இரணியல் அருகே கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை..!!!
இரணியலை அடுத்த காரங்காடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகுமார் (வயது 29). கட்டிட தொழிலாளி. இவர் குடித்துவிட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதில் மனவேதனையுடன் காணப்பட்டு வந்த ஸ்ரீகுமார் நேற்று வீட்டில்…