நான்கு மாகாணங்களில் அதிக உஷ்ணம்!!
வடமேல், மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் மன்னார் மற்றும் மொனராகல மாவட்டங்களிலும் உஷ்ணமான காலநிலை நிலவுதாக வளிமண்டளவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதனடிப்படையில் அப்பகுதிகளில் மனித உடல் அதிக உஷ்னம் அடையும் அபாயம்…