திருவாரூரில் 16 வயது சிறுமியை ஏமாற்றி கூட்டு பலாத்காரம் செய்த 3 வாலிபர்கள்..!!
திருவாரூர் அருகே உள்ள குன்னலூர் கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இவரது பெற்றோர் விவசாய கூலித்தொழில் செய்து வருகின்றனர்.
சிறுமி வசிக்கும் வீட்டின் எதிரே ஜான்சன் என்பவர் குடியிருந்து…