;
Athirady Tamil News

ராமநாதபுரம் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்ட மது பாட்டில்கள் மாயம் – கோர்ட் ஊழியர்கள் 2…

ராமநாதபுரம் கோர்ட் தலைமை எழுத்தர் ராஜ்குமார், ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் அளித்த புகாரில், வழக்கு ஒன்றிற்காக கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்ட 13 மது பாட்டில்கள் மாயமானதாக தெரிவித்துள்ளார். மேலும் அந்த மது பாட்டில்களை கோர்ட் ஊழியர்களான…

தாளவாடி அருகே மீண்டும் அட்டகாசம்: மாட்டை கடித்துக்கொன்ற புலி..!!

தாளவாடி அருகே மாட்டை புலி கடித்து கொன்றது. தொடர் சம்பவத்தால் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர். புலி அட்டகாசம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து…

பிரதமர் மோடி இன்று குஜராத் பயணம்- புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்..!!

பிரதமர் மோடி இன்று தொடங்கி 11ந் தேதி வரை குஜராத் மாநிலத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மோதேராவில் இன்று மாலை நடைபெறும் விழாவில், ரூ 3,900 கோடி மதிப்பிலான அரசு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். சில திட்டங்களை அவர்…

காரப்பள்ளம் வன சோதனைச்சாவடி அருகே கரும்புகளை ருசித்து தின்ற யானைகள்..!!

காரப்பள்ளம் வன சோதனைச்சாவடி அருகே கரும்புகளை யானைகள் ருசித்து தின்றன. யானைகள் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. தமிழகம்-கர்நாடக மாநிலங்களை இணைக்கும் மைசூரு தேசிய நெடுஞ்சாலை ஆசனூர் வனப்பகுதி…

தி.மு.க. பொதுக்குழு இன்று கூடுகிறது; கட்சி தலைவராக 2-வது முறையாக முதல்-அமைச்சர்…

இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும். தி.மு.க. உள்கட்சி தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை உள்கட்சி தேர்தல் நடத்திநிர்வாகிகளையும் நியமிக்க…

கவுந்தப்பாடி அருகே முடிதிருத்தும் தொழிலாளர்கள் திடீர் உண்ணாவிரதம்..!!

கவுந்தப்பாடி அருகே முடிதிருத்தும் தொழிலாளர்கள் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரிய மாரியம்மன் கோவில் கவுந்தப்பாடி அருகே உள்ள பி.மேட்டுப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற பெரியமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா…

மொடக்குறிச்சி அருகே குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து..!!

மொடக்குறிச்சி அருகே குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. குப்பை கிடங்கு மொடக்குறிச்சி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் மொடக்குறிச்சி அருகே தூரபாளையத்தில் உள்ள காலி இடத்தில் பேரூராட்சி நிர்வாகம்…

சிவசேனா கட்சியின் சின்னத்தை முடக்கியது தேர்தல் ஆணையம்- இரண்டு அணிகளுக்கும் செக்..!!

மகாராஷ்டிராவில் ஆளும் சிவ சேனா கட்சியின் வில் அம்பு சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் முடக்கி உள்ளது. சிவ சேனா கட்சியானது ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே ஆகியோர் தலைமையில் 2 அணிகளாக பிரிந்து, தனித்தனியே கட்சிக்கு உரிமை கோரிய நிலையில் சின்னம்…

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் ரிமோட் கண்ட்ரோல் தலைவராக இருப்பாரா? ராகுல் காந்தி…

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் பதவிக்கு கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் கேரள காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் போட்டியிடுகின்றனர். மல்லிகார்ஜூன கார்கேவுக்கு சோனியா காந்தியின் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளை, புதிதாக…

குஜராத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பேனர்களை கிழித்து எறிந்த பாஜக தொண்டர்கள்..!!

குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று அவர் தலைமையில் வதோதராவில் மூவர்ணக்கொடி யாத்திரை நடத்த…

புதிய கல்விக்கொள்கை நமது வரலாற்றை சிதைக்கிறது என்பதற்காகவே எதிர்க்கிறோம் – ராகுல்…

கர்நாடகா மாநிலத்தில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் தும்கூர் பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: வெறுப்பைப் பரப்புபவர்கள் யாராக இருந்தாலும் பரவாயில்லை. எந்தச் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது முக்கியமில்லை.…

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனத்திற்கு வருவதை தவிர்க்க திருப்பதி தேவஸ்தானம்…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கடந்த 3 நாட்களாக அதிகரித்து வருகிறது. புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையில் ஏழுமலையானை தரிசனம் செய்தால் அனைத்து துன்பங்களும் நீங்கி சுபிட்சம் பெருகும் என்பது பக்தர்களின்…

சபரிமலையில் மண்டல பூஜை, மகர விளக்கு தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கியது..!!

