மட்டக்களப்பில் ஊரடங்கை மீறி வீதியில் நடமாடிய 12 பேர் கைது !!
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள பிரதேசங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடிய 12 பேரை நேற்று (02) கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து நேற்று மட்டக்களப்பு…