;
Athirady Tamil News

அக்.17ல் சபரிமலை கோவில் நடை திறப்பு..!!

தமிழ் மாதத்தின் ஐப்பசி, மலையாளத்தின் துலாம் மாத பூஜைக்காக சபரி மலை அய்யப்பன் கோவிலின் நடை அக்டோபர் 17 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. நடை திறக்கப்பட்ட பிறகு அக்டோபர் 22 ஆம் தேதி வரை 5 நாள்கள் சபரிமலை அய்யப்பன் கோவிலில் பூஜைகள் நடக்கும் என்று…

முலாயம்சிங் யாதவுக்கு சொந்த ஊரில் இறுதி சடங்கு- இன்று பிற்பகல் உடல் தகனம்..!!

உடல் நலக்குறைவு காரணமாக அரியானா குருகிராமில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல் மந்திரியும், சமாஜ்வாடி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் நேற்று காலை மரணம் அடைந்தார்.…

முலாயம் சிங் யாதவ் உடல் முழு அரசு மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க தகனம்..!!

உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல் மந்திரியும், சமாஜ்வாடி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் உடல் நலக்குறைவு காரணமாக அரியானா குருகிராமில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று காலை மரணம்…

நவோதயா பள்ளிகள் தொடங்க தமிழக அரசு தாமதம் செய்து வருகிறது- மத்திய மந்திரி குற்றச்சாட்டு..!!

மத்திய கல்வித்துறை இணை மந்திரி அன்னபூர்ணி தேவி நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் நவோதயா வித்தியாலயா பள்ளிகள் தொடங்க இதுவரை அனுமதி வழங்காமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. நீட் தேர்வில் உள்ள குறைபாடுகளை களைய மத்திய அரசு தொடர்ந்து…

ஏக்நாத் ஷிண்டே அணிக்கு சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்..!!

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 2 பிரிவாக செயல்பட்டு வருகிறது. அடுத்த மாதம் 3-ம் தேதி அந்தேரி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உத்தவ் தாக்கரே அணி சார்பில் மறைந்த எம்.எல்.ஏ. ரமேஷ்…

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா முன்னேற்பாடுகள்..!!

திருச்சானூா் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நவம்பர் மாதம் 20-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை நடக்கிறது. அதையொட்டி கோவிலில் முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்வது குறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி…

கேரளாவில் அடுத்தடுத்து தமிழக பெண் உள்பட 2 பேர் கடத்தி கொலை- மந்திரவாதி கைது..!!

கொச்சியில் லாட்டரி சீட்டு விற்கும் பெண்கள் உள்பட சிலர் அடிக்கடி காணாமல் போனார்கள். இதுபோல தமிழகத்தில் இருந்து கேரளா சென்ற இளம்பெண் ஒருவரும் திடீரென மாயமானார். அவரை தேடி கண்டுபிடித்து தரும்படி பெண்ணின் உறவினர்கள் போலீசில் புகார் செய்தனர்.…

இந்திய ஒற்றுமை யாத்திரை: பல்லாரியில் 15-ந் தேதி ராகுல்காந்தி பேசுகிறார்..!!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை (பாரத் ஜோடோ யாத்ரா) கர்நாடகாவில் தொடர்ந்து நடந்து வருகிறது. இதைதொடர்ந்து வரும் 15-ந் தேதி பல்லாரியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்ற உள்ளார். இதையொட்டி…

நடிகர் பவன் கல்யாண் கும்பகர்ணனை போன்றவர்- ஜெகன்மோகனை குற்றம் சாட்டியதற்கு அமைச்சர் ரோஜா…

ஆந்திரா மாநில பிரபல சினிமா நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் வரும் 15-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை 3 நாட்கள் விசாகப்பட்டினத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதுகுறித்து பவன் கல்யாண் நிருபர்களிடம் கூறுகையில்:- ஜெகன்மோகன்…

ஆசிரியர் பணி நியமன முறைகேடு- திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது..!!

மேற்கு வங்காள மாநிலத்தில் ஆசிரியர் பணி நியமன முறைகேடு பூதாகரமாக வெடித்து உள்ளது. கடந்த 20 14-ம் ஆண்டு அங்குள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் செய்ததில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.…

மேற்கு வங்காளம்: இரு சமூக மோதலில் மத கொடி கிழிப்பு; 144 தடை உத்தரவு அமல்..!!

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் மொமின்பூர் என்ற இடத்தில் ஏகபலபூர் பகுதியில் மிலாது-உன்-நபி பண்டிகையின்போது இரு வெவ்வேறு சமூகத்தினரில், திடீரென இரு குழுக்கள் ஒருவருடன் ஒருவர் மோதி கொண்டனர். இந்த மோதலில் மத கொடி ஒன்று கிழிந்துள்ளது. இந்த…

ரெயிலில் அடிபட்டு குட்டியுடன் தாய் யானை சாவு..!!

