;
Athirady Tamil News

டெல்லியில் ரெயில்களை தினமும் கணக்கெடுத்த தமிழக இளைஞர்கள்- பணத்தை வாங்கி பயிற்சி என்று…

ஒண்ணு... ரெண்டு... மூணு.... மொத்தம் 18 கோச். இதில் ஏ.சி. கோச் 3, முன்பதிவு செய்யப்படாதது 2 என்று டெல்லி ரெயில்வே ஸ்டேசன் பிளாட்பாரங்களில் நம்ம வடிவேலு மாதிரி ஓடி ஓடி சென்று புறப்படும் ரெயில்களையும், வந்த ரெயில்களையும் சில இளைஞர்கள்…

‘எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பை ராணுவம் அனுமதிக்காது’ – வெளியுறவு…

கிழக்கு லடாக்கை தொடர்ந்து அருணாசல பிரதேசத்தில் நடந்துள்ள சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை இந்தியாவை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதனால் சீனாவுடனான எல்லைப்பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் சீனாவின்…

சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய உடனடி முன்பதிவு ரத்து..!!

மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த 2 ஆண்டுகள் கொரோனா கட்டுப்பாடு காரணமாக சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது. இதனால்…

டி.கே.சிவக்குமார் கல்வி நிறுவனங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை..!!

காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக இருந்து வருபவர் டி.கே.சிவக்குமார். இவரது வீடு, அலுவலகங்களில் கடந்த சில ஆண்டுக்கு முன்பு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். டெல்லியில் உள்ள அவருக்கு சொந்தமான…

வெளியே சிங்கமாக பேசும் மத்திய அரசு உள்ளே எலியாக இருக்கிறது – மல்லிகார்ஜூன கார்கே…

ராஜஸ்தானின் அல்வாரில் ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: மோடி அரசு மிகுந்த வலிமையானது. யாரும் அவர்களது கண்களைக்கூட நேரடியாக பார்க்க…

2021ம் ஆண்டில் 1,64,033 பேர் தற்கொலை – மத்திய குற்ற ஆவண காப்பகம் தகவல்..!!

பாராளுமன்ற மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு நலன் துறை மற்றும் மத்திய குற்ற ஆவண காப்பகம் அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது: நாடு முழுவதும் உள்ள 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த…

இந்தியா, பாகிஸ்தான் போரில் பங்கேற்ற வீரர் காலமானார் – பிரதமர், உள்துறை மந்திரி…

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த 1971-ம் ஆண்டு போர் மூண்டது. இந்த போரில் இந்தியா சார்பில் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த நாயக் அந்தஸ்து பெற்ற வீரரான பைரோன் சிங் ரத்தோர் பங்கேற்று பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக கடுமையாக போரிட்டார்.…

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திய எண்ணிக்கை 220 கோடியை தாண்டியது – மத்திய…

உலக அளவில் கொரோனா வைரஸ் 65 கோடிக்கும் கூடுதலானோர் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர். கொரோனா பரவலை முன்னிட்டு தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்தது. அதன் ஒரு பகுதியாக அனைவருக்கும் கொரோனா…

இந்திய பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சந்திப்பு..!!

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது புதுமை, தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு விஷயங்களைப் பற்றி ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு பற்றி…

கர்நாடகாவில் 4ம் வகுப்பு மாணவனை பால்கனியில் இருந்து தள்ளிவிட்டு கொன்ற ஆசிரியர்..!!

கர்நாடக மாநிலம் ஹாக்லி என்ற கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்த பாரத் என்ற மாணவனை, அவனது ஆசிரியர் முத்தப்பா இன்று மண்வெட்டியால் கடுமையாக தாக்கி உள்ளார். அப்போதும் ஆத்திரம் தணியாத அவர், மாணவனை முதல் மாடியின்…

நாங்கள் காளை மாட்டில் இருந்தே பால் கறந்துவிட்டோம்- அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு..!!

டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால்…

ஏப்ரல் 1ம் தேதி முதல் 500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர்- ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்…

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த ஆண்டு முதல் பொதுமக்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டரை 500 ரூபாய்க்கு வழங்க முடிவு செய்துள்ளது. வறுமைக் கோட்டுககு கீழ் உள்ளவர்களுக்கு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர்…

கடந்த 5 நிதியாண்டுகளில் பொதுத்துறை வங்கிகள் ரூ.4,80,111 கோடியை மீட்டெடுத்துள்ளன: மத்திய…

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் இன்றைய கூட்டத்தில் மக்களவையில் கேள்வி நேரத்தில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலளித்து பேசியதாவது: நாட்டில் கடந்த 5 நிதியாண்டுகளில் ரூ.10.09 லட்சம் கோடி வாரா கடன்கள் வங்கிகளின் கணக்கில் இருந்து…

வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை அரசியலை விரட்டிவிட்டோம்: பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு..!!

