;
Athirady Tamil News

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில், கடந்த 145 நாட்களாக சென்னையில்…

தற்கொலைக்கு முயன்ற சிறுமி…விசாரணையில் வெளிவந்த உண்மை – ஆசிரியர் போக்சோவில்…

கரூர் அருகே உள்ள புலியூர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அந்த மாணவி தனது வீட்டில் தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து பெற்றோர் மாணவியை மீட்டு…

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது..!!

தமிழக சட்டசபை வருகிற 17-ந் தேதி கூடுகிறது. மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உள்ளிட்டோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு அவை ஒத்தி வைக்கப்படும். பின்னர் சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் நாட்கள்…

என்ஜினீயரிங் கல்லூரிகளில் 30 ஆயிரம் இடங்கள் நிரம்பின; 3-வது சுற்று தொடங்கியது..!!

என்ஜினீயரிங் கலந்தாய்வு தமிழகம் முழுவதும் உள்ள 446 என்ஜினீயரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கும்1 லட்சத்து 57 ஆயிரம் இடங்களில் மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்கு ஆன்லைன் கலந்தாய்வை, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்தி வருகிறது. மொத்தம் 4 சுற்றுகளாக…

மாநில சட்ட மந்திரிகள் மாநாடு: குஜராத்தில் இன்று தொடங்குகிறது..!!

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டத்துறை மந்திரிகள் மற்றும் சட்டத்துறை செயலாளர்கள் பங்கேற்கும் மாநாடு குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள…

குஜராத்தில் ரூ.17 கோடி வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்..!!

குஜராத்தின் முந்த்ரா துறைமுகம் வழியாக வெளிநாட்டு சிகரெட்டுகள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அங்கு சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள், அங்கு வைக்கப்பட்டிருந்த கன்டெய்னர் ஒன்றை சோதனையிட்டனர்.…

மக்கள் கோபமாக இருப்பதால் இந்தியை வைத்து தி.மு.க. கபட நாடகம் ஆடுகிறது – அண்ணாமலை..!!

அண்ணாமலைக்கு வரவேற்பு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடந்த 30-ந் தேதி அமெரிக்கா சென்றார். அங்கு 12 நாள் பயணத்தை முடித்து கொண்டு நேற்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலையை பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகமாக…

குழாயில் குடிநீருக்குப் பதிலாக சாராயம் – அதிர்ச்சி அடைந்த போலீசார்..!!

மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள சன்சோடா, ரகோகர் ஆகிய கிராமங்களில் திருட்டுத்தனமாக கள்ளச் சாராயம் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த 2 கிராமங்களிலும் திடீர் சோதனை நடத்தினார்கள். ஆனால்…

தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது – உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு..!!

அந்தேரி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் உத்தவ் தாக்கரே அணிக்கு தீப்பந்தம் சின்னத்தை ஒதுக்கியது. மேலும் அவர்கள் அணிக்கு சிவசேனா உத்தவ் பாலாசாகேப் தாக்கரே பெயர் வழங்கப்பட்டது. முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தேர்தல் ஆணையம்…

வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நாளை எகிப்து செல்கிறார்..!!

இந்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் வரும் 15-ம் தேதி 2 நாள் பயணமாக எகிப்து செல்கிறார். இந்தப் பயணத்தின் முக்கியத்துவமாக இருதரப்பு பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து அவர் விவாதிக்க உள்ளார். ஆப்பிரிக்காவில் இந்தியாவின்…

சாக்லேட் தருவதாக அழைத்து சென்று 10வயது சிறுமி கற்பழித்து கொலை- டியூசன் ஆசிரியர் கைது..!!

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் மலவள்ளி டவுனை சேர்ந்த சுரேஷ்குமார்-அஸ்வினி தம்பதியின் மகள் திவ்யா (வயது10). இந்த சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தாள். பள்ளி முடிந்து தினமும் அதேப்பகுதியை சேர்ந்த பள்ளி ஆசிரியரான…

கணவரை கொன்று மந்திரவாதியுடன் சேர்ந்து வாழ திட்டமிட்ட லைலா..!!

கேரளாவில் 2 பெண்களை நரபலி கொடுத்த சம்பத்தில் போலீசார் மந்திரவாதி முகமது ஷபி, பகவல் சிங், அவரது மனைவி லைலா ஆகியோரை கைது செய்துள்ளனர். 2 பெண்களை கொலை செய்த மந்திரவாதி முகமது ஷபி வேறு யாரையும் இதற்கு முன்பு கொலை செய்துள்ளாரா? என்று போலீசார்…

சில்லரை பணவீக்கம் அதிகரிப்பு- கடன்களுக்கான வட்டி மீண்டும் உயர்கிறது..!!

