கள்ளத்துப்பாக்கி வழக்கில் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஒருவர் கைது..!!
குமரி மாவட்டத்தில் கடந்த 2016-ம் ஆண்டு கள்ளத்துப்பாக்கி வைத்திருந்ததாக கூறி 7 பேரை கோட்டார் போலீசார் கைது செய்தனர்.
ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஒருவருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கோர்ட்டில் சரணடைந்து ஜாமீனில்…