மராட்டியத்தில் பிறந்த 8 நாளே ஆன குழந்தைக்கு கொரோனா..!!!
மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் வசாய் வீரார் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் பிறந்து 8 தினங்களே ஆன குழந்தை கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் அந்த குழந்தையின் தாயார் இந்த வைரசால் பாதிக்கப்படவில்லை. குழந்தையின்…