திருவண்ணாமலையில் புதுமாப்பிள்ளை கழுத்தை இறுக்கி கொலை..!!!
திருவண்ணாமலை அடுத்த அரடாப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வடிவேல். அவருடைய மகன் உதயசூரியன் (வயது30). வேலூர் ரோட்டில் மெடிக்கல் வைத்துள்ளார். அவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு திருமணமாகி ஒருமாதம் ஆகிறது. உதயசூரியனுக்கு குடிப்பழக்கம்…