அசாமின் ஜோர்காட் மாவட்டத்தில் அடர்ந்த காட்டுப்பகுதி வழியாக ரெயில் பாதை செல்கிறது. இந்த பகுதியில் ரெயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த நிலையில் டெல்லி செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று…

ஐ.ஐ.டி.யில் மாணவர் தற்கொலை..!!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் குட்லா மகேஷ் சாய்ராஜ் (வயது 20). இவர் அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தி ஐ.ஐ.டி.யில் கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங் பி.டெக். படிப்பு பயின்று வந்தார். இந்நிலையில் தான் தங்கியிருந்த விடுதி அறையில் நேற்று…

சுவிஸ் வங்கி கணக்கு விவரங்கள் இந்தியாவிடம் ஒப்படைப்பு: வரிஏய்ப்பு விசாரணைக்கு பயன்படுத்த…

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், கருப்பு பணத்தை பதுக்கி வைக்க பாதுகாப்பான இடங்களாக கருதப்பட்டு வந்தன. அதனால், அந்த வங்கிகளில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள், கணக்கில் காட்டப்படாத பணத்தை போட்டு…

சுருக்குமடி வலைகளை பயன்படுத்த அனுமதி கோரும் மனு – மத்திய, தமிழக அரசுகள் பதில் அளிக்க…

சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்த அனுமதி கோரி கடலூரைச் சேர்ந்த செந்தில்குமார் ஜம்புலிங்கம் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளனர். அதை நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு விசாரித்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஜெய…

டெல்லியில் துணிக்கடைக்காரர் சுட்டுக்கொலை..!!

டெல்லியின் பிந்தாபூர் பகுதியில் ஒரு துணிக்கடை நடத்திவந்தவர், மொகித் அரோரா. இவர் நேற்று முன்தினம் இரவு கடையை அடைத்துவிட்டு தனது சகோதரருடன் ஒரு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த இருவர்,…

சுப்ரீம் கோர்ட்டுக்கு 4 நீதிபதிகள் தேர்வை ‘கொலிஜியம்’ நிறுத்தி வைத்தது..!!

ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளை 5 நீதிபதிகள் அடங்கிய 'கொலிஜியம்' தேர்வு செய்து மத்திய அரசுக்கு சிபாரிசு செய்கிறது. சுப்ரீம் கோர்ட்டில் காலியாக உள்ள 4 நீதிபதிகள் இடங்களுக்கு நீதிபதிகளை தேர்வு செய்ய கடந்த மாதம்…

விமானத்தில் கடத்திய ரூ.60 லட்சம் தங்கம் பறிமுதல்..!!

பெங்களூரு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து ஒரு விமானம் வந்தது. அந்த விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் பயணிகளிடம் வருவாய் நுண்ணறிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆனால் பயணிகளிடம் இருந்து எதுவும் சிக்கவில்லை. இதனால்…

கேரள முன்னாள் மந்திரி என்னை உல்லாசத்திற்கு வருமாறு பலமுறை அழைத்துள்ளார்- ஸ்வப்னா…

கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் கேரளா தலைநகர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 30 கிலோ தங்கம் பிடிபட்டது. இந்த வழக்கில் ஐக்கிய அரபு அமீரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ், கேரள முதல்வர் பினராயி விஜயனின் அப்போதைய முதன்மை செயலாளர் சிவசங்கர்…

குஜராத் மக்கள் சுய லாபத்துக்காக என்னை சந்தித்தது கிடையாது- பிரதமர் மோடி..!!

குஜராத் மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் பிரதமர் மோடி அகமதாபாத் நகரில் நேற்று நடைபெற்ற மோடி கல்வி வளாக திட்டத்தினை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: நான் இங்கு வந்த போது மக்கள் அளித்த வரவேற்புக்கும்,…

​சிங்க குட்டிகளை செல்ல பிராணியாக வளர்ப்பவருக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம்..!!