நாட்டில் சில்லரை பணவீக்கம் அதிகரித்து வருவதால் அதை கட்டுப்படுத்துவதற்காக வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தி வருகிறது. கடைசியாக கடந்த 1-ந்தேதி கடன்களுக்கான வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டு இருந்தது.…

கட்சி ஊழியரை திருமணம் செய்த ஆம் ஆத்மி பெண் எம்.எல்.ஏ.- வியந்துபோன உள்ளூர் மக்கள்..!!

பஞ்சாப் மாநிலத்தில் பகவந்த்மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குள்ள சங்ரூர் தொகுதி பெண் எம்.எல்.ஏ.வாக நரீந்தர்கவுர்பரஜ் உள்ளார். இவர் ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்த மந்தீப்சிங் என்ற ஊழியரை திருமணம் செய்து கொண்டார். ரோர்வால்…

தினசரி பாதிப்பு 2-வது நாளாக உயர்வு: இந்தியாவில் 2,786 பேருக்கு கொரோனா..!!

இந்தியாவில் புதிதாக 2,786 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு 1,957 ஆக இருந்தது. நேற்று 2,139 ஆக உயர்ந்த நிலையில், இன்று மேலும்…

மக்களின் தேவைகளை முந்தைய அரசுகள் செய்யவில்லை, எனது அரசு நிறைவேற்றுகிறது- பிரதமர் மோடி…

நாட்டின் அதிவேக ரெயிலான வந்தே பாரத் விரைவு ரெயில் சுமார் 160 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க கூடியது. இந்த ரெயில் சேவை கடந்த 2019ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. வந்தே பாரத் ரெயிலின் 3-வது ரெயில் சேவையை குஜராத்தின் காந்தி நகருக்கும்,…

நாட்டின் 4வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!!

ஹிமாச்சல பிரதேசம் உனே மாவட்டத்தில் உள்ள பெகுபெலா ஹெலிபேடுக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடியை அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் வரவேற்றார். இதையடுத்து, பிரதமர் மோடி நாட்டின் நான்காவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை…

பெண்களை நரபலி கொடுத்த விவகாரம்- விசாரணைக்கு சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு..!!

கேரளாவில் செல்வம் பெருக வேண்டும் என்பதற்காக 2 பெண்களை நரபலி கொடுத்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நரபலி கொடுக்கப்பட்ட பெண்களில் ஒருவர் தமிழ்நாட்டின் தர்மபுரியை சேர்ந்த பத்மா (வயது 51). இன்னொருவர் கேரளாவின்…

ஹிஜாப் அணிவது தொடர்பான வழக்கு- உச்சநீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு..!!

கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய மாநில அரசு விதித்த தடை செல்லும் என அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து, கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு…

பெங்களூருவில் 3 குழந்தைகளை கடத்தி சென்ற சிறுமி..!!

பெங்களூரு கலாசிபாளையா ஆர்.வி.சாலையில் ஒரு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு வேலை செய்து வரும் தம்பதிக்கு 3 குழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 3 குழந்தைகளையும் 15 வயது சிறுமி கடத்தி சென்றுவிட்டாள்.…

கொட்டி தீர்க்கும் கனமழை: கர்நாடகாவில் 100 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!

கர்நாடக மாநிலத்தில் தற்போது வடமேற்கு பருவமழை பெய்து வருகிறது. வடகர்நாடக பகுதிகளில் குறிப்பாக இரட்டை மாநகரான உப்பள்ளி-தார்வார், யாதகிரி, விஜயாப்புரா, ஹாவேரி, கதக் ஆகிய பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது. தாவணகெரேயில் பெய்து வரும்…

சகோதரத்துவம்-மனிதநேயத்தில் எல்லையற்ற அன்பு, மகிழ்ச்சி இருக்கிறது – ராகுல் காந்தி..!!

கர்நாடகத்தில் காங்கிரஸ் எம்.பியின் ஒற்றுமை பாதயாத்திரை தற்போது நடைபெற்று வருகிறது. பாதயாத்திரையின் நடுவே ராகுல் காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கர்நாடகத்தில் சாலை விபத்தில் இறந்த ரக்‌ஷிதா, வேதா, சஞ்சாரி விஜய் ஆகியோர்…

கர்நாடகத்தில் புதிதாக 208 பேருக்கு கொரோனா..!!

கர்நாடகத்தில் நேற்று 9 ஆயிரத்து 470 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 208 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூரு நகரில் 146 பேருக்கும், ராமநகர், மைசூருவில் தலா 8 பேருக்கும், தார்வார், கலபுரகியில் தலா 5…

உடல் உறுப்பு தானம் செய்த நடிகர்- மாணவி குடும்பத்தினருடன் ராகுல்காந்தி பாதயாத்திரை..!!

