இணையதளம் மூலம் தகவல் சேகரித்து கோவில் விழாவில் நாடு முழுவதும் கைவரிசை காட்டிய பெண்கள்..!!!
கோவை கோனியம்மன் கோவில் தேரோட்டம் கடந்த 4-ந்தேதி நடந்தது. தேரோட்டத்தின் போது கூட்ட நெசலை பயன்படுத்தி சிங்காநல்லூர் உப்பிலிபாளையத்தை சேர்ந்த வனிதா (வயது 40) என்பவரிடம் 3½ பவுன் செயின், கவுண்டம்பாளையம் பிருந்தாவன் நகரை சேர்ந்த ரங்கநாயகி (61)…