குற்றாலத்திற்கு சுற்றுலா வந்த வாலிபர் மர்ம மரணம்..!!
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த ஸ்ரீரெங்கம் பட்டியை சேர்ந்தவர் மணி (வயது31). இவர் நண்பர்களுடன் குற்றாலத்திற்கு சுற்றுலா வந்தார். இந்த நிலையில் இன்று காலை இவர் திடீரென மயங்கி விழுந்தார்.
உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நெல்லை…