சோனியா காந்தி அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதி கன்னியாகுமரியில் ஒற்றுமை பாதயாத்திரையை தொடங்கினார். அந்த பாதயாத்திரை கன்னியாகுமரி மாவட்டத்தில் பயணித்து கேரளாவுக்கு சென்றது. அங்கு 19…

கர்நாடகத்தில் செல்லா காசு ஆகும் 10 ரூபாய் நாணயம்..!!

10 ரூபாய் நாணயம் இந்தியாவின் நிதி அமைச்சகம் சார்பில் ரிசர்வ் வங்கியின் உத்தரவாதத்தின் பெயரில் ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நாணயங்கள் அச்சிட்டு மக்கள் புழக்கத்திற்கு விடப்படுகிறது. கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை…

உத்தர பிரதேசத்தில் தொடர் கனமழை – 1,300 கிராமங்கள் பாதிப்பு..!!

உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியது. பல இடங்களில் போக்குவரத்து தடைபட்டதால், மக்களின் இயல்பு வாழ்க்கை…

பிரதமர் மோடி இன்று இமாச்சலப் பிரதேசத்திற்கு பயணம்- மருந்துப் பூங்காவுக்கு அடிக்கல்…

பிரதமர் மோடி இன்று இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு செல்கிறார். உனா-டெல்லி இடையே புதிய வந்தே பாரத் விரைவு ரெயில் இயக்கத்தை கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். மேலும் அங்கு கட்டி முடிக்கப்பட்டுள்ள ஐ.ஐ.டி-யை பிரதமர் திறந்து வைக்கிறார். ஹரோலியில்…

இருமல் மருந்தால் 66 குழந்தைகள் பலியான விவகாரம்- நிபுணர் குழுவை அமைத்தது மத்திய அரசு..!!

அரியானா மாநிலம் சோனிபட்டில் செயல்படும் மெய்டன் மருந்து நிறுவனம் சளி மற்றும் இருமலுக்காக 4 வகையான மருந்துகளை தயாரித்து வருகிறது. இவை ஆப்பிரிக்காவின் காம்பியா நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்த மருந்துகளை உட்கொண்ட 66 குழந்தைகள்…

தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்திய இளைஞர்கள் தனித்துவ அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளனர்-…

திரிபுரா மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு,அகர்தலா நகரில் உள்ள நரசிங்கரில் திரிபுரா தேசிய சட்டப் பல்கலைக் கழகத்துக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் மாநில நீதித்துறை அகாடமியையும் அவர் திறந்து வைத்தார்.…

ராஜஸ்தானில் நிகழ்ந்த சாலை விபத்துக்களில் 2 தம்பதிகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு..!!

ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டத்தில் உள்ள சதர் காவல் நிலையப் பகுதியில் பேருந்து ஒன்று பைக் மீது மோதியதில் அதில் வந்து கொண்டிருந்த ராதாகிருஷ்ணன் (70), அவரது மனைவி சாகுதேவி (65) உள்பட மூன்று பேர் உயிரிழந்தனர். பிகானேர் நகரில் உள்ள கங்காஷாஹர்…

நான் காங்கிரஸ் தலைவரானால்…அதிரடி காட்டும் சசிதரூர்..!!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வரும் 17-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அக்கட்சியின் மூத்த தலைவர்களான கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கேயும், கேரளாவை சேர்ந்தவருமான சசி தரூரும் போட்டியிடுகின்றனர். இந்த…

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.22,000 கோடி மானியம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!

கடந்த 2020 ஜுன் மாதத்திலிருந்து, 2022 ஜூன் மாதம் வரையிலான கால கட்டத்தில் சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை சுமார் 300 சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும், இந்த அளவுக்கு இந்த விலை உயர்வு இந்திய வாடிக்கையாளர்களுக்கு உயர்த்தப்படவில்லை.…

5ஜி சேவை தாமதம்- தொலைதொடர்பு, செல்போன் நிறுவனங்களுக்கு சம்மன்..!!

இந்தியாவில் ஐந்தாம் தலைமுறை இன்டர்நெட் வசதியான 5ஜி சேவையை சமீபத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதையடுத்து இந்தியாவில் முன்னணி தொலை தொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் சில முக்கிய நகரங்களில் தங்கள்…

மொத்தம் 24 நாட்கள்… 2023-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை பட்டியல் வெளியீடு..!!

தமிழகத்தில் 2023ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது. இதில் வாராந்திர ஞாயிற்றுக் கிழமைகள் தவிர்த்து, 24 நாட்கள் விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள…