இந்தியாவில் வேகமாக பரவும் கொரோனா- வெளிநாட்டு விமானங்களுக்கு தடை விதித்தது அரசு..!!
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 160-க்கும் அதிகமான நாடுகளில் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 9 ஆயிரத்து 276 பேர்…