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களில் நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருவார்கள். கொரோனா பிரச்சினை காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சபரிமலை செல்ல பக்தர்களுக்கு…

காவல் நிலைய வளாகத்தில் வெடித்து சிதறிய வெடிகுண்டால் பரபரப்பு..!!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கெங்காதர நல்லூரில் காவல் நிலையம் இயங்கி வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பகுதியில் பாறைகளை உடைக்க பயன்படுத்தும் மருந்து பொருட்களை உரிமம் இல்லாமல்…

மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்தது வானிலை மையம்..!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த விநாயகர் சதுர்த்தி தினத்தையொட்டி மழை பெய்தது. இதன்பின் மும்பையில் மழை பெய்யாமல் வறண்ட வானிலை நிலவி வந்தது. இதற்கிடையே, நேற்று முன்தினம் மும்பையில் மதியம் முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சிறிது…

கேரளாவில் 9 பேரை பலி வாங்கிய விபத்து- சுற்றுலா பஸ்சை ஓட்டும் போதே டிரைவர் நடனம் ஆடும்…

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ- மாணவிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஊட்டிக்கு சுற்றுலா புறப்பட்டனர். பேருந்து பாலக்காடு அருகே வடக்கஞ்சேரி பகுதியில் சென்ற போது எதிரே சென்ற அரசு பஸ் மீது மோதியது. இதில் பஸ்சில் இருந்த மாணவ,…

கர்நாடகாவில் ஓலா, ஊபர் வாடகை ஆட்டோக்களுக்கு தடை..!!

கர்நாடகத்தில் ஓலா, ஊபர், ராபிடோ போன்ற நிறுவனங்கள் செல்போன் செயலி மூலம் வாடகை கார்களை முன்பதிவு செய்து இயக்கி வருகிறது. இந்த நிறுவனங்கள் இந்த சேவையில் ஆட்டோக்களையும் இணைத்துள்ளது. பொதுவாக ஆட்டோக்களில் குறைந்தபட்சமாக 2 கிலோ மீட்டர்…

தேர்வில் சாதித்த மாணவர்கள் ஹெலிகாப்டரில் பயணம் – கவுரவித்த சத்தீஸ்கர் அரசு..!!

சத்தீஸ்கர் முதல் மந்த்ரிரி பூபேஷ் பாகெல் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் சென்று மக்களைச் சந்தித்து உரையாடி வருகிறார் முதல் மந்திரி. இதற்கிடையே, ராஜ்பூர் சட்டசபை தொகுதியில்…

சிக்கமகளூருவில் நடக்கும் ராகுல்காந்தியின் பாதயாத்திரையில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு –…

கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் அம்சுமந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- "அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாதயாத்திரை நடத்தி…

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை உடனடியாக அமலுக்கு வந்தது..!!

ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான சிலர் உடைமைகளையும், உயிரையும் பலி கொடுக்கும் நிலை இருந்து வருகிறது. ஆகவே ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது. நீதிபதி கே.சந்துரு ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக…

4-வது தொழிற்புரட்சிக்கு இந்தியா தலைமை தாங்கும் பிரதமர் மோடி உறுதி..!!

குஜராத் மாநிலம் கேவடியாவில் தொழில்துறை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. அதற்கு பிரதமர் மோடி தனது உரையை அனுப்பி வைத்தார். அவரது உரையை மத்திய கனரக தொழில்துறை அமைச்சக இணை செயலாளர், கருத்தரங்கில் வாசித்தார். அதில் பிரதமர் மோடி…

மதம் மாறிய தலித்துகளுக்கு சலுகைகள் வழங்குவது குறித்து ஆய்வு செய்ய கமிஷன் – மத்திய…

நமது நாட்டின் அரசியல் சாசனம் (பட்டியல் சாதிகள்) ஆணை- 1950, இந்து, சீக்கிய, பவுத்த மதத்தை தவிர்த்து பிற மதங்களை சேர்ந்த ஒருவரும் எஸ்.சி. வகுப்பினராக கருதப்பட முடியாது என்று கூறுகிறது. ஆனால், இஸ்லாமிய, கிறிஸ்தவ குழுக்கள் தங்கள் மதங்களுக்கு…

டெல்லி வாகனங்களுக்கான இயற்கை எரிவாயு விலை கிலோ ஒன்றுக்கு ரூ.3 உயர்வு..!!

டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை முதல்-மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு எடுத்து வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வரும் சூழலில், சுற்றுப்புற சூழலில் ஏற்படும் காற்று மாசை குறைக்கும் நோக்கில்…

“ராகுல்காந்தி காங்கிரசை ஒற்றுமைப்படுத்தும் யாத்திரையை தொடங்க வேண்டும்” –…

உத்தரபிரதேச மாநில பா.ஜனதா தலைவர் பூபேந்திரசிங் சவுத்ரி, அங்குள்ள பல்லியா பகுதியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- "ராகுல்காந்தி, இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கிய பிறகு, ராஜஸ்தானிலும், இதர மாநிலங்களிலும்…

​ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு கடத்தப்பட்ட ரூ.1,200 கோடி ரூபாய் மதிப்பிலான…

இந்திய கடற்படை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் கேரளா மாநிலம் கொச்சி கடற்பகுதியில் படகு மூலம் கடத்தப்பட்ட 200 கிலோ ஹெராயினை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். இதன் மதிப்பு 1,200 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளி இறுதி தேர்வில் வெற்றி பெறுவது கட்டாயம்- டெல்லியில்…

டெல்லியில் ஆட்சி செய்யும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்கள் ஆண்டு இறுதி தேர்வில் தேர்ச்சி பெறத் தவறினால், அடுத்த வகுப்புகளுக்கு…

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம்- இலவச தரிசனத்துக்காக இரண்டு நாட்கள் காத்திருப்பு..!!

பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படும் புரட்டாசி மாதத்தின் 3-வது சனிக்கிழமையான இன்று (8-ந்தேதி) திருப்பதி ஏழுமலையானை வழிபட திருமலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். நாராயணகிரி தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து ஷெட்டுகளில்…

அமைதி மற்றும் வளர்ச்சியின் புதிய விடியலை ஜம்மு காஷ்மீர் பார்த்து வருகிறது- மத்திய மந்திரி…

ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றிய ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ் அதிகாரிகள் தற்போது டெல்லியில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் பிரதமர் அலுவலக விவகாரத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: ஜம்மு-…

இந்தியை மட்டும் தேசிய மொழியாக்கும் எண்ணம் காங்கிரசுக்கு கிடையாது: ராகுல் காந்தி..!!

காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் தொடங்கிய அவரது யாத்திரை, கேரளா மாநிலத்தை கடந்து தற்போது கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் நேற்று…

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் முக்கிய பங்காற்றும்- மத்திய…

டெல்லியில் நடைபெற்ற உலகளாவிய செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு மற்றும் விருதுகள் வழங்கும் விழாவில் பங்கேற்று பேசிய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் கூறியுள்ளதாவது: புதுமைகளை உருவாக்காத எந்த சமூகமும் தேக்கமடைகிறது என்று…

ரெயிலில் இடம்பிடிப்பதில் தகறாறு.. பெண்கள் குடுமிப்பிடி சண்டை.. தடுத்த பெண் காவலருக்கும்…

மும்பை தானேவிலிருந்து பன்வெல் செல்லும் புறநகர் ரெயிலில் இருக்கையில் அமருவது தொடர்பாக 3 பெண் பயணிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் அடிதடியாக மாறியது. அவர்கள் ஒருவரை ஒருவர் கடுமயாக தாக்கிக்கொண்டனர். சிறிது…

இந்தியாவில் டிஜிட்டல் ரூபாய் விரைவில் அறிமுகம்- ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!!

கிரிப்டோகரன்சிகள் சர்வதேச நிதிச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், மக்கள் பலரும் இதில் முதலீடு செய்துவருகின்றனர். அதேசமயம் இதை அணுக முறையான வழிமுறைகள் ஏதும் இல்லாத காரணத்தால் பலர் இதில் முதலீடு செய்து ஏமாந்துள்ளனர். எனவே…

2030-ம் ஆண்டுக்குள் 60 கோடி பேர் வறுமை நிலைக்கு தள்ளப்படுவர்..!!

உலகை உலுக்கிய கொரோனா நோயின் தாக்கம் மெல்ல, மெல்ல குறைந்து வருகிறது. ஆனால் கொரோனா ஏற்படுத்திய பொருளாதார பிரச்சினை உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக உலக வங்கியின் பொருளாதார நிபுணர் இன்டர்மிட் ஜில் சமீபத்தில் ஆய்வறிக்கை…

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை 17-ந்தேதி திறப்பு..!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைக்காக வருகிற 17-ந் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்து தீபாராதனை…