நாட்டின் வட கிழக்கு மாநிலங்களான மேகாலயாவிலும், திரிபுராவிலும் புத்தாண்டில் சட்டசபை தேர்தல்கள் நடக்க உள்ளன. ரூ.6,800 கோடி வளர்ச்சி திட்டங்கள் இந்த நிலையில் அங்கெல்லாம் வளர்ச்சி திட்டப்பணிகளை மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு முடுக்கி…

மக்களவையில் கூட்டுறவு மசோதா நிறைவேறுமா? – எதிர்க்கட்சிகள் புயலைக் கிளப்ப திட்டம்..!!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கடந்த 7-ந் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் 17 அமர்வுகளை நடத்துவதுடன், 16 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு திட்டமிட்டது. ஆனால் ஒவ்வொரு கூட்டத்தொடரும்,…

இந்திய-சீன படைகள் மோதல்: நாடாளுமன்ற விவாதத்துக்கு பிரதமர் பதில் அளிக்க வேண்டும் –…

காங்கிரஸ் பாதயாத்திரைக்காக ராஜஸ்தானுக்கு சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், தவுசா நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- அருணாசலபிரதேசத்தில் நடந்த இந்திய-சீன படைகள் மோதல் குறித்து நாடாளுமன்றத்தின் இரு…

அவசர நிலை காலத்தில் ஜனநாயகத்தை காத்தது எது? – சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி…

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக கடந்த மாதம் 9-ந் தேதி பதவி ஏற்ற டி.ஒய்.சந்திரசூட்டுக்கு மும்பை ஐகோர்ட்டில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த பாராட்டு விழாவில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசும்போது, கடந்த காலத்தில் பணியாற்றிய பல்வேறு…

திருப்பதி கோவிலில் சுப்ரபாத சேவைக்கு போலி டிக்கெட்: ரூ.48 ஆயிரம் மோசடி செய்த…

ஆந்திர மாநிலம் குடிவாடா, நெல்லூரைச் சேர்ந்த பக்தர்கள் 2 பேர் நேற்று முன்தினம் காலை திருப்பதி கோவிலில் தரிசனம் செய்ய வந்தனர். அவர்கள் வைத்திருந்த டிக்கெட்டுகளை தேவஸ்தான ஊழியர்கள் வாங்கி பரிசீலனை செய்தனர். அவர்கள் வைத்திருந்தது பழைய சுப்ரபாத…

சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்பட்டதா..? திருவிதாங்கூர் தேவஸ்தானம்…

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்று தரிசனம் செய்து வருகிறார்கள். பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு…

புதுச்சேரியில் இருந்து இலங்கைக்கு படகு சேவை: அடுத்த மா.தம் தொடங்குகிறது..!!

புதுச்சேரியில் இருந்து இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டம் காங்கேசன் துறைக்கு படகு போக்குவரத்துக்கு இரு நாடுகளும் நடவடிக்கை எடுத்து வந்தன. இதற்கான ஒப்புதலை இலங்கை அரசு ஏற்கனவே வழங்கி இருந்தது. இந்த நிலையில் இந்த படகு சேவை அடுத்த மாதம் (ஜனவரி)…

இன்று முதல் 25-ந் தேதி வரை ‘நல்லாட்சி வாரம்’ கடைப்பிடிப்பு: மத்திய அரசு…

நாடு முழுவதும் இன்று முதல் 25-ந் தேதி வரைநல்லாட்சி வாரமாக கடைப்பிடிக்க மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மாவட்டங்கள், தாலுகா அளவில் இதுதொடர்பான முகாம்களுக்கு ஏற்பாடு…

நடப்பு நிதியாண்டில் நேரடி வரி வசூல் 26 சதவீதம் உயர்வு: மத்திய அரசு தகவல்..!!

நடப்பு நிதியாண்டில் டிசம்பர் 17-ந் தேதி (நேற்று முன்தினம்) வரையிலான நேரடி வரி வசூல் விவரங்களை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. இதில் முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டில் வரி வசூல் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மத்திய…

உத்தரகாண்டில் 3.1 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்..!!

உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசி பகுதியில் இன்று அதிகாலை 1.50 மணியளவில் திடீரென்று நில அதிர்வு உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 3.1 ரிக்டர் அளவில் பதிவானது. இதில் சேதம் எதுவும் ஏற்படவில்லை. கடந்த சில…

சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணிக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து..!!

22-வது உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் நேற்று இரவு மோதின. இந்த போட்டியில் 90 நிமிடங்கள் ஆட்டநேர முடிவில் பிரான்ஸ் - அர்ஜென்டினா…

அயோத்தியில் ராமர் கோவில் பணி, போர்க்கால அடிப்படையில் நடைபெறுகிறது- யோகி ஆதித்யநாத்..!!

இந்திய சுற்றுலா ஆபரேட்டர்கள் சங்கத்தின் 37வது ஆண்டு விழா மாநாடு உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளதாவது: கடந்த ஐந்து ஆண்டுகளில் எனது அரசு மேற் கொண்ட…

அர்ஜென்டினாவை ஆதரிப்போருக்கு டீ இலவசம்- கொல்கத்தா கடை உரிமையாளர் அறிவிப்பு..!!

கத்தாரில் நடைபெற்று வரும் 22-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. உலகக் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் தற்போது தொடங்கி உள்ளது. இதில் பிரான்சும், அர்ஜென்டினாவும் மோதி வருகின்றன. உலகம் முழுவதும்…

சர்வதேச அளவிலான சவால்களை எதிர்கொள்ள இந்தியா தயார்- பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங்..!!

மும்பைக் கடற்படைத் தளத்தில் இன்று மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஐ.என்.எஸ். மொர்முகோவ் என்ற போர்க்கப்பல், இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது. இதன் மூலம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு இந்தியக்…

ரூ.13 கோடியில் கட்டப்பட்ட பாலம்- திறப்பதற்கு முன்பே இடிந்து விழுந்ததால் பரபரப்பு..!!

பீகார் மாநிலம் பெகுசாய் பகுதியில் உள்ள கந்தக் ஆற்றின் குறுக்கே 206 மீட்டர் நீளத்தில் 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாலம் கட்டப்பட்டது. கடந்த 2016ம் ஆண்டு பாலம் கட்டும் பணி துவங்கி, 2017ல் முடிவடைந்தது. ஆனால், அணுகு சாலை இல்லாததால், பாலம்…

சீனாவிலிருந்து பொருட்கள் இறக்குமதியை மத்திய அரசு அனுமதிப்பது ஏன்?: அரவிந்த் கெஜ்ரிவால்..!!

டெல்லியில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் கூறியுள்ளதாவது: எல்லையில் சீன ஆக்கிரமிப்பு அதிகரித்து…

மனைவியை கொன்று உடலை 12 துண்டுகளாக வெட்டிய கணவர்- போலீசார் விசாரணை..!!

டெல்லியில் இளம்பெண் ஷ்ரத்தா காதலனால் கொல்லப்பட்டு 35 துண்டுகளாக வெட்டப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அதே மாதிரியான நிகழ்வு நாட்டில் தற்போது நடைபெற்று வருகின்றன. ஜார்க்கண்ட் மாநிலத்தில் மனைவியை கொன்று அவரது உடலை 12 துண்டுகளாக கணவன்…

டெல்லியில் ராகுல் காந்தி நடைபயணத்தில் பங்கேற்கும் கமல்ஹாசன்..!!

வகுப்புவாதம், வேலையில்லா திண்டாட்டம், வெறுப்பு, பணவீக்கம், அரசியல் மையப்படுத்துதல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிராக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்திய…

சபரிமலையில் நாளை முதல் பெண்கள்-குழந்தைகளுக்கு தனி வரிசைகள் தொடக்கம்..!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சபரிமலைக்கு பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் எதுவும்…

வாக்கு வங்கி அரசியலை ஒழிக்க மத்திய அரசு முயற்சி- பிரதமர் மோடி..!!

மேகாலயா மாநில தலைநகர் ஷில்லாங்கில் நடைபெற்ற பொது கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: கால்பந்து போட்டியில் விதிகளுக்கு எதிராக செயல்படும் வீரர்கள், சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு, போட்டியில்…

உத்தரபிரதேசத்தில் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து- 3 பேர் பலி..!!

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவின் நாலெட்ஜ் பார்க் அருகே கிரேட்டர் நொய்டா விரைவு சாலையில் இன்று அதிகாலை இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் 3 பேர் பலியானார்கள். 20 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.…