கன்னியாகுமரியில் அலங்கார உபகார மாதா ஆலயத்தில் 10 பவுன் தங்க நகை கொள்ளை..!!
கன்னியாகுமரியில் புகழ் பெற்ற புனித அலங்கார உபகார மாதா திருத்தலம் அமைந்து உள்ளது. இந்த ஆலயம் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. இந்த ஆலயத்தின் கோபுர உச்சியில் பெரிய தங்க சிலுவையும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆலயத்திற்கு குமரி மாவட்டம்…