அரக்கோணம் அருகே பள்ளி வகுப்பறையில் மாணவன் மரணம்..!!
அரக்கோணம் அருகே செய்யூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மநாபன் கூலித்தொழிலாளி இவரது மகன் உதயகுமார் (வயது15). அரக்கோணத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று மதியம் இவர் வகுப்பில் ஆசிரியரிடம் பேசிக்…