி அளிவில் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். நாடு முழுவதிலும் இருந்து…

கர்நாடகத்தில் இருப்பது 40 சதவீத கமிஷன் அரசு – ராகுல் காந்தி கடும் தாக்கு..!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழகத்தின் கன்னியாகுமரியில் தொடங்கிய பாதயாத்திரை நேற்று 38-வது நாளில் கர்நாடக மாநிலம் பல்லாரியை வந்தடைந்தது. 1000 கிலோ மீட்டர் மைல்கல்லை ராகுல்காந்தியின் பாதயாத்திரை கடந்திருந்த நிலையில்,…

இந்தியில் எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பை இன்று தொடங்கி வைக்கிறார் உள்துறை மந்திரி…

இந்தியாவில் முதல் முறையாக மத்தியபிரதேசத்தில் இந்தியில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பை உள்துறை மந்திரி அமித் ஷா இன்று தொடங்கி வைக்கிறார். முன்னதாக இந்தியில் மருத்துவக் கல்வியை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, இன்று தொடங்கி வைக்க உள்ளதாக…

சென்னையில் 148-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை..!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில், கடந்த 147 நாட்களாக சென்னையில் ஒரு…

பராமரிப்பு பணி காரணமாக திருநெல்வேலி-திருச்செந்தூர் இடையே ரெயில் சேவையில் மாற்றம் –…

பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூர்-திருநெல்வேலி(வண்டி எண்: 06676) இடையே மாலை 4.25 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 18-ந்தேதி திருச்செந்தூரிலிருந்து மாலை 5.15 மணிக்கு…

கர்நாடகத்தில் இருப்பது 40 சதவீத கமிஷன் அரசு – ராகுல் காந்தி கடும் தாக்கு..!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழகத்தின் கன்னியாகுமரியில் தொடங்கிய பாதயாத்திரை நேற்று 38-வது நாளில் கர்நாடக மாநிலம் பல்லாரியை வந்தடைந்தது. 1000 கிலோ மீட்டர் மைல்கல்லை ராகுல்காந்தியின் பாதயாத்திரை கடந்திருந்த நிலையில்,…

உலக பசி குறியீட்டு பட்டியலை நிராகரித்தது மத்திய அரசு..!!

உலக பசி குறியீட்டு பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் 121 நாடுகளில் இந்தியா 107-வது இடத்தில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளம், இலங்கை போன்ற அண்டை நாடுகளைவிட இந்தியா மோசமான நிலையில் இருப்பதாக பட்டியல் சொல்கிறது. இது…

ஐதராபாத் மாநகரத்திற்கு 2022-ம் ஆண்டிற்கான உலக பசுமை நகர விருது அறிவிப்பு..!!

சர்வதேச தோட்டக்கலை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் 'உலக பசுமை நகர விருதுகள் 2022' என்ற விருதை ஐதராபாத் பெற்றுள்ளது. தென் கொரியாவின் ஜெஜூவில் நடைபெற்ற தோட்டக்கலை உற்பத்தியாளர்களின் சர்வதேச சங்கம் விருதுகள் விழாவில், ஐதராபாத் 6 பிரிவுகளிலும் 'உலக…

அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட மாநில நெடுஞ்சாலைகளை கையகப்படுத்த மத்திய அரசு திட்டம்..!!

மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் இன்று நடைபெற்ற இந்திய தேசிய பரிவர்த்தனை உறுப்பினர்கள் சங்கத்தின் 12 வது சர்வதேச மாநாட்டில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்கரி, காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது…

உண்மையான மின் நுகர்வோருக்கு மட்டுமே மானியம்- மின்சாரத்துறை அமைச்சர்கள் மாநாட்டில்…

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த மின்சாரத்துறை அமைச்சர்கள் பங்கேற்ற மாநாடு ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற்றது. மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை மந்திரி ஆர்.கே சிங் இந்த மாநாட்டிற்கு தலைமை…

ராணுவத்திற்கு அதிநவீன ஆயுதங்களை தயாரிக்கும் திறனை இந்தியா பெற்றுள்ளது- பாதுகாப்பு மந்திரி…

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங் கூறியுள்ளதாவது: நவீன ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களைத் தயாரிக்கும் திறனை இந்தியா பெற்றுள்ளது. தற்சார்பு மற்றும் பாதுகாப்பான எல்லைகள் இந்தியாவை சக்திவாய்ந்த நாடாக…

சாலை வசதி இல்லை: டோலியில் மலை கிராம பெண்ணுக்கு பிரசவமான பரிதாபம்- தவறி விழுந்த குழந்தை..!!

ஆந்திர மாநிலம், ஏ.எஸ்.ஆர் மாவட்டம், நிட்டாமாமிடி மலை கிராமத்தைச் சேர்ந்தவர் ராதா. இவருக்கு நேற்று அதிகாலையில் பிரசவ வலி ஏற்பட்டது. மலை கிராமத்தில் இருந்து ஆஸ்பத்திரிக்கு செல்ல 20 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் 20…

தமிழக எல்லையில் கன்னியாகுமரி ரெயில் மோதி யானை பலி- குட்டி படுகாயம்..!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் வயலார் வனபகுதி வழியாக சுமார் 11 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில் பாதை உள்ளது. இந்த பகுதியில் அடிக்கடி வனவிலங்குகள் நடமாடும் என்பதால் ரெயில்கள் குறைந்த வேகத்திலேயே இயக்கப்படும். என்றாலும் அவ்வப்போது…

தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

வங்கக் கடலில் தெற்கு ஆந்திரா வட தமிழக கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் அநேக இடங்களில் இன்று தொடங்கி வரும் 19ந் தேதி வரை இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்…