சிங்கம், புலி போன்ற காட்டு விலங்குகள் இயற்கையான அவற்றின் வாழ்விடங்களில் வாழக் கூடியவை. மிகவும் ஆபத்தான விலங்குகளாக கருதப்படும் அவைகளை செல்ல பிராணிகளாக வீடுகளில் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இரண்டு சிங்கக் குட்டிகளை…

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் விரைவில் செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்பும்- மத்திய மந்திரி…

இந்திய விண்வெளி கூட்டமைப்பின் முதலாம் ஆண்டுவிழா மாநாட்டு டெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய மத்திய விண்வெளி மற்றும் அணுசக்தித் துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் கூறியுள்ளதாவது: இந்திய விண்வெளித் துறையில், தனியார் துறையினருக்கு…

கோவில் குளத்தில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்த சைவ முதலை உயிரிழப்பு- பக்தர்கள்…

கேரளா மாநிலம், காசர்கோடு மாவட்டம், கும்பளா பகுதியில் உள்ளது அனந்த பத்மநாபசுவாமி கோவில். இந்த கோவிலுக்கு சொந்தமான குளத்தில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக முதலை ஒன்று வாழ்ந்து வந்தது. பாபியா என்ற பெயரிப்பட்ட அந்த முதலைக்கு, தினசரி பூஜைகளுக்குப்…

திருப்பதியில் வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரம் மாற்றியமைக்கப்படுகிறது..!!

ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அவர்கள் கோவில் உண்டியலில் 122 கோடியே 19 லட்சம் ரூபாயை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். சுமார் ஒரு கோடி லட்டுகள், அதாவது 98 லட்சத்து 44 ஆயிரம் லட்டுகள் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 44 லட்சத்து 70 ஆயிரம்…

இளம்பெண்கள் காதலில் மோசம் போக கூடாது- அமைச்சர் ரோஜா அறிவுரை..!!

திருப்பதியில் உள்ள கெங்கையம்மன் கோவிலில் உலக நன்மைக்காக மகா சண்டி யாகம் நடந்தது. இதில் அமைச்சர் ரோஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் காதல் வலையில்…

டெல்லியில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு…

தலைநகர் டெல்லியில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துவிட்டது. இது தொடர்பான மனு நேற்று விசாரணைக்கு வந்தது. தீபாவளி மற்றும் தசரா பண்டிகையின் போது அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதால் காற்று…

காஷ்மீரில் துப்பாக்கி சண்டை- 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மாவட்டம் தங்பாவா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் அந்த பகுதிக்கு சென்றனர். பாதுகாப்பு படை வீரர்களை…

திருட்டு பட்டம் சுமத்தி தாக்கியதால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

ஆந்திர மாநிலம், ஏலூர் மாவட்டம், ரத்நாலு குண்டா பகுதியை சேர்ந்தவர் கோமலேஸ்வரி (வயது 17). இவரது தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் தாய் பத்மாவதி அரவணைப்பில் இருந்து வந்தார். கோமலேஸ்வரி ஏலூரில் உள்ள தனியார் கல்லூரியில்…

முலாயம்சிங் யாதவ் காலமானார்- குருகிராம் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது..!!

சமாஜ்வாடி கட்சியின் நிறுவனரும், உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான முலாயம்சிங் யாதவ் (வயது 82), உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த ஆகஸ்டு 22-ந் தேதி டெல்லி அருகே குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது…

வில் அம்பு சின்னத்திற்கு தடையை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் உத்தவ் தாக்கரே மனு..!!

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி இரண்டாகப் பிரிந்துள்ள நிலையில் அந்தேரி கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் 3-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஷிண்டே அணி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் கொடுக்கப்பட்ட மனுவில் இடைத்தேர்தலில்…

நிதிஷ் குமாருக்கு வயோதிகம், பிரச்சினையாகி இருக்கிறது: பிரசாந்த் கிஷோர் சாடல்..!!

பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமாருக்கும், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோருக்கும் இடையே நல்லுறவு நிலவிய காலம் என்று ஒன்று உண்டு. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தேசிய துணைத்தலைவர் என்ற நிலைக்கெல்லாம் பிரசாந்த் கிஷார்…

குஜராத் இளைஞர்களின் வாழ்க்கையை அழிக்க நகர்ப்புற நக்சல்கள் முயற்சி- பிரதமர் மோடி கடும்…

குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இரண்டாம் நாளான இன்று பரூச் மாவட்டத்தில் மொத்த மருந்து பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நகர்ப்புற நக்சல்கள் தங்கள் தோற்றத்தை மாற்றிக் கொண்டு…

2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் முடியும் வரை பா.ஜனதா தலைவராக ஜே.பி.நட்டா நீடிப்பார்..!!

பா.ஜனதாவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் 3 ஆண்டு பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முடிவடைகிறது. இருப்பினும், அவருக்கு பதவி நீட்டிப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது. ஏனென்றால், 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வருகிறது. அதற்கு முன்பு,…

முலாயம் சிங் யாதவ் மரணம்: ஜனாதிபதி, பிரதமர்- தலைவர்கள் இரங்கல்..!!

உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரி முலாயம் சிங் யாதவ் உடல் நலக்குறைவு காரணமாக இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 82. முலாயம் சிங் யாதவுக்கு கடந்த ஆகஸ்டு மாதம் திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் டெல்லி அருகே…