மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை..!!
கோவை குறிச்சி ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரசுப்பிரமணியம் (வயது 32). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து…