பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்ப்பதே மிகமிக முக்கியம்: முதலமைச்சர் எடப்பாடி…
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அதன்பின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறும்போது ‘‘கொரோனா பாதிப்பு சிகிச்சைக்காக…