கபிஸ்தலம் அருகே மூதாட்டியை தாக்கிய கணவன்-மனைவி கைது..!!!
கபிஸ்தலம் அருகே உள்ள கணபதி அக்ரஹாரம் இளந்தோப்பு தெருவில் வசிப்பவர் கோவிந்தராஜ் மனைவி சுந்தராம்பாள் (வயது 50), விவசாயி.
இவருக்கும் இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் தங்கராசு மகன் மணிகண்ட பெருமாள் (வயது 49) என்பவருக்கும் வீட